நீ எனக்கு thanks சொல்லவே இல்லையே சொல்லு என்றாள், எதுக்கு சொல்லணும், நீ சொல்லலனா கூட நான் அதான் யோசுச்சிறுப்பேன் என்றேன், முறைத்தாள், இந்த இரண்டு வாரம், ரொம்ப நன்றாக போனது, காலையில் பவித்ராவுடன் பிரேக்பாஸ்ட், மதியம் அவளுடன் டின்னர், சாயங்காலம் காபி ஸ்னாக்ஸ், இரவு மீண்டும் அவளுடன் சப்பர். எல்லாமே நன்றாக போய்க்கொண்டு இருந்தது, என் மனைவியிடம் இருந்து phone வந்தது, நாளை வருவதாக, உடனே பவித்ராவை என் பழைய கிளினிக் செல்ல கூடி போக, வரமாட்டேன் என்று அடம் பிடித்தால், இருந்தும் கட்டாய படுத்தி கூட்டிக்கொண்டு போனேன்.
அவளை கூட்டிக்கொண்டு போகும்போது போலீஸ் என் கிளினிக்கை ஒட்டிய அந்த பக்க காட்டில் நின்று விசாரணை செய்து கொண்டிருந்தனர்,அய்யோ நன்றாக மாட்டிக்கொண்டேனே, ஒருவேளை நான் ஏதாவது தவறு செய்து இருப்பேனா, நான் கொலை செய்தது தெரிந்து இருக்குமோ என்கின்ற கவலை இரண்டாம் பச்சம் தான், பவித்ரா போலீசை பார்த்து கத்தி கூச்சலிட்டாள் எல்லாம் போச்சே, என்கிற கவலை தான் இருந்தது, நான் வண்டியை அங்கேயே நிறுத்தி விட, பவித்ரா போலீசை பார்த்துவிட்டாள் ஆனால் ஏதும் பேசவில்லை,
கொஞ்ச நேரம் அங்கயே நிற்க அவர்கள் கிளம்பி போனார்கள், அநேகமாக போலீஸ் என் பழைய கிளினிக் செல்ல வாய்ப்பிருக்கிறது, யோசித்தேன் மீண்டும் வண்டியை திருப்பினேன், எங்கள் வீட்டிலேயே மேலே மாடியில் எனக்கென்று ஒரு அறை இருக்கிறது, அங்கே வெறும் தேவை இல்லாத பொருட்களை போடுவதற்காக வைத்து இருந்தோம், பேசாமல் பவித்ராவை கொஞ்ச நாள் அங்கே தங்க வைக்கலாம் என்று யோசித்தேன், ஒருவேளை பவித்ரா சத்தம் போட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன், வாய்ப்பில்லை போலீசை பார்த்தே ஏதும் செய்யவில்லை, கண்டிப்பாக ஏதும் பிரச்சனை இருக்காது என்று முடிவு செய்தேன்,
ஆமா உன் wife வருவங்களே என்னை எப்படி இங்கே தங்கவைப்பாய் என்று சொல்லி என்னை பார்த்தாள், நான் என் வீட்டுக்கு போய் அவள் புது அறையை காட்டினேன், ரொம்ப தூசி யாக இருக்க, இருவரும் கிளீன் செய்தோம், எப்படியும் என் wife வர 2மணி நேரம் ஆகும், கொஞ்ச நாள் இங்கேயே இருந்துக்கோ அப்புறம் இடம் மாத்திக்கலாம் என்றேன், அப்பரம் ஒன்னு கேக்கணும் நீயென் போலிச பாத்துட்டு எதுமே பண்ணல, சத்தம் போடுவேன்னு இல்ல நெனச்சேன், ச்ச ச்ச எனக்கு உன்கூட இங்க இருக்கிறது பிடுச்சிருக்கு என்றாள், நான் முறைத்தேன்.
என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள உடனே என் பழைய கிளினிக் சென்றேன், நான் யோசித்தது போலவே என் கிளினிக்கின் பூட்டை உடைத்து உள்ளே ஆய்வு செய்து கொண்டு இருந்தார்கள், எனக்கு செம கோபம் வந்தது, யாறைகேட்டு பூட்டை உடைத்தீர்கள் என்று, சாரி சார் இது ஏதோ ஆளில்லா அறை என்று நினைத்து விட்டோம் என்றார்கள், இல்லை என் பொண்ணு அடிக்கடி இங்கே தான் தங்குவாள் என்றேன், ஒஹ் அப்டியா ட்ரெஸ் எல்லாம் இருந்தது என்று பல்லை காட்டி சிரித்தபடி சொன்னார், என் பெயர் கிருஷ்ணன் நான் தான் இந்த ஏரியா SI என்றார், நான் கோபமாக மூஞ்சை காட்டினேன், என்ன விஷயமா சார் இங்கே வந்தீங்க என்றேன்.
ரெண்டு பேரு காணாம போயிருக்காங்க அதான் விசாரிக்க வந்தோம் என்றார்கள், கண்டிப்பாக என் வண்டியை பத்தி இனிமே தெரியவரும் அதற்க்குள் நானே சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்தேன், நானே உங்களை பாக்கணும்னு நெனச்சேன், ரெண்டு நாள் முன்ன என் வண்டிய மரத்துல இடுச்சுட்டேன், ஷெட்ல இருக்கு, insurance claim பண்ண fir வேணும்னு மெக்கானிக் சொல்றார் என்றேன், ஓஹோ அப்படியா, அதான் இந்த காயமா என்று என் நெத்திய பார்த்து கேட்டார் ஆமாம் என்றேன், செரி ஸ்டேஷன் வாங்க வாங்கிக்கலாம் என்றார்.
செரி நாங்க கிளம்பறோம் என்று சொல்லிவிட்டு சென்றார்கள், என் மீது எந்த சந்தேகமும் இருப்பது போல தெரியவில்லை, நானும் சந்தேகம் வரா வண்ணம் நடந்து கொண்டேன், எனக்கு மீண்டும் அவர்கள் வர வாய்ப்பு இருப்பதுபோல தெரிந்தது, நான் உள்ளே கொஞ்ச நேரம் உட்கார்ந்தேன், வெளியே பார்த்தால் ராஜபாண்டி வந்திருந்தார், எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி, என்ன ராஜா இங்கே வந்திருக்கிங்க சொல்லுங்க என்றேன், உள்ளே வந்தார்,
டாக்டர் எப்படி இருக்கீங்க என்றார், நல்லா இருக்கேன் என்றேன், என்னாச்சு ஒரு மாதிரி இருக்கீங்க என்றேன், கொஞ்சம் டென்ஷன் டாக்டர் என்றார், நான் உடனே ஸ்டெதெஸ்கோப்பை தேட, அவர் அதெல்லாம் வேண்டாம் என்றார், ஒன்னுமில்லை என்கூட இருந்த பயல ரெண்டு நாளா காணோம், எல்ல இடத்துலயும் தேடிட்டேன் என்றார், எனக்கு உள்ளே படபடப்பு வந்தது, ஒருவேளை தெரிந்து விட்டதோ என்று, ஏன் என்னாச்சு அவளோ முக்கியமா என்றேன், ஆமாம் டாக்டர் உங்ககிட்ட சொல்ல என்ன, அவன் தான் என் பினாமி, அவன்மேல் 100கோடி மில்ல எழுதி வெச்சருக்கேன், அவன் இல்லாம ஏதும் நடக்காது என்றார்,
ஒருவேளை பணத்துக்கு ஆசை பட்டு ஓடிருப்பானோ என்றேன், அந்த angleலயும் யோசுச்சு அவன் பொண்டாட்டி புள்ளைய எல்லாம் அடுச்சு கேட்டேன், பணம் ஏதும் காணாம போகல, அவனும் அவன் மச்சானும் ரெண்டு நாள் முன்ன இங்கே பாத்ததா பசங்க சொன்னாங்க அதான் போலீஸ்க்கு inform பண்ணேன் என்றார். எனக்கு படபடப்பு அதிகம் ஆனது, காணாம போனவங்களை இங்கே தேடி என்ன பிரயோஜனம் என்றேன், இல்ல எனக்கென்னமோ இங்கே தான் அவனுக இருப்பானுகளோன்னு தோணுது என்று சொல்லிக்கொக்டே என் ரூமை நோட்டம் விட்டார்,
யாருக்கு தெரியும் எவனாச்சும் எருச்சு பொதசிறுபானுங்க என்று சொல்லி சிரிக்க ,நானும் சிரிப்பு வராமல் சிரித்தேன், செரி நான் கெளம்பறேன் டாக்டர் என்று சொல்லி கிளம்பினார், எனக்கு அடிவயிறு நடுங்கியது, என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போனேன், ஒருவேளை ஏதாவது தடயங்களை விட்டு வெய்திருப்பேனா என்று தோன்றியது, ரொம்ப உஷாராக தான் நான் இருந்தேன், எல்லா தடயங்களையும் ஆசிட் தொட்டியில் கரைத்துவிட்டேன், என்னை சிக்கவைக்க எந்த ஆதாரமும் இருக்காது என்று முடிவு செய்து வீட்டுக்கு கிளம்பினேன், இரண்டு நாள்கள் என் பழைய கிளினிக் பக்கம் செல்லவே இல்லை, பவித்ராவுடனும் எந்த பிரச்சினை இல்லை, எல்லா பிரச்சனையும் சுமூகமானது என்று முடிவு செய்த பின்னர், மீண்டும் பவித்ராவை அதிகாலையில் என் பழைய கிளினிக் கொண்டுவந்தேன்,
எதுக்கு என்னை ஒவ்வொரு இடமாக மாதிக்கிட்டே இருக்க, நான் ஒன்னும் உண்ண போலீஸ்ல போட்டுக்குடுக்க மாட்டேன் என்றாள், நான் ஏதும் ரியாக்ட் பண்ணவில்லை, இந்த டென்ஷனில் தூக்கம் இல்லாமல் போனது, செரி உன்னை இரவு வந்து பார்க்கிறேன் என்று அவளிடம் சொல்லிவிட்டு நான் வீட்டுக்கு கிளம்பினேன், போய் நன்றாக உறங்கினேன், மணி மதியம் 3 இருக்கும் அவளுக்கு பசிக்குமே என்று எனக்கும் அவளுக்கும் சாப்பாடு வாங்கிவிட்டு பழைய கிளினிக் சென்றேன், அங்கே போனால் என் கிளினிக்ன் பூட்டு உடைக்கபட்டு இருந்தது, எல்ல பொருட்களும் உள்ளே சிதறி இருந்தன எனக்கு அதிர்ச்சி, உள்ளே ஓடிப்போய் பார்த்தால் பவித்ரா காணோம், யார் உடைத்து இருப்பா, ஒருவேளை ராஜாவா இல்ல போலீசா என்று, கிறுக்கு பிடிப்பதுபோல இருந்தது, இவளே போயிருப்பாளோ இல்லை கடத்தி கொண்டு போயிருப்பார்களோ என்று தோன்ற, அங்கும் இங்கும் அலைந்தேன்,
கொஞ்ச நேரம் கழித்து எனக்கு phone வந்தது, ராஜா தான் பேசினார், என்ன டாக்டர் அந்த பெண்ணை தேடரிங்களா என்றார், நான் அதிர்ச்சியில் பதில் சொல்லாமல் நிற்க, பயப்படாதீங்க என்கூட தான் இருக்கா என்று சொல்லி சிரித்தார், பக்கத்தில் பவித்ரா அழுவது கேட்டது. ஹலோ ராஜா என்னாச்சு எதுக்கு அவல கூட்டிட்டு போயிருக்கிங்க என்று கேட்க, சீக்கிரம் என் மில்லுக்கு வாங்க பேசிக்கலாம் என்றார்,,,
கொஞ்ச நேரம் கழித்து எனக்கு phone வந்தது, ராஜா தான் பேசினார், என்ன டாக்டர் அந்த பெண்ணை தேடரிங்களா என்றார், நான் அதிர்ச்சியில் பதில் சொல்லாமல் நிற்க, பயப்படாதீங்க என்கூட தான் இருக்கா என்று சொல்லி சிரித்தார், பக்கத்தில் பவித்ரா அழுவது கேட்டது. ஹலோ ராஜா என்னாச்சு எதுக்கு அவல கூட்டிட்டு போயிருக்கிங்க என்று கேட்க, சீக்கிரம் என் மில்லுக்கு வாங்க பேசிக்கலாம் என்றார்,,
போச்சு போச்சு எல்லாம் முடிந்தது என்று தோன்றியது, பெரிய ஆபத்தில் நான் இருக்கிறேன் என்பது விளங்கியது, கண்டிப்பாக நான் அவனுக்கு நான் கொலை செய்தது தெரிந்துவிட்டால் என் குடும்பத்தையே கொன்று புதைத்து விடுவான், பேசாமல் மனைவி, மகள் இருவரையும் வெளிநாடு அனுப்பிவிடுவோம், பிறகு வேணா நாம வேணா போய் அப்புறம் அவனை பார்க்கலாம் என்று யோசித்தேன், செரி என் மனைவி மகளிடம் என்ன காரணத்த சொல்வேன் என்று ஆயிரம் யோசனைகள்,
செரி என்ன ஆனால் என்ன, அவனை போய் பார்த்துவிடலாம் என்று முடிவு செய்தேன், உண்மை கண்டிப்பாக தெரிய வாய்ப்பேயில்லை, அப்படி தெரிந்திருந்தால் அவன் வீட்டுக்கு தான் வந்திருப்பான், என்னை அழைக்க மாட்டான், எனவே கண்டிப்பாக ஒரு டவுட்டில் தான் கூப்பிடுகிறான் என்று முடிவு செய்தேன்,
கிளம்பினேன், அவன் வீட்டுக்கு போனேன், அங்கே யாரும் இல்லை, காவலாளி மட்டும் தான் இருந்தான், அவனுக்கு கால் செய்ய , ராஜா நான் உங்க வீட்டில் இருக்கிறேன் என்றேன், டாக்டர் மில்லுக்கு வாங்க என்றான், அது எங்கே என்றேன், பொள்ளாச்சி என்றான், ஒஹ் அங்கேயா, அட்ரஸ்ச security கிட்ட வாங்கிகொங்க என்றான், செரி என்றேன், பொள்ளாச்சி வரை போய் இருக்கிறான் என்றால், கண்டிப்பாக ஏதோ ஆபத்து இருக்கிறது என்று புரிந்துகொண்டேன், கிளினிக் சென்றேன், அங்கே போய் மூன்று kerchief முழுக்க chloroform ஊத்திக்கொண்டு, ஒரு polythene பையில் வைத்து கொண்டேன்,
2 மணிநேரத்தில் அங்கே சென்றடைந்தேன், அங்கே போனேன் பெரிய மில், அந்த மில்லை ஒட்டி ஒரு சின்ன வீடு நேராக அங்கே போனேன், ராஜா chairஇல் உட்கார, பவித்ரா அவள் பக்கம் இன்னொரு chair போட்டு உட்கார்ந்திருந்தாள், கூட ஒரே ஒருவன் தான் இருந்தான், கண்டிப்பாக அவன் driverஆக தான் இருக்க வேண்டும், வேறு யாருடனும் சொல்லி இருப்பான் என்று தோன்றவில்லை, நான் உள்ளே போக என்னை பார்த்ததும் பவித்ரா ஓடி வந்து என் கையை கோர்த்து நின்று கொண்டாள், என்னாச்சு என்று அவளை கேக்க, ஒன்னும் பதில் சொல்லவில்லை, நான் என்ன ராஜா இதெல்லாம் என்றேன், அவன் உட்கார்ந்த படியே நீங்க தான் சொல்லணும் என்றான்,
நான் என்ன சொல்றது, என்ன விஷயம்னு first நீங்க சொல்லுங்க என்றேன், செரி நேரா விசயத்துக்கு வர்றேன் முத்து எங்க என்றான், எனக்கு எப்படி தெரியும் என்றேன், வேணாம் டாக்டர் நான் மரியாதை குடுத்துட்டு இருக்கேன் கெடுத்துக்காதீங்க என்றான், அவன் உங்களை பாக்க வந்தது எனக்கு தெரியும், என்று அவன் டிரைவரை பார்க்க, அவன் தலை ஆட்ட, ஒஹ் இவன் தான் சொல்லி இருக்கிறான் என்று புரிந்துகொண்டேன், செரி இனி மறைப்பது ஆகாது என்று முடிவு செய்து, சொல்லலாம் என்றேன்,
அவன் யாரிடமும் சொல்லிவிட வேண்டாம் என்று என்னிடம் சத்தியம் வாங்கி இருந்தான் என்று புதிர் போட என்ன விஷயம் சொல்லுங்க என்று ஆர்வமாக கேட்டான், முத்துக்கும் அவன் மச்சானுக்கும் எய்ட்ஸ் வியாதி என்றேன், அவன் ஷாக்ஆகி கேட்டான், ஆமா night அவன் ரிப்போர்ட்ஸ் எல்லாத்தையும் எடுத்து வந்து, என்னை காப்பாத்த முடியுமா பாத்து சொல்லுங்க டாக்டர் என்றான், நான் பாத்ததுல அவன் கடைசி கட்டத்தை நெருங்கிட்டான்னு தெருஞ்சிச்சு, இருந்தாலும் ஒரு நம்பிக்கைக்காக அவனை மெட்ராஸ்ல இருக்க ஒரு டாக்டரை போய் பாக்க சொன்னேன், அவன் சனிக்கிழமை அவன் மச்சானை கூட்டிட்டு பாக்கிறதா சொன்னான் என்றேன்.
பெருமூச்சு விட்டான், ஒரு டாக்டருக்கும் patientக்கும் நடந்த சந்திப்பு தான் இது, நாங்க என்ன பேங்க் கொள்ளை அடிக்கவா பிளான் போற்றுப்போன்னு நெனைக்கிறீங்க, கேட்டு இருந்தா சொல்லிருக்க போறேன், அதுக்குள்ள ஏன் இவ்ளோ பெரிய வேலை பண்ணி வெச்சிருக்கிங்க ராஜா என்று சிரித்தபடியே கேட்டேன், மன்னிச்சுருங்க டாக்டர் கொஞ்சம் அவசரபட்டுட்டேன் என்றான், செரி நான் கெளம்பட்டுமா என்றேன், டாக்டர் என்று அவன் கூப்பிட நான் என்ன என்று கேட்டேன், ஆமா அந்த பொண்ணு யாரு என்றான், பவித்ரா பக்கம் இருந்ததால் நான் அப்பறம் சொல்லுவதாக கண் அடித்தேன், அவன் புரிந்து கொண்டு செரிபோய்ட்டு வாங்க என்று சொல்லி சிரித்தான்.
பவித்ராவை கூட்டி கொண்டு வேகமாக காருக்கு சென்றேன், relax ஆகிக்கொண்டேன், நல்லவேளை தப்பித்தேன் என்றேன், இனி எந்த பிரச்சனையும் இருக்காதா என்றாள், இனிமே தான் எல்லா பிரச்சினையும் ஆரம்பிக்க போகுது என்று சொல்ல பயந்தாள், ஆனால் ஒன்று அவன் யோசிக்க தெரியாதவன், மூளை மழுங்கியவன் அவனை செரியாக குழப்பிவிட்டால் நாம தப்பித்து கொள்ளலாம் என்றேன்.
உணக்கொன்னும் ஆகலைல என்றேன், இல்லை ஆனா நீ வரல, எதாவது ஆயிருக்கும் என்றாள், கண்ணாலேயே என்னை திங்கற மாதிரி அப்படி பாக்கிறாணுக, பயந்து நடுங்கியே போய்ட்டேன், நான் கூட என்னை பழி வாங்க தான் இவனுகல கடத்த வெச்சுருக்கன்னு நெனச்சுட்டேன் என்றாள், அப்படி பண்ணா உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்றேன், ஏதும் பேசாமல் அமைதியாக வந்தாள், என் மனதில் ஓடிக்கொண்டிருந்த விஷயம் என்னவென்றால், நான் சொன்ன பொய் எத்தனை நாள் தாங்கும் என்று தெரியாது, இனி பவித்ராவை அங்கே வைத்திருப்பது ஆபத்து என்று புரிந்தது, கண்டிப்பாக நான் வேறு எதாவது யோசிக்க வேண்டும்,
செரி பவித்ராவை நம்ம வீட்டிலேயே தங்க வைத்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன், என் மனைவி மகள் வெளியே போயிருந்த சமயம், அவளை மொட்டை மாடியில் இருக்கும் ரூமில் தங்கவைத்தேன், புது கவலையால் இரவு தூக்கமில்லை, காலை பொழுது விடிந்தது, பார்த்தால் அதிர்ச்சி என் வீட்டு சோபாவில் உட்கார்ந்து tea குடித்து கொண்டிருந்தான் ராஜா, அருகே என் மனைவி நின்று பேசிக்கொண்டு இருந்தாள்,
எனக்கு தூக்கி வாரி போட்டது, என்னை பார்த்ததும் ஏங்க உங்களை பாக்க தான் வந்திருக்காரு என்றாள், செரி நான் பாத்துக்கிறேன் நீ போமா என்று அனுப்பி வைத்தேன், நான் பேசும் முன்னாடியே அவன் பேச ஆரம்பித்தான், நான் உங்க பழைய கிளினிக் போட்டுதான் வரேன் அங்கே இருப்பீங்கன்னு நெனச்சேன் என்றான், நான் சிரித்தேன், அந்த புள்ள கூட அங்க இல்ல போல என்றான், ஆமா அவ கெளம்பிட்டா என்றேன், கொஞ்சம் தயங்கியபடி அது அந்த மாதிரி பொண்ணா என்றான், இல்லல்ல அது பயிற்சி மருத்துவர் என்றேன், ஒஹ் அப்படியா என்று சொல்லி சிரித்தான்.
டாக்டர் nightலாம் தூக்கம் இல்லை, ஒரே படபடப்பா பயமா இருக்கு என்றான், என்னடா
நான் சொல்லவேண்டியத இவன் சொல்லிட்டு இருக்கான் என்று நினைத்துக்கொண்டேன், சொல்லுங்க என்றேன், முத்துவும் நானும் சேர்ந்து தான் இருப்போம் என்றான், எனக்கு விளங்கல புரியற மாதிரி சொல்லுங்க என்றேன், அவன் கூச்சப்பட்டபடியே முத்து தான் அந்த மாதிரி பொண்ணுங்கள கூட்டிட்டு வருவான், நானும் அவனும் தான்.... என்று இழுத்தான் எனக்கு புரிந்தது, செரி மேல சொல்லுங்க என்றேன், இப்போ அவனுக்கு எய்ட்ஸ் இருக்குனா எனக்கும் இருக்குமோன்னு பயமா இருக்கு டாக்டர் என்றான், எனக்கு உள்ளுக்குள்ளே செரியான சிரிப்பு.
சிரிப்பை அடக்கிக்கொண்டு ஒஹ் நீங்க அப்படி சொல்ல வரீங்களா, நான் ஒரு டாக்டரை refer பன்றேன் என்றேன், டாக்டர் வேணாம் யாருக்கும் தெரியவேணாம், நீங்களே எல்லா டெஸ்டடும் எடுத்து பாத்துட்டு சொல்லுங்க என்றான், ஆனா என் ஒடம்புக்கு இதுவரை ஏதும் வந்தது இல்லை என்றான், உங்க எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கவரை ஏதும் பண்ணாது, அது குறைஞ்சா தான் வேலையை காட்டும் என்றேன்.
அவனுக்கு ஒன்றும் இருக்காது என்று எனக்கு தெரியும், இருந்தாலும் சும்மா அவன் ரத்தத்தை சிரிஞ்சில் எடுத்து கொண்டேன், டெஸ்ட் வர்ற ரெண்டு நாள் ஆகும் என்றேன், டாக்டர் உடனே தெரியாதா என்றான், உடனே தெரியணும்னா ஊட்டில டெஸ்ட் எடுத்துக்கலாம் ஆனா உங்களை பத்தி சொல்ல வேண்டி வரும் என்றேன், வேணாம் வேணாம் என்றான் செரி அப்போ நான் கோயம்புத்தூர் அனுப்பனும், வநத ஒடனே நானே வந்து பாக்றேன், நீங்க இங்கே வர்ற வேணாம் என்று சொல்லிவிட்டேன், அவனும் ஒரு பயத்துடனே கிளம்பினான்,
அவன் போன பிறகு என் மனைவி வந்து என்ன என்று கேட்டாள், ஏதோ வியாதியாம் test எடுக்க வந்தாரு என்றேன், செரி என்று அவள் உள்ளே போனாள். நான் கொஞ்சம் relax ஆனேன்..
அவன் போன பிறகு என் மனைவி வந்து என்ன என்று கேட்டாள், ஏதோ வியாதியாம் test எடுக்க வந்தாரு என்றேன், செரி என்று அவள் உள்ளே போனாள். நான் கொஞ்சம் relax ஆனேன்...
என் மனைவி கிளீன் செய்கிறேன் பேர்வழி என்று, மேல் ரூம் வரை போய்விட்டாள், நான் உடனே போய் கதவு முன்னால் நின்று கொண்டேன், நல்ல வேலை கதவை திறக்க முயற்சிக்க வில்லை, அப்பறம் செய்து கொள்ளலாம் என்று என் மனைவியை அனுப்பி விட்டேன், முதலில் பவித்ராவை இங்கே வைத்திருப்பது நல்லது இல்லை என்று தோன்றியது, அவள் இங்கே இருப்பதால் என்னால் வெளியே கூட போகமுடியவில்லை, வெளியும் தங்கவைக்க முடியாது,
இனி எந்த காரணத்தை சொல்லியும் என் மனைவியை வெளியூர் அனுப்ப முடியாது, செரி ஆழ்ந்த யோசனைக்கு பிறகு அவளை மீண்டும் என் பழைய ரூமிர்க்கே கொண்டு வந்து விட்டேன், அதான் ராஜாவுக்கும் அவளை யாரென்று சொல்லிவிட்டேனே, அதனால் இனி எந்த பிரச்னையும் இருக்காது என்று அவளை அங்கேயே விட்டேன். இனி இந்த ராஜா, அவனை பயமுறுத்தியே வைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்து வீட்டுக்கு கிளம்பினேன், நான் வரும்பொழுது என் மனைவி மேலே இருந்த ரூமை mop போட்டு கொண்டிருந்தாள், ஏங்க நீங்க ஏற்கனவே கிளீன் பண்ணி வெச்சிருந்திங்களா, அதை சொல்ல வேண்டியது தானே என்றாள், நல்ல வேளை நான் தப்பித்தேன் என்று நினைத்தேன்,
கொஞ்சம் ரிலாக்சாக இருந்தேன், அதற்க்குள் இந்த ராஜா வேறு கால் செய்து கொண்டே இருந்தான், நானும் cut பண்ணி விட்டேன், ஒருநாள் கூட ஆகவில்லை அதற்குள் அவ்வளவு அழும்பு, நல்லா பயந்து போயிருக்கான் போல, இரவு ஒரு 9 மணி இருக்கும் மனைவியிடம் வெளியே போயிட்டு வர்றேன் என்று சொல்லிவிட்டு, பவித்ராவுக்கு இரவு உணவு எடுத்து கொண்டு போனேன், கதவை திறந்து உள்ளே போனேன், பெட்டில் படுக்காமல் கீழே படுத்திருந்தாள்,
கோபம் போல, நான் பேசினேன் என்னை கண்டுகொள்ளவே இல்லை, கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, வேற ஐடியா யோசிக்கிறேன் என்று சொன்னேன், அவள் கோபமாக இருந்தாள் என் முகத்தை பார்க்கவே இல்லை, செரி சாப்பிடு time ஆச்சு என்று சொன்னேன், அதற்கும் பதில் சொல்லவே இல்லை, செரி என்று நான் உணவை வைத்து விட்டு நான் கிளம்பினேன், நிம்மதியாக பொழுது விடிந்தது, 9மணிக்கு சாப்பிட்டேன், ஒரு 20நிமிடத்தில் பவித்ராவுக்கும் சேர்த்து உணவு எடுத்துகொண்டு போனேன்,
கதவை திறந்தேன், அதே போல் கீழே படுத்து இருந்தாள், நான் இரவு கொடுத்த உணவயும் சாப்பிடவில்லை, எனக்கு ஏதோ தவறாக தெரிந்தது, அவளை பார்த்தால் கோபமாக இருப்பது போல தெரியவில்லை, ஆனால் என்மேல் கோபம் காட்டினாள், என்னாச்சு என்றேன் ஏதும் பேசவில்லை, அவள் பக்கம் அமர்ந்தேன், திடீரென்று என்னை கட்டிபிடித்து அழுக ஆரம்பித்துவிட்டாள், என்னாச்சு என்னாச்சு என்றேன், சொல்லாமல் கத்தி அழுதாள், வயிறை பிடுத்து கொண்டு அழுதாள், செரி தள்ளு நான் பார்க்கிறேன் என்றேன்,
பார்த்தால் அந்த இடம் ரத்தமாக இருந்தது, என்ன ஆச்சு சொல்லு என்றேன், நேத்து சாயங்காலம் அந்த ராஜபாண்டி வந்தான் என்று சொல்லி அழுதாள், எனக்கெல்லாம் புரிந்தது, அவளை தூக்கி பெட்டில் போட்டேன், மிகப்பெரிய கோபம் வந்தது அவன்மேல், அவளை குளிக்க வைத்து இன்ஜெக்ஷன் போட்டேன், இனிமேல் வலிக்காது என்று சொன்னேன், என்னை கண்ணை நேரில் பார்க்கவே தயங்கினாள், எனக்கும் ரொம்ப குற்ற உணர்ச்சியாக இருந்தது, மீண்டும் இன்னொரு பெண்னை பாதுகாக்க தவறி இருக்கிறேன்,
நேத்து அவன் கால் செய்தபோதே அட்டெண்ட் செய்து இருந்தால், இவளுக்கு இவ்வளவு பெரிய தீங்கு ஏற்பட்டு இருக்காது. ரொம்பவே கஷ்டமாக இருந்தது, என்னிடம் எதுவுமே பேசவில்லை அழுதபடியே இருந்தாள், இனியும் தாமதிக்க கூடாது, நான் செய்த எல்லா தவறையும் செரி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன், ஒரு முறைக்கு பத்து முறை யோசித்தேன், முதலில் ராஜாபாண்டியை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன், அதற்க்கு தேவையான எல்லாவற்றையும் செரியாக பிளான் செய்தேன், அவனை கொன்றால் மட்டும் எல்லாம் செரி ஆகாது, அவன் அடியாளான அவன் டிரைவரையும் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன்,
இருவரையும் எப்படி கொலை செய்ய போகிறோம் என்பதையும் நன்றாக தீர்மானித்துவிட்டேன், எதுவுமே தவறாக போகாதபடி பிளான் செய்து கொண்டேன், பவித்ராவிடம் இதைப்பற்றி ஏதும் நான் பேசிக்கொள்ளவில்லை, அவளுக்கே இது அதரிச்சியாக தான் இருக்கும், ஆனால் பழையநிலைக்கு அவளை என்னால் கொண்டு வரமுடியும் என்று நம்பினேன்,
இரவு 7 மணி இருக்கும் அவனுக்கு போன் செய்தேன், ரிசல்ட் நாளை காலை தெரிந்து விடும் நேராக என் பழைய கிளினிக்க்கு வந்து விடுங்கள் என்றேன், அவனும் செரி டாக்டர் என்று ஆர்வமாக சொன்னான், இன்று தான் உனக்கு கடைசி இரவு, நன்றாக நிம்மதியாக உறங்கிக்கொள் என்று எனக்குள் சொல்லி கொண்டேன், இவளும் நாழு வேளையாக ஏதும் சாப்பிடவில்லை, செரி இவளை தனியே விட்டு செல்ல வேண்டாம் என்று முடிவு செய்து, என் மனைவியிடம் வேலை இருக்கிறது நான் கோயம்புத்தூர் போகிறேன் நாளை தான் வருவேன் என்று phoneஇல் சொல்லிவிட்டேன்,
அவளை பார்க்கவே ரொம்ப பாவமாக இருந்தது, நான் அவளுக்கு மீண்டும் ஒரு இன்ஜெக்ஷன் போட்டுவிட்டு அங்கேயே படுத்துக்கொண்டேன், காலை பொழுது விடிந்தது, அவள் என் பக்கமாக வயிற்றை பிடித்தபடி படுத்து இருந்தாள், மணி 5 இன்னும் 2 மணி நேரம் தான், எல்லாமே ரெடி ஆக இருந்தது, அவனை கொலை செய்ய காத்துக்கொண்டிருந்தேன்....
அவளை பார்க்கவே ரொம்ப பாவமாக இருந்தது, நான் அவளுக்கு மீண்டும் ஒரு இன்ஜெக்ஷன் போட்டுவிட்டு அங்கேயே படுத்துக்கொண்டேன், காலை பொழுது விடிந்தது, அவள் என் பக்கமாக வயிற்றை பிடித்தபடி படுத்து இருந்தாள், மணி 5 இன்னும் 2 மணி நேரம் தான், எல்லாமே ரெடி ஆக இருந்தது, அவனை கொலை செய்ய காத்துக்கொண்டிருந்தேன்....
மணி 7ஐ தாண்டியது, இன்னும் வரவில்லையே என்று கால் செய்தேன்,
இன்னும் 10 நிமிடத்தில் வந்துவிடுவேன் என்றால் , உங்கள் டிரைவரையும் கூட்டி கொண்டு வந்துருங்க, அவருக்கும் டெஸ்ட் எடுத்துடலாம் என்றேன், அவனும் என்கூட தான் வர்றான் என்றான், நான் செய்த arrangements எல்லாம் என்ன என்று தெரியாமல் உட்கார்ந்து இருந்தாள் பவித்ரா, சொன்னதுபோலவே 10 நிமிடத்தில் என் பழைய கிளினிக் வந்தான்,
உள்ளே வரும்போதே பவித்ராவை பார்த்து கண் அடித்தான், அவள் முகத்தை திருப்பி கொண்டாள், என்னை பார்த்ததும் ஏதும் தெரியாதது போல இருந்து கொண்டான், எனக்கு கடுங்கோபமாக இருந்தது, முதலில் அவன் டிரைவரை கூப்பிட்டேன், வா தம்பி உனக்கும் டெஸ்ட் எடுத்து பாத்துடலாம் என்றேன், அவன் வேண்டாம் என்றான், பிறகு கம்பெல் செய்ய வந்தான், மயக்க மருந்து 10mg குடுத்தேன், கண்ணை மூடிக்கொள்ள சொன்னேன், இன்னும் 2 நிமிடத்தில் அவன் மயங்கி விடுவான்,
அவன் தான் கொஞ்சம் பலசாலி அவனை உட்காரவைத்து விட்டால் இவனை சுலபமாக சமாளித்து விடலாம் என்று முடிவு செய்தேன், ராஜா ஆர்வமாக டாக்டர் ரிசல்ட் என்றான், வாங்க ராஜா இங்கே உட்காருங்க அப்போ எடுத்ததுல அவளோ துல்லியமாக இல்லை, என்ன டாக்டர் இப்டி சொல்றிங்க என்றான், இப்போ இங்கேயே நான் machine எடுத்துட்டு வண்ட்டேன், வாங்க இப்போவே செக் பண்ணி சொல்லிடறேன் என்றேன்,
நான் சொன்ன பொய்யை யோசிக்காமல் நம்பி உட்கார்ந்தான், நல்லவேளை நான் ஒத்துக்கொள்ள மாட்டான் என்று நினைத்தேன், அவனை உட்கார வைக்கும் நேரத்தில் அவன் டிரைவர் கீழே மயக்கம் போட்டு பொத்தென்று விழுந்தான், அவன் அதிர்ச்சியில் எழுந்து கீழே பார்ப்பதற்கும் அவன் கழுத்தில் ஊசியை குத்தி 20mg மருந்து விட்டேன், என்னை பார்த்த படியே மயங்கி விழுந்தான்,
பவித்ரா நான் என்ன செய்கிறேன் என்பதை தெரியாமல் உறைஞ்சு போய் வாயில் கைவைத்தபடி இருந்தாள், இருவரையும் சங்கிலியால் கட்டிவிட்டேன், மயக்கம் தெளிய காத்திருந்தேன், கொஞ்ச நேரத்தில் ராஜ் கண்முழித்தான், அவன் டிரைவருக்கு heavy sedative ஆதலால் எந்திரிக்கவில்லை, பதறினான் என்ன ஆச்சு டாக்டர் , ஏன் என்னை இப்டி கட்டிப்போட்டு இருக்கீங்க என்றான், கவலை படாதீங்க ராஜா, அவிழ்த்து விட்டடுறேன் என்றேன்,
என் tableஐ பார்த்தான், செயின் சா, சுத்தியல், screw டிரைவர், surgical கத்திகள் எல்லாம் இருந்தது, கொஞ்சம் பயம் வந்தது அவனுக்கு, என்ன செய்ய போறீங்க டாக்டர் என்றான், நீங்க என்ன செஞ்சீங்க என்றேன், டாக்டர் மனுச்சிருங்க அந்த பொண்ணை தொட்டது தப்புதான் என்றான், கேட்டு சொல்லுங்க எவ்ளோ பணம் வேணாலும் குடுத்தர்றேன், இப்போ என்ன அப்படி நடந்து போச்சு என்றான், அப்போ உனக்கு இதெல்லாம் பெரிய விஷயமாவே தெரில இல்ல என்றேன்,
செரி எவ்ளோ குடுப்ப என்றேன், 1 கோடி என்றான், நான் சிரித்தேன், ஒரு பார்ட்டிக்கு கொடுக்க 50 லட்சம் எடுத்து வெச்சருக்கேன், அதை அப்படியே தந்தர்றேன், மீதி அப்புறம் தர்றேன் என்றான்,
உனக்கு 10 நிமிஷம் time, அதுக்குள்ள எனக்கு வேணும் என்றேன், ஒரு கால் செய்து கொள்கிறேன் என்றான், பணத்தை அரசு ஆஸ்பத்திரில இருக்க ஒரு குறிப்பிட்ட அறையை சொல்லி அதில் போட சொன்னேன், அவனும் அவன் அல்லகைக்கு சொல்ல ஒடனே பணம் போடபட்டது, 3 நாள் கழித்து வருவதாக சொல் என்றேன், அதே போல சொன்னான், இனி என்னை விற்றுவீங்கள்ல என்றான், நான் சிரித்தேன்,என்னை கொலை செய்ய போறீங்களா என்றான், ச்சச்ச அப்டிலாம் பண்ண மாட்டேன், கொலை பண்ணா உடனே செத்து போய்டுவ, அதுல என்ன இருக்கு, நீ செஞ்ச தப்ப நீ உணரணும்ல அதுக்கு உண்ண உயிரோட தான் வெச்சிருக்கணும், என்றேன் கொலை செய்ய மாட்டேன் என்று சொன்னதும் அவனுக்கு கொஞ்சம் சந்தோசம்.
தரை கீழே முழுவதும் polythene பையை விரித்தேன், அவனால் நடுவில் உட்கார வைத்தேன் முதலில் அவனுக்கு ஒரு பக்கத்தில் ட்ரிப்ஸ் ஏற்றிவிட்டேன், இன்னொரு பக்கம் ரத்தம் ஏற்றினேன், இப்போ என்ன பண்ண போறீங்க என்றான், உனக்கு மயக்க மருந்தே இல்லாம ஆப்ரஷன் பண்ண போறேன் என்றேன், பயந்து நடுங்கினான், செயின் saw எடுத்து வந்து அவன் கையை தோள்பட்டை முதல் வெட்டி எடுத்தேன், அப்டியே ஒரு கை துண்டாக விழுந்தது, அது செட் ஆவதற்கான iron box எடுத்து வெட்டபட்ட இடத்தில் தேய்த்தேன், மரண ஓலம் விடுத்தான், இதே போல அடுத்த கை, அப்புறம் இரண்டு கால்கள், ரத்தம் பீச்சி கொட்ட மயக்கம் ஆனான், பிறகு அவன் கண் விழிகளையும், அவன் நாக்கையும் வெட்டி எடுத்தேன், பவித்ரா அப்படியே ஒரஞ்சு போய் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவன் டிரைவர் கண் விழித்து இதை எல்லாம் பார்த்து இருந்தான், அய்யா எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை, அந்த பெண்ணை வேணா கேட்டு பாருங்க, நான் அமைதியா பாத்துட்டு சும்மா தான் இருந்தேன் என்றான்,
நீ எதுமே பண்ணாம சும்மா இருந்த பாரு அதுக்குதான் இந்த தண்டனை என்று சொல்லி, அவன் பக்கம் போய், அவ்ன் கண்களை வெளியே எடுத்தேன், அடுத்தது அவன் நாக்கையும், காதில் உள்ள ஜவ்வயும் எடுத்தேன், இரண்டு கைகலில் உள்ள விரல் பத்தையும் வெட்டி எடுத்தேன்.
அன்றைய இரவு அப்படியே கழிந்தது, பவித்ரா இங்கே இருக்க வேணாம் வா போலாம் என்று அவளை கூட்டிக்கொண்டு என் வீட்டின் மேல் தங்கவைத்தேன், அவர்கள் இருவருக்கும் சீக்கிரம் காயம் குணமாக மருந்து மாத்திரைகள் கொடுத்தேன், எப்போதும் கல கல வென்று பேசிக்கொண்டே இருக்கும் பெண் இப்படி அமைதியாக இருக்கிறாளே என்று அவளை பார்க்கும் போது கஷ்டமாக இருந்தது, இத்தனை நாள் அவள் மேல் எனக்கு இருந்த வெறுப்பு கோபம் எல்லாம் காணாமல் போனது, இவளும் என் மகளை போல, தாங்கமுடியாத துயரத்தை அனுபவித்து இருக்கிறாள் என்று அவள் மேல் பரிதாபம் தான் தோன்றியது, என் பழிவாங்கும் எண்ணமும் கரைந்து போனது.
3நாட்கள் கழிந்தது, காயம் நன்றாக குணமானது, என்ன அவன் கை கால்கள் இல்லாததால் அவனை குளிப்பாட்டி, சோறூட்டி, கை கால்கள் கழுவி விட்டு சேவை செய்வது தான் கடுப்பாக இருந்தது. அந்த இரவே அவர்கள் இருவரையும் அவன் மில் முன்பு போட்டுவிட்டு வந்துவிட்டேன்,
அவர்களால் பேசமுடியாது, பார்க்க முடியாது, என்னை காட்டி கொடுக்கவும் முடியாது. என் கையை நன்றாக சுத்தம் செய்தேன், அந்த வாரம் முழுவதும் ஊரே அவர்களை பற்றி தான் பேச்சு, எதிரிகள் அதிகமாக இருப்பதால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஒரு வாரம் ஆனது, பவித்ரா ஓரளவு குணமானாள், என்னிடம் ஓரிரு வார்த்தைகள் பேச ஆரம்பித்தாள்,
எனக்கு நன்றி சொன்னாள், அவள் எனக்கு கடமை பட்டு இருப்பதாக சொன்னாள், சீக்கிரமே நார்மல் ஆனாள். என் பழிவாங்கும் எண்ணம் தான் போய்விட்டதே இனியும் இவளை இங்கே அடைத்து வைத்திருப்பது செரியல்ல என்று அவளை விடுவித்துவிடலாம் என்று முடிவு செய்தேன்..
எனக்கு நன்றி சொன்னாள், அவள் எனக்கு கடமை பட்டு இருப்பதாக சொன்னாள், சீக்கிரமே நார்மல் ஆனாள். என் பழிவாங்கும் எண்ணம் தான் போய்விட்டதே இனியும் இவளை இங்கே அடைத்து வைத்திருப்பது செரியல்ல என்று அவளை விடுவித்துவிடலாம் என்று முடிவு செய்தேன்....
நானும் பவித்ராவும் சேர்ந்து எந்த தடையமும் இல்லாதபடி என் பழைய கிளினிக்கை கிளீன் செய்தோம், என்னிடம் கொஞ்சம் நெருக்கமாக அவள் இருப்பதாக தோன்றியது, நான் எங்கே போனாலும் என் கூடவே இருந்தாள், நான் அவளிடம் அதிக நேரம் செலவு செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டாள், செரி அவளை அவள் பாட்டி வீட்டுக்கே கொண்டு போய் விட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன்.
பவித்ரா எங்காச்சும் வெளில போலாமா என்றேன், ம்ம்ம் போகலாம் என்று சந்தோசமாக சொன்னாள், ஊட்டியிலேயே இருந்துகொண்டு வேறெங்கு வெளியே செல்வது, ஊட்டியில் எல்லாருக்கும் என்னை தெரியும், செரி குன்னூர் போகலாம் என்று முடிவு செய்து காலையில் கிளம்பினோம்.
அவளுக்கு ரொம்ப சந்தோசம், காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு நடந்தே சென்றோம், பூங்கா அங்கு இங்கு என்று சென்றோம், போகும் இடம் முழுக்க என் கைகளை பிடித்து கொண்டாள். நான் தள்ளி தள்ளி விட மீண்டும் கோர்த்துக்கொண்டாள். எனக்கும் மனதில் இருந்த இறுக்கம் போய் கொஞ்சம் ரிலாக்சாக இருப்பது போல இருந்தது. ஆசைப்பட்ட பண்டங்கள் அத்தனையையும் வாங்கி தின்றோம். இரவு ஒரு 7 மணி இருக்கும், கோயம்புத்தூர் கிளம்பினோம், அவள் நன்றாக தூங்கிவிட்டாள், நேரே அவள் பாட்டி வீட்டுக்கு சென்றேன், அவளை எழுப்பி விட்டேன்
எங்க வந்து இருக்கிறோம் என்பதை சுற்றி முற்றி பார்த்தாள், பாட்டி வீடு என்று தெரிந்ததும் ,ஹே என்ன இங்கே வந்துருங்க வண்டியை எடு என்றாள், இல்ல உள்ளே போய் உன் பாட்டியை பாரு என்றேன், என்னை இங்கேயே விட வந்துருக்கியா என்றாள், நான் பதில் ஏதும் சொல்லவில்லை, அவள் கையை பிடித்து உள்ளே கூட்டி போனேன், கதவை தட்டினேன் அவர் திறந்தார் பேத்தியை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் திளைத்தார், எங்கே போன என்று கேட்க, ஏதேதோ சொல்லி சமாளித்தாள், அவள் பாட்டியை பார்த்தது அவளுக்கு ஆனந்தம் என்றாலும் என்னை பார்த்து முறைத்தபடி இருந்தாள்.
நான் தான் கஷ்டப்பட்டு அவளை கண்டுபிடுச்சேன் என்று சொல்லி அவள் பாட்டியிடம் நல்ல பேர் வாங்கிக்கொண்டேன், செரி நான் கிளம்பறேன் என்றேன், அவள் இரு இரு என்று செய்கை காட்டினாள், நான் சொல்லிவிட்டு கிளம்பி வீட்டுக்கு வந்தேன், ஒருபக்கம் அவள் இனி வரமாட்டாள் என்பது கவலையாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அவளை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவிட்டேன் என்று நிம்மதியாக இருந்தது.
காலை பொழுது விடிந்தது, குளித்து சாப்பிட்டு
முடித்தேன், bore அடித்தது, செரி சும்மா நம் பழைய கிளினிக் போலாம் என்று என் ஜீப்பை எடுத்தேன், அங்கே போனால் எனக்கு அதிர்ச்சி, என் கிளினிக் வாசலில் பவித்ரா உட்கார்ந்து இருந்தாள், ஹே அறிவில்லையா இங்கே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல தனியா உட்கார்ந்துட்டு இருக்க என்றேன்,
அதற்க்குள் அவள் ஹே என்ன என்னய விட்டுட்டு வந்துட்ட என்று எகுறினாள், உனக்கு நான் freedom குடுத்துட்டேன் சந்தோசம் தான என்றேன், அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை, பாட்டிட சொல்லிட்டு வந்தியா இல்லையா என்றேன், ஹ்ம்ம் என்றாள், செரி கிளம்பு என்றேன், இரு கொஞ்ச நேரம் இருந்துட்டு போறேன் என்றாள்.
கொஞ்ச நேரம் அமைதிக்கு பிறகு, வெளில இருக்கிறது ok தான் ஆனா என்று இழுத்தாள் என்ன ஆனா என்றேன். ஹ்ம்ம் நான் உன்னை லவ் பன்றேன், என்னை கல்யாணம் பண்ணிக்கோ, நாம இங்கேயே சந்தோசமா இருந்துக்கலாம், நீ என்னை எங்கேயுமே கூட்டிட்டு போக வேணாம், இந்த roomஏ போதும், நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன், நான் அது வேணும் இது வேணும்னு எதுமே கேக்க மாட்டேன், நான் உங்க எல்லாரையும் நல்லா பாத்துக்வேன், இப்போ கூட பாரு என்னால அங்கே இருக்க முடில, எப்படா விடியும்னு ஓடி வந்துட்டேன், என்னால நீ இல்லாம, உன்னை பாக்காம ஒரு நாள் கூட இருக்க முடியாது என்றாள்,
நான் ஒரு கணம் சிரித்தேன், இத்தனை நாள் என்கூட இருந்த நாள உனக்கு இப்டி தான் தோணும், பழைய மாதிரி பழகி நார்மல் ஆகிட்டா எல்லா மாறிடும் என்றேன், நான் ஒன்னும் குழந்தை இல்லை என்றாள், இவளோ நாள்ல உன்னை ஒருநாள் கூட தவறா நெனச்சதுஇல்ல, எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு, கனவுல கூட என் மனைவிக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன் என்றேன், ஒருவேளை உனக்கு இப்போ கல்யாணம் ஆகலன்னு வெச்சுக்கோ, என்னை பிடுச்சு இருக்கும்ல என்றாள், நான் சிரித்தேன், பதிலை சொல்லு என்றாள், இப்படி ஒரு துரோகத்தை ஒரு பொண்ணுக்கு செஞ்சுட்டு கொஞ்ச நாள் என் கூட இருந்துட்டா உன் தப்பெல்லாம் செரி ஆகி, உன்னை நான் விரும்பிடுவேன்ன்னு எப்படி நீ நெனைக்கற என்றேன்,
அழுகையை அடக்கி கொண்டாள், கண்ணெல்லாம் அப்படி சிவந்து போயிருந்தது, நான் என்ன பண்ணா என்மேல உனக்கு கோபம் போகும் என்றாள், நீ என்ன பண்ணாலும் நடந்தத மாத்த முடியாதுல, அதுபோல தான் என் கோபத்தையும் என்றேன், கண்ணில் நீர் வந்தது அவளுக்கு, என் மனசை ஒடச்சுட்டல்ல, இதுக்கு நீ என்னை பேசாம கொன்னு இருக்கலாம், தினமும் உன் முகம் பாக்காம உன்கூட பேசாம என்னால எப்படி இருக்க போறேன் சொல்லு, எனக்கு வாழ்க்கையிலே யார்ட்டையுமே அன்பு கிடைச்சது இல்ல, என்கிட்ட அன்பா இருந்தியோ இல்லையோன்னு தெரில, ஆனா என்ன ரொம்ப நல்லா பாத்துகிட்ட,
dont worry இந்த கோபத்தைலாம் உன் பொண்ணு மேல காட்ட மாட்டேன் என்றாள், நான் சிரித்தேன், இனிமே அவல அவ அம்மாவை விட நான் நல்லா பாத்துக்வேன், அவளுக்காகலாம் இல்ல, நான் உன்மேல வெச்சிருக்க loveகாக என்றாள். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, ஒரே ஒரு ஆசை எனக்கு நிறவேத்துவியா என்றாள், ஹ்ம்ம் என்றேன், ஒரே ஒருமுறை கட்டி பிடுச்சுக்கிட்டா என்றாள், நான் யோசித்தேன், அதற்குள் பக்கம் வந்து என்னை இறுக்கமாக கட்டிப்பிடித்து நெஞ்சில் சாய்ந்து கொண்டாள், என் சட்டை அவள் கண்ணீரால் ஈரம் ஆனது. என் கையை பிடித்து அவளை கட்டி பிடிக்க சொன்னாள் நான் ஏதும் செய்யவில்லை.
ஒரு 1 நிமிடம் இருக்கும், என்னைவிட்டு விலகி கண்ணை துடைத்துக்கொண்டு திரும்பி பார்க்காமல் சென்றாள். நான் வீட்டுக்கு போகாமல் என் பழைய கிளினிக் சென்றேன், இன்னும் அவள் இங்கேயே இருப்பது போல தோன்றியது, செரி என்று பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்தேன், எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாது போல தோன்றியது, அட எனக்கு என்ன ஆச்சு என்று என்னை பார்க்க எனக்கே பிடிக்கவில்லை, கண்ணாடியில் முகம் பார்க்க, தாடி , அதை பார்த்ததும் அவள் ஞாபகம், உடனே shave செய்தேன், என் மனைவியிடம் பேசக்கூட எனக்கு தோன்றவில்லை.
மனசு வலித்தது, இந்நேரம் பவித்ரா என்ன செய்து கொண்டிருப்பாள், சாப்பிட்டு இருப்பாளா என்று மனசு அடித்துக்கொண்டது, பேசாமல் பாட்டியை பார்ப்பது போல அவளை பார்த்துவிட்டு வந்துவிடலாமா என்றெல்லாம் தோன்றியது, பல்லை கடித்து கொண்டு இரண்டு நாள் ஓட்டினேன், என்னை அறியாமலே பழய கிளினிக் போகிறேன், போய் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறேன், ச்ச ஒருமுறையாவது அவளை கட்டி தழுவி இருந்தாள் என் ஏக்கம் போயிருக்குமே என்று இருந்தது, நான் இப்படி நினைப்பது தவறு, இது என் மனைவிக்கு செய்யும் துரோகம் என்று புத்திக்கு தெரிந்தாலும் மனசுக்கு தெரியவில்லை. என் பவித்ராவை பத்தி சொல்ல வேண்டும் என்றாள், பார்க்க நல்லா பெரிய பொண்ணு போல இருப்பாள், எனக்கே காதுக்கு இருப்பாள், நல்ல அழகு, இதெல்லாமே நான் இப்பொழுது தான் நோட் செய்தேன், எப்போதுமே சிரிக்கின்ற முகம் ஆனால் நக்கல் கொழுப்பு ஜாஸ்தி.
இவ்வளவு நாள் இங்கே இருந்தும் ஒருமுறை கூட என்னை காயப்படுத்தும் எண்ணம் இல்லை அன்று அவ்வளவு அடித்த போது கூட, அமைதியாக அடி வாங்கினாள், அதெல்லாம் நினைக்க நினைக்க கஷ்டமாக இருந்தது,
என்னுடைய marriage arranged marriage, so அதில் பெரிதாக காதல் பகுதி என்று எதுவும் இல்லை, என் வேலையை நான் அதிகமாக காதல் செய்ததால் என் மனைவியை காதலிக்க நேரமில்லை,
ஒருவேளை என் மனைவியை பிரிந்து இருந்தால் நான் உணர்ந்திருப்பேனோ என்னமோ, என் கூடவே தான் இருப்பாள், அவள் மீது அன்பு ஜாஸ்தி, அவள் இல்லை என்றாள் நான் உயிர் வாழ்வது கடினம், இறந்தே போய்விடுவேன், இப்போது அதே நிலை தான் இருக்கிறது, பவித்ராவை நான் விட்டு பிரிந்து இருக்கும் இந்த தருணம், அப்போ இது காதல் தான் என்று புரிந்தது. கேக்க கொஞ்சம் நாராசமாக இருந்தாலும் அதான் உண்மை. இந்த வயதில் அதும் என் பெண்ணை இவ்ளோ தீங்கு செய்த ஒரு பெண்ணின் மீது.
இரவெல்லாம் செரியாக தூக்கம் இல்லை, அவளை பார்க்க மனம் ஏங்கியது, குளித்து முடித்து வந்து ஹாலில் உட்கார்ந்து இருந்தேன், என் பவித்ரா மீண்டும் ஒரு முறை என் முன்னால் நின்றாள், அதிர்ச்சி ஒரு புறம், அவளை பார்த்ததும் மனதுக்குள் பேரானந்தம், ஹே ஏன் இங்கே வந்த என்றேன், என்னால உன்னை பாக்காம இருக்க முடில என்றாள், எனக்கும் தான் என்று மனதில் நினைத்து கொண்டேன், செரி வெளில இரு வர்றேன் என்று சொன்னேன், மனைவியிடம் சொல்லிவிட்டு என் ஜீப்பில் அவளை ஏற்றிக்கொண்டு பழைய கிளினிக் சென்றேன், அங்கே போனவுடன் என்னை இறுக்கமாக கட்டிக்கொண்டாள்,
எனக்கும் அவளை கட்டிபிடிக்க ஆசை தான் ஆனால் ஏதோ தடுக்க என்னால் முடியவில்லை, நான் மரம் போல நின்றேன், இப்டிலாம் வராத என்றேன், ஓங்கி கன்னத்தில் அறைந்தாள், நான் ஷாக் ஆகி நிற்க, எவ்ளோ கஷ்டப்பட்டு உன்னை பாக்க வந்திருக்கேன், போ போங்கிற, மூடிட்டு நில்லு என்று, மீண்டும் கட்டிக்கொண்டாள், எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது, சந்தோசத்தில் கண்ணீர் வரும் போல இருந்தது, இவள் முன் கண்ணீர் வந்தாள் பிறகு போகமாட்டாள் என்று தோன்ற, அடக்கி கொண்டேன், மிஸ் யூ என்றாள். மீ too என்று மனதில் சொல்லி கொண்டேன்.
அவள் bagஇல் சாப்பாடு இருந்தது, கீழே உட்கார்ந்து கொண்டோம், நானே செஞ்சது என்றாள், ம்ம்ம் என்றேன், கோபமா என்றாள் இல்லை என்றேன், sorry என்றாள், என் கன்னத்தை தடவி மீண்டும் sorry கேட்டாள், நான் கையை கீழே தள்ளிவிட்டு கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தேன், சாப்பாடு எடுத்து பிசைந்து எனக்கு ஊட்ட வந்தாள் நான் வேண்டாம் என்று சொல்ல, பிறகு compel செய்ய, வாங்கி கொண்டேன், என் நினைவு தெரிந்து நான் யாரிடமும் share பண்ணி சாப்பிட்டது இல்லை, யாராவது என்னை compel செய்தால் கூட எனக்கு பிடிக்காது என்று நழுவி விடுவேன், ஆனால் இன்று அவள் ஊட்ட ஊட்ட இன்னும் பாத்திரத்தில் தீர்ந்து விட கூடாது என்று வேண்டிக்கொண்டேன்.
வந்து அரை மணி நேரத்திற்கு மேல் ஆனது, நான் கிளம்ப சொன்னேன், போகவே மனசு வரல என்றாள், நானும் போகாதே என்று மனதில் சொன்னேன், அவளை அனுப்பிவிட்டு நடை பிணமாக வீட்டுக்கு போனேன், இரவு முழுக்க தூக்கம் இல்லை, என்னை அறியாமல் கண்ணீர், நான் ஹ்ம்ம் என்று ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிவிடும், இது எனக்கு கிடைத்த தண்டனை என்று நினைத்து கொண்டு இருந்தேன்,
ஒரு வாரம் தாக்கு பிடித்தேன், இனிமேல் அவள் இல்லாமல் முடியாது, காதல் நோயினால் செத்து விடுவேன் என்பது போல தோன்றியது, விடியலுக்காக காத்திருந்தேன், ஆழ்ந்த யோசனைக்கு பிறகு காலையில் நேராக பவித்ரா பாட்டி வீடு சென்றேன், அவள் அங்கே அழுதபடி படுத்து இருந்தாள், என்னை பார்த்ததும் சந்தோசப்பட்டாள், பாட்டி எங்கே என்றேன், வெளில போயிருக்காங்க என்றாள், உன் ட்ரேஸ் எல்லாம் எடுத்து வெச்சுக்கோ என்றேன், அவளும் நான் சொன்னபடியே எடுத்து வைத்தாள்,
வா போலாம் என்று அவள் கையை கோர்த்துகொண்டேன், காருக்குள் சென்றதும் அவளை இறுக்கமாக கட்டி கொண்டேன், முத்தமிட்டேன், கண்ணீர் வழிந்தது, துடைத்து விட்டாள், ரொம்ப சந்தோசபட்டாள், நான் காண்றது கனவா நிஜமா என்றாள், நிஜம் தான் என்றேன். என் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள், இனிமேல் உன்னை ஒரு கணம் பிரியமாட்டேன் என்று சொன்னேன், ரொம்ப சந்தோசபட்டாள், நேராக என் பழைய கிளினிக் வந்தோம், இனி ஏதும் அவளிடம் மறைக்கமாட்டேன் என்று என் காதலை சொன்னேன்,
என் காதலை ஏற்றுக்கொண்டாள், அவளை அன்று அடித்ததற்கு sorry கேட்டேன், ஏன் என்னை திருப்பி கூட அடிக்கல என்றேன், எனக்கு குற்ற உணர்ச்சியா இருந்துச்சு, நான் செஞ்ச தப்புக்கு நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கணும்னு முடிவு பண்ணேன் என்றாள், எனக்கு இப்டி ஆனனால அந்த அனுதாபத்துல தான் லவ் வந்துச்சா என்றாள், இல்லை அதுக்கு முன்னாடியே என்றேன், ரொம்ப சந்தோசபட்டு அழுதாள், அழுகாத இனிமே ஒரு சொட்டு கண்ணீர் கூட உன்னை சிந்த விடமாட்டேன் என்றேன். அன்றைய இரவை அவளுடன் கழித்தேன், இருவருமே வாழ்வில் இதுபோல சந்தோசமாக இருந்ததில்லை என்பதுபோல் இருந்தோம்.
என்னை இறுக்கி அணைத்தபடி நல்லா அசந்து தூங்கி இருந்தாள், நான் அவளை விட்டு மெதுவாக விலகி அவளுக்கு வலிக்காமல் மயக்க ஊசி செலுத்தினேன், கொஞ்ச நேரம் கழித்து விஷ ஊசி செலுத்தினேன், தூக்கத்திலேயே வலியில்லாமல் இறந்து போனாள். கதறி அழுதேன், என்னால் அவள் இல்லாமல் இருக்க முடியாது, அவளும் அப்படித்தான், அவளை மறைத்து வைத்து அவளுடன் வாழ்ந்து என் மனைவிக்கு துரோகம் செய்யவும் எனக்கு மனது வரவில்லை, அதான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன்,
என் பவித்ராவின் ட்ரெஸ், அவளுடைய பொருட்கள் கடைசியில் அவளையும் எடுத்து அந்த ஆசிட் தொட்டியில் போட்டு கரைத்தேன், வீட்டுக்கு வந்தேன், என் மனைவி தூங்கிக்கொண்டு இருந்தாள், அவளுடன் கொஞ்ச நேரம் படுத்துக்கொண்டேன். பக்கத்து ரூமில் இருக்கும் என் மகளை நெற்றியில் முத்தமிட்டு மீண்டும் என் மனைவியிடம் வந்து கட்டி பிடுத்து படுத்துக்கொண்டேன், காலை பொழுது விடிந்தது, எப்படியும் பவித்ராவின் உடல் முழுவதும் கரைந்து இருக்கும் என்று தோன்ற அங்கே போனேன், அதே போல இருந்தது, கண்ணீர் ஊத்தியது, என்னால் நிறுத்தவே முடியவில்லை,
அதை குழியில் கொட்டி, எந்த ஆதாரமும் இருக்க கூடாது என்று ரூமை கிளீன் ஆக சுத்தம் செய்தேன், ரூமை பூட்டி விட்டேன், ஜீப்பை எடுத்து கொண்டு உச்சி மலைக்கு சென்றேன், அப்படியே காரை வேகமாக செலுத்தி மலை மேல் இருந்து காரோடு விழுந்தேன், இன்னும் சற்று நொடியில் நானும் இறந்து விடுவேன். என் மனதில் இருக்கும் எல்லா ஏக்கமும், துக்கமும் என்னோடு செத்துவிடும். நான் accidentஇல் இறந்ததாக தான் நினைப்பார்கள், ஏனென்றால் brake wireஐ லூஸ் செய்து விட்டேன், என் மனைவி மன வலிமையுடைய பெண், கண்டிப்பாக என் மனைவி மகள் வாழ்வார்கள்.
நான் செய்த எல்லா தவறுக்கும் இதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும். நான் அவளை கொன்றதுக்காக என்னை நானே பழி வாங்கி கொண்டேன்.
அவளை கூட்டிக்கொண்டு போகும்போது போலீஸ் என் கிளினிக்கை ஒட்டிய அந்த பக்க காட்டில் நின்று விசாரணை செய்து கொண்டிருந்தனர்,அய்யோ நன்றாக மாட்டிக்கொண்டேனே, ஒருவேளை நான் ஏதாவது தவறு செய்து இருப்பேனா, நான் கொலை செய்தது தெரிந்து இருக்குமோ என்கின்ற கவலை இரண்டாம் பச்சம் தான், பவித்ரா போலீசை பார்த்து கத்தி கூச்சலிட்டாள் எல்லாம் போச்சே, என்கிற கவலை தான் இருந்தது, நான் வண்டியை அங்கேயே நிறுத்தி விட, பவித்ரா போலீசை பார்த்துவிட்டாள் ஆனால் ஏதும் பேசவில்லை,
கொஞ்ச நேரம் அங்கயே நிற்க அவர்கள் கிளம்பி போனார்கள், அநேகமாக போலீஸ் என் பழைய கிளினிக் செல்ல வாய்ப்பிருக்கிறது, யோசித்தேன் மீண்டும் வண்டியை திருப்பினேன், எங்கள் வீட்டிலேயே மேலே மாடியில் எனக்கென்று ஒரு அறை இருக்கிறது, அங்கே வெறும் தேவை இல்லாத பொருட்களை போடுவதற்காக வைத்து இருந்தோம், பேசாமல் பவித்ராவை கொஞ்ச நாள் அங்கே தங்க வைக்கலாம் என்று யோசித்தேன், ஒருவேளை பவித்ரா சத்தம் போட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன், வாய்ப்பில்லை போலீசை பார்த்தே ஏதும் செய்யவில்லை, கண்டிப்பாக ஏதும் பிரச்சனை இருக்காது என்று முடிவு செய்தேன்,
ஆமா உன் wife வருவங்களே என்னை எப்படி இங்கே தங்கவைப்பாய் என்று சொல்லி என்னை பார்த்தாள், நான் என் வீட்டுக்கு போய் அவள் புது அறையை காட்டினேன், ரொம்ப தூசி யாக இருக்க, இருவரும் கிளீன் செய்தோம், எப்படியும் என் wife வர 2மணி நேரம் ஆகும், கொஞ்ச நாள் இங்கேயே இருந்துக்கோ அப்புறம் இடம் மாத்திக்கலாம் என்றேன், அப்பரம் ஒன்னு கேக்கணும் நீயென் போலிச பாத்துட்டு எதுமே பண்ணல, சத்தம் போடுவேன்னு இல்ல நெனச்சேன், ச்ச ச்ச எனக்கு உன்கூட இங்க இருக்கிறது பிடுச்சிருக்கு என்றாள், நான் முறைத்தேன்.
என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள உடனே என் பழைய கிளினிக் சென்றேன், நான் யோசித்தது போலவே என் கிளினிக்கின் பூட்டை உடைத்து உள்ளே ஆய்வு செய்து கொண்டு இருந்தார்கள், எனக்கு செம கோபம் வந்தது, யாறைகேட்டு பூட்டை உடைத்தீர்கள் என்று, சாரி சார் இது ஏதோ ஆளில்லா அறை என்று நினைத்து விட்டோம் என்றார்கள், இல்லை என் பொண்ணு அடிக்கடி இங்கே தான் தங்குவாள் என்றேன், ஒஹ் அப்டியா ட்ரெஸ் எல்லாம் இருந்தது என்று பல்லை காட்டி சிரித்தபடி சொன்னார், என் பெயர் கிருஷ்ணன் நான் தான் இந்த ஏரியா SI என்றார், நான் கோபமாக மூஞ்சை காட்டினேன், என்ன விஷயமா சார் இங்கே வந்தீங்க என்றேன்.
ரெண்டு பேரு காணாம போயிருக்காங்க அதான் விசாரிக்க வந்தோம் என்றார்கள், கண்டிப்பாக என் வண்டியை பத்தி இனிமே தெரியவரும் அதற்க்குள் நானே சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்தேன், நானே உங்களை பாக்கணும்னு நெனச்சேன், ரெண்டு நாள் முன்ன என் வண்டிய மரத்துல இடுச்சுட்டேன், ஷெட்ல இருக்கு, insurance claim பண்ண fir வேணும்னு மெக்கானிக் சொல்றார் என்றேன், ஓஹோ அப்படியா, அதான் இந்த காயமா என்று என் நெத்திய பார்த்து கேட்டார் ஆமாம் என்றேன், செரி ஸ்டேஷன் வாங்க வாங்கிக்கலாம் என்றார்.
செரி நாங்க கிளம்பறோம் என்று சொல்லிவிட்டு சென்றார்கள், என் மீது எந்த சந்தேகமும் இருப்பது போல தெரியவில்லை, நானும் சந்தேகம் வரா வண்ணம் நடந்து கொண்டேன், எனக்கு மீண்டும் அவர்கள் வர வாய்ப்பு இருப்பதுபோல தெரிந்தது, நான் உள்ளே கொஞ்ச நேரம் உட்கார்ந்தேன், வெளியே பார்த்தால் ராஜபாண்டி வந்திருந்தார், எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி, என்ன ராஜா இங்கே வந்திருக்கிங்க சொல்லுங்க என்றேன், உள்ளே வந்தார்,
டாக்டர் எப்படி இருக்கீங்க என்றார், நல்லா இருக்கேன் என்றேன், என்னாச்சு ஒரு மாதிரி இருக்கீங்க என்றேன், கொஞ்சம் டென்ஷன் டாக்டர் என்றார், நான் உடனே ஸ்டெதெஸ்கோப்பை தேட, அவர் அதெல்லாம் வேண்டாம் என்றார், ஒன்னுமில்லை என்கூட இருந்த பயல ரெண்டு நாளா காணோம், எல்ல இடத்துலயும் தேடிட்டேன் என்றார், எனக்கு உள்ளே படபடப்பு வந்தது, ஒருவேளை தெரிந்து விட்டதோ என்று, ஏன் என்னாச்சு அவளோ முக்கியமா என்றேன், ஆமாம் டாக்டர் உங்ககிட்ட சொல்ல என்ன, அவன் தான் என் பினாமி, அவன்மேல் 100கோடி மில்ல எழுதி வெச்சருக்கேன், அவன் இல்லாம ஏதும் நடக்காது என்றார்,
ஒருவேளை பணத்துக்கு ஆசை பட்டு ஓடிருப்பானோ என்றேன், அந்த angleலயும் யோசுச்சு அவன் பொண்டாட்டி புள்ளைய எல்லாம் அடுச்சு கேட்டேன், பணம் ஏதும் காணாம போகல, அவனும் அவன் மச்சானும் ரெண்டு நாள் முன்ன இங்கே பாத்ததா பசங்க சொன்னாங்க அதான் போலீஸ்க்கு inform பண்ணேன் என்றார். எனக்கு படபடப்பு அதிகம் ஆனது, காணாம போனவங்களை இங்கே தேடி என்ன பிரயோஜனம் என்றேன், இல்ல எனக்கென்னமோ இங்கே தான் அவனுக இருப்பானுகளோன்னு தோணுது என்று சொல்லிக்கொக்டே என் ரூமை நோட்டம் விட்டார்,
யாருக்கு தெரியும் எவனாச்சும் எருச்சு பொதசிறுபானுங்க என்று சொல்லி சிரிக்க ,நானும் சிரிப்பு வராமல் சிரித்தேன், செரி நான் கெளம்பறேன் டாக்டர் என்று சொல்லி கிளம்பினார், எனக்கு அடிவயிறு நடுங்கியது, என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போனேன், ஒருவேளை ஏதாவது தடயங்களை விட்டு வெய்திருப்பேனா என்று தோன்றியது, ரொம்ப உஷாராக தான் நான் இருந்தேன், எல்லா தடயங்களையும் ஆசிட் தொட்டியில் கரைத்துவிட்டேன், என்னை சிக்கவைக்க எந்த ஆதாரமும் இருக்காது என்று முடிவு செய்து வீட்டுக்கு கிளம்பினேன், இரண்டு நாள்கள் என் பழைய கிளினிக் பக்கம் செல்லவே இல்லை, பவித்ராவுடனும் எந்த பிரச்சினை இல்லை, எல்லா பிரச்சனையும் சுமூகமானது என்று முடிவு செய்த பின்னர், மீண்டும் பவித்ராவை அதிகாலையில் என் பழைய கிளினிக் கொண்டுவந்தேன்,
எதுக்கு என்னை ஒவ்வொரு இடமாக மாதிக்கிட்டே இருக்க, நான் ஒன்னும் உண்ண போலீஸ்ல போட்டுக்குடுக்க மாட்டேன் என்றாள், நான் ஏதும் ரியாக்ட் பண்ணவில்லை, இந்த டென்ஷனில் தூக்கம் இல்லாமல் போனது, செரி உன்னை இரவு வந்து பார்க்கிறேன் என்று அவளிடம் சொல்லிவிட்டு நான் வீட்டுக்கு கிளம்பினேன், போய் நன்றாக உறங்கினேன், மணி மதியம் 3 இருக்கும் அவளுக்கு பசிக்குமே என்று எனக்கும் அவளுக்கும் சாப்பாடு வாங்கிவிட்டு பழைய கிளினிக் சென்றேன், அங்கே போனால் என் கிளினிக்ன் பூட்டு உடைக்கபட்டு இருந்தது, எல்ல பொருட்களும் உள்ளே சிதறி இருந்தன எனக்கு அதிர்ச்சி, உள்ளே ஓடிப்போய் பார்த்தால் பவித்ரா காணோம், யார் உடைத்து இருப்பா, ஒருவேளை ராஜாவா இல்ல போலீசா என்று, கிறுக்கு பிடிப்பதுபோல இருந்தது, இவளே போயிருப்பாளோ இல்லை கடத்தி கொண்டு போயிருப்பார்களோ என்று தோன்ற, அங்கும் இங்கும் அலைந்தேன்,
கொஞ்ச நேரம் கழித்து எனக்கு phone வந்தது, ராஜா தான் பேசினார், என்ன டாக்டர் அந்த பெண்ணை தேடரிங்களா என்றார், நான் அதிர்ச்சியில் பதில் சொல்லாமல் நிற்க, பயப்படாதீங்க என்கூட தான் இருக்கா என்று சொல்லி சிரித்தார், பக்கத்தில் பவித்ரா அழுவது கேட்டது. ஹலோ ராஜா என்னாச்சு எதுக்கு அவல கூட்டிட்டு போயிருக்கிங்க என்று கேட்க, சீக்கிரம் என் மில்லுக்கு வாங்க பேசிக்கலாம் என்றார்,,,
கொஞ்ச நேரம் கழித்து எனக்கு phone வந்தது, ராஜா தான் பேசினார், என்ன டாக்டர் அந்த பெண்ணை தேடரிங்களா என்றார், நான் அதிர்ச்சியில் பதில் சொல்லாமல் நிற்க, பயப்படாதீங்க என்கூட தான் இருக்கா என்று சொல்லி சிரித்தார், பக்கத்தில் பவித்ரா அழுவது கேட்டது. ஹலோ ராஜா என்னாச்சு எதுக்கு அவல கூட்டிட்டு போயிருக்கிங்க என்று கேட்க, சீக்கிரம் என் மில்லுக்கு வாங்க பேசிக்கலாம் என்றார்,,
போச்சு போச்சு எல்லாம் முடிந்தது என்று தோன்றியது, பெரிய ஆபத்தில் நான் இருக்கிறேன் என்பது விளங்கியது, கண்டிப்பாக நான் அவனுக்கு நான் கொலை செய்தது தெரிந்துவிட்டால் என் குடும்பத்தையே கொன்று புதைத்து விடுவான், பேசாமல் மனைவி, மகள் இருவரையும் வெளிநாடு அனுப்பிவிடுவோம், பிறகு வேணா நாம வேணா போய் அப்புறம் அவனை பார்க்கலாம் என்று யோசித்தேன், செரி என் மனைவி மகளிடம் என்ன காரணத்த சொல்வேன் என்று ஆயிரம் யோசனைகள்,
செரி என்ன ஆனால் என்ன, அவனை போய் பார்த்துவிடலாம் என்று முடிவு செய்தேன், உண்மை கண்டிப்பாக தெரிய வாய்ப்பேயில்லை, அப்படி தெரிந்திருந்தால் அவன் வீட்டுக்கு தான் வந்திருப்பான், என்னை அழைக்க மாட்டான், எனவே கண்டிப்பாக ஒரு டவுட்டில் தான் கூப்பிடுகிறான் என்று முடிவு செய்தேன்,
கிளம்பினேன், அவன் வீட்டுக்கு போனேன், அங்கே யாரும் இல்லை, காவலாளி மட்டும் தான் இருந்தான், அவனுக்கு கால் செய்ய , ராஜா நான் உங்க வீட்டில் இருக்கிறேன் என்றேன், டாக்டர் மில்லுக்கு வாங்க என்றான், அது எங்கே என்றேன், பொள்ளாச்சி என்றான், ஒஹ் அங்கேயா, அட்ரஸ்ச security கிட்ட வாங்கிகொங்க என்றான், செரி என்றேன், பொள்ளாச்சி வரை போய் இருக்கிறான் என்றால், கண்டிப்பாக ஏதோ ஆபத்து இருக்கிறது என்று புரிந்துகொண்டேன், கிளினிக் சென்றேன், அங்கே போய் மூன்று kerchief முழுக்க chloroform ஊத்திக்கொண்டு, ஒரு polythene பையில் வைத்து கொண்டேன்,
2 மணிநேரத்தில் அங்கே சென்றடைந்தேன், அங்கே போனேன் பெரிய மில், அந்த மில்லை ஒட்டி ஒரு சின்ன வீடு நேராக அங்கே போனேன், ராஜா chairஇல் உட்கார, பவித்ரா அவள் பக்கம் இன்னொரு chair போட்டு உட்கார்ந்திருந்தாள், கூட ஒரே ஒருவன் தான் இருந்தான், கண்டிப்பாக அவன் driverஆக தான் இருக்க வேண்டும், வேறு யாருடனும் சொல்லி இருப்பான் என்று தோன்றவில்லை, நான் உள்ளே போக என்னை பார்த்ததும் பவித்ரா ஓடி வந்து என் கையை கோர்த்து நின்று கொண்டாள், என்னாச்சு என்று அவளை கேக்க, ஒன்னும் பதில் சொல்லவில்லை, நான் என்ன ராஜா இதெல்லாம் என்றேன், அவன் உட்கார்ந்த படியே நீங்க தான் சொல்லணும் என்றான்,
நான் என்ன சொல்றது, என்ன விஷயம்னு first நீங்க சொல்லுங்க என்றேன், செரி நேரா விசயத்துக்கு வர்றேன் முத்து எங்க என்றான், எனக்கு எப்படி தெரியும் என்றேன், வேணாம் டாக்டர் நான் மரியாதை குடுத்துட்டு இருக்கேன் கெடுத்துக்காதீங்க என்றான், அவன் உங்களை பாக்க வந்தது எனக்கு தெரியும், என்று அவன் டிரைவரை பார்க்க, அவன் தலை ஆட்ட, ஒஹ் இவன் தான் சொல்லி இருக்கிறான் என்று புரிந்துகொண்டேன், செரி இனி மறைப்பது ஆகாது என்று முடிவு செய்து, சொல்லலாம் என்றேன்,
அவன் யாரிடமும் சொல்லிவிட வேண்டாம் என்று என்னிடம் சத்தியம் வாங்கி இருந்தான் என்று புதிர் போட என்ன விஷயம் சொல்லுங்க என்று ஆர்வமாக கேட்டான், முத்துக்கும் அவன் மச்சானுக்கும் எய்ட்ஸ் வியாதி என்றேன், அவன் ஷாக்ஆகி கேட்டான், ஆமா night அவன் ரிப்போர்ட்ஸ் எல்லாத்தையும் எடுத்து வந்து, என்னை காப்பாத்த முடியுமா பாத்து சொல்லுங்க டாக்டர் என்றான், நான் பாத்ததுல அவன் கடைசி கட்டத்தை நெருங்கிட்டான்னு தெருஞ்சிச்சு, இருந்தாலும் ஒரு நம்பிக்கைக்காக அவனை மெட்ராஸ்ல இருக்க ஒரு டாக்டரை போய் பாக்க சொன்னேன், அவன் சனிக்கிழமை அவன் மச்சானை கூட்டிட்டு பாக்கிறதா சொன்னான் என்றேன்.
பெருமூச்சு விட்டான், ஒரு டாக்டருக்கும் patientக்கும் நடந்த சந்திப்பு தான் இது, நாங்க என்ன பேங்க் கொள்ளை அடிக்கவா பிளான் போற்றுப்போன்னு நெனைக்கிறீங்க, கேட்டு இருந்தா சொல்லிருக்க போறேன், அதுக்குள்ள ஏன் இவ்ளோ பெரிய வேலை பண்ணி வெச்சிருக்கிங்க ராஜா என்று சிரித்தபடியே கேட்டேன், மன்னிச்சுருங்க டாக்டர் கொஞ்சம் அவசரபட்டுட்டேன் என்றான், செரி நான் கெளம்பட்டுமா என்றேன், டாக்டர் என்று அவன் கூப்பிட நான் என்ன என்று கேட்டேன், ஆமா அந்த பொண்ணு யாரு என்றான், பவித்ரா பக்கம் இருந்ததால் நான் அப்பறம் சொல்லுவதாக கண் அடித்தேன், அவன் புரிந்து கொண்டு செரிபோய்ட்டு வாங்க என்று சொல்லி சிரித்தான்.
பவித்ராவை கூட்டி கொண்டு வேகமாக காருக்கு சென்றேன், relax ஆகிக்கொண்டேன், நல்லவேளை தப்பித்தேன் என்றேன், இனி எந்த பிரச்சனையும் இருக்காதா என்றாள், இனிமே தான் எல்லா பிரச்சினையும் ஆரம்பிக்க போகுது என்று சொல்ல பயந்தாள், ஆனால் ஒன்று அவன் யோசிக்க தெரியாதவன், மூளை மழுங்கியவன் அவனை செரியாக குழப்பிவிட்டால் நாம தப்பித்து கொள்ளலாம் என்றேன்.
உணக்கொன்னும் ஆகலைல என்றேன், இல்லை ஆனா நீ வரல, எதாவது ஆயிருக்கும் என்றாள், கண்ணாலேயே என்னை திங்கற மாதிரி அப்படி பாக்கிறாணுக, பயந்து நடுங்கியே போய்ட்டேன், நான் கூட என்னை பழி வாங்க தான் இவனுகல கடத்த வெச்சுருக்கன்னு நெனச்சுட்டேன் என்றாள், அப்படி பண்ணா உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்றேன், ஏதும் பேசாமல் அமைதியாக வந்தாள், என் மனதில் ஓடிக்கொண்டிருந்த விஷயம் என்னவென்றால், நான் சொன்ன பொய் எத்தனை நாள் தாங்கும் என்று தெரியாது, இனி பவித்ராவை அங்கே வைத்திருப்பது ஆபத்து என்று புரிந்தது, கண்டிப்பாக நான் வேறு எதாவது யோசிக்க வேண்டும்,
செரி பவித்ராவை நம்ம வீட்டிலேயே தங்க வைத்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன், என் மனைவி மகள் வெளியே போயிருந்த சமயம், அவளை மொட்டை மாடியில் இருக்கும் ரூமில் தங்கவைத்தேன், புது கவலையால் இரவு தூக்கமில்லை, காலை பொழுது விடிந்தது, பார்த்தால் அதிர்ச்சி என் வீட்டு சோபாவில் உட்கார்ந்து tea குடித்து கொண்டிருந்தான் ராஜா, அருகே என் மனைவி நின்று பேசிக்கொண்டு இருந்தாள்,
எனக்கு தூக்கி வாரி போட்டது, என்னை பார்த்ததும் ஏங்க உங்களை பாக்க தான் வந்திருக்காரு என்றாள், செரி நான் பாத்துக்கிறேன் நீ போமா என்று அனுப்பி வைத்தேன், நான் பேசும் முன்னாடியே அவன் பேச ஆரம்பித்தான், நான் உங்க பழைய கிளினிக் போட்டுதான் வரேன் அங்கே இருப்பீங்கன்னு நெனச்சேன் என்றான், நான் சிரித்தேன், அந்த புள்ள கூட அங்க இல்ல போல என்றான், ஆமா அவ கெளம்பிட்டா என்றேன், கொஞ்சம் தயங்கியபடி அது அந்த மாதிரி பொண்ணா என்றான், இல்லல்ல அது பயிற்சி மருத்துவர் என்றேன், ஒஹ் அப்படியா என்று சொல்லி சிரித்தான்.
டாக்டர் nightலாம் தூக்கம் இல்லை, ஒரே படபடப்பா பயமா இருக்கு என்றான், என்னடா
நான் சொல்லவேண்டியத இவன் சொல்லிட்டு இருக்கான் என்று நினைத்துக்கொண்டேன், சொல்லுங்க என்றேன், முத்துவும் நானும் சேர்ந்து தான் இருப்போம் என்றான், எனக்கு விளங்கல புரியற மாதிரி சொல்லுங்க என்றேன், அவன் கூச்சப்பட்டபடியே முத்து தான் அந்த மாதிரி பொண்ணுங்கள கூட்டிட்டு வருவான், நானும் அவனும் தான்.... என்று இழுத்தான் எனக்கு புரிந்தது, செரி மேல சொல்லுங்க என்றேன், இப்போ அவனுக்கு எய்ட்ஸ் இருக்குனா எனக்கும் இருக்குமோன்னு பயமா இருக்கு டாக்டர் என்றான், எனக்கு உள்ளுக்குள்ளே செரியான சிரிப்பு.
சிரிப்பை அடக்கிக்கொண்டு ஒஹ் நீங்க அப்படி சொல்ல வரீங்களா, நான் ஒரு டாக்டரை refer பன்றேன் என்றேன், டாக்டர் வேணாம் யாருக்கும் தெரியவேணாம், நீங்களே எல்லா டெஸ்டடும் எடுத்து பாத்துட்டு சொல்லுங்க என்றான், ஆனா என் ஒடம்புக்கு இதுவரை ஏதும் வந்தது இல்லை என்றான், உங்க எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கவரை ஏதும் பண்ணாது, அது குறைஞ்சா தான் வேலையை காட்டும் என்றேன்.
அவனுக்கு ஒன்றும் இருக்காது என்று எனக்கு தெரியும், இருந்தாலும் சும்மா அவன் ரத்தத்தை சிரிஞ்சில் எடுத்து கொண்டேன், டெஸ்ட் வர்ற ரெண்டு நாள் ஆகும் என்றேன், டாக்டர் உடனே தெரியாதா என்றான், உடனே தெரியணும்னா ஊட்டில டெஸ்ட் எடுத்துக்கலாம் ஆனா உங்களை பத்தி சொல்ல வேண்டி வரும் என்றேன், வேணாம் வேணாம் என்றான் செரி அப்போ நான் கோயம்புத்தூர் அனுப்பனும், வநத ஒடனே நானே வந்து பாக்றேன், நீங்க இங்கே வர்ற வேணாம் என்று சொல்லிவிட்டேன், அவனும் ஒரு பயத்துடனே கிளம்பினான்,
அவன் போன பிறகு என் மனைவி வந்து என்ன என்று கேட்டாள், ஏதோ வியாதியாம் test எடுக்க வந்தாரு என்றேன், செரி என்று அவள் உள்ளே போனாள். நான் கொஞ்சம் relax ஆனேன்..
அவன் போன பிறகு என் மனைவி வந்து என்ன என்று கேட்டாள், ஏதோ வியாதியாம் test எடுக்க வந்தாரு என்றேன், செரி என்று அவள் உள்ளே போனாள். நான் கொஞ்சம் relax ஆனேன்...
என் மனைவி கிளீன் செய்கிறேன் பேர்வழி என்று, மேல் ரூம் வரை போய்விட்டாள், நான் உடனே போய் கதவு முன்னால் நின்று கொண்டேன், நல்ல வேலை கதவை திறக்க முயற்சிக்க வில்லை, அப்பறம் செய்து கொள்ளலாம் என்று என் மனைவியை அனுப்பி விட்டேன், முதலில் பவித்ராவை இங்கே வைத்திருப்பது நல்லது இல்லை என்று தோன்றியது, அவள் இங்கே இருப்பதால் என்னால் வெளியே கூட போகமுடியவில்லை, வெளியும் தங்கவைக்க முடியாது,
இனி எந்த காரணத்தை சொல்லியும் என் மனைவியை வெளியூர் அனுப்ப முடியாது, செரி ஆழ்ந்த யோசனைக்கு பிறகு அவளை மீண்டும் என் பழைய ரூமிர்க்கே கொண்டு வந்து விட்டேன், அதான் ராஜாவுக்கும் அவளை யாரென்று சொல்லிவிட்டேனே, அதனால் இனி எந்த பிரச்னையும் இருக்காது என்று அவளை அங்கேயே விட்டேன். இனி இந்த ராஜா, அவனை பயமுறுத்தியே வைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்து வீட்டுக்கு கிளம்பினேன், நான் வரும்பொழுது என் மனைவி மேலே இருந்த ரூமை mop போட்டு கொண்டிருந்தாள், ஏங்க நீங்க ஏற்கனவே கிளீன் பண்ணி வெச்சிருந்திங்களா, அதை சொல்ல வேண்டியது தானே என்றாள், நல்ல வேளை நான் தப்பித்தேன் என்று நினைத்தேன்,
கொஞ்சம் ரிலாக்சாக இருந்தேன், அதற்க்குள் இந்த ராஜா வேறு கால் செய்து கொண்டே இருந்தான், நானும் cut பண்ணி விட்டேன், ஒருநாள் கூட ஆகவில்லை அதற்குள் அவ்வளவு அழும்பு, நல்லா பயந்து போயிருக்கான் போல, இரவு ஒரு 9 மணி இருக்கும் மனைவியிடம் வெளியே போயிட்டு வர்றேன் என்று சொல்லிவிட்டு, பவித்ராவுக்கு இரவு உணவு எடுத்து கொண்டு போனேன், கதவை திறந்து உள்ளே போனேன், பெட்டில் படுக்காமல் கீழே படுத்திருந்தாள்,
கோபம் போல, நான் பேசினேன் என்னை கண்டுகொள்ளவே இல்லை, கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, வேற ஐடியா யோசிக்கிறேன் என்று சொன்னேன், அவள் கோபமாக இருந்தாள் என் முகத்தை பார்க்கவே இல்லை, செரி சாப்பிடு time ஆச்சு என்று சொன்னேன், அதற்கும் பதில் சொல்லவே இல்லை, செரி என்று நான் உணவை வைத்து விட்டு நான் கிளம்பினேன், நிம்மதியாக பொழுது விடிந்தது, 9மணிக்கு சாப்பிட்டேன், ஒரு 20நிமிடத்தில் பவித்ராவுக்கும் சேர்த்து உணவு எடுத்துகொண்டு போனேன்,
கதவை திறந்தேன், அதே போல் கீழே படுத்து இருந்தாள், நான் இரவு கொடுத்த உணவயும் சாப்பிடவில்லை, எனக்கு ஏதோ தவறாக தெரிந்தது, அவளை பார்த்தால் கோபமாக இருப்பது போல தெரியவில்லை, ஆனால் என்மேல் கோபம் காட்டினாள், என்னாச்சு என்றேன் ஏதும் பேசவில்லை, அவள் பக்கம் அமர்ந்தேன், திடீரென்று என்னை கட்டிபிடித்து அழுக ஆரம்பித்துவிட்டாள், என்னாச்சு என்னாச்சு என்றேன், சொல்லாமல் கத்தி அழுதாள், வயிறை பிடுத்து கொண்டு அழுதாள், செரி தள்ளு நான் பார்க்கிறேன் என்றேன்,
பார்த்தால் அந்த இடம் ரத்தமாக இருந்தது, என்ன ஆச்சு சொல்லு என்றேன், நேத்து சாயங்காலம் அந்த ராஜபாண்டி வந்தான் என்று சொல்லி அழுதாள், எனக்கெல்லாம் புரிந்தது, அவளை தூக்கி பெட்டில் போட்டேன், மிகப்பெரிய கோபம் வந்தது அவன்மேல், அவளை குளிக்க வைத்து இன்ஜெக்ஷன் போட்டேன், இனிமேல் வலிக்காது என்று சொன்னேன், என்னை கண்ணை நேரில் பார்க்கவே தயங்கினாள், எனக்கும் ரொம்ப குற்ற உணர்ச்சியாக இருந்தது, மீண்டும் இன்னொரு பெண்னை பாதுகாக்க தவறி இருக்கிறேன்,
நேத்து அவன் கால் செய்தபோதே அட்டெண்ட் செய்து இருந்தால், இவளுக்கு இவ்வளவு பெரிய தீங்கு ஏற்பட்டு இருக்காது. ரொம்பவே கஷ்டமாக இருந்தது, என்னிடம் எதுவுமே பேசவில்லை அழுதபடியே இருந்தாள், இனியும் தாமதிக்க கூடாது, நான் செய்த எல்லா தவறையும் செரி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன், ஒரு முறைக்கு பத்து முறை யோசித்தேன், முதலில் ராஜாபாண்டியை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன், அதற்க்கு தேவையான எல்லாவற்றையும் செரியாக பிளான் செய்தேன், அவனை கொன்றால் மட்டும் எல்லாம் செரி ஆகாது, அவன் அடியாளான அவன் டிரைவரையும் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன்,
இருவரையும் எப்படி கொலை செய்ய போகிறோம் என்பதையும் நன்றாக தீர்மானித்துவிட்டேன், எதுவுமே தவறாக போகாதபடி பிளான் செய்து கொண்டேன், பவித்ராவிடம் இதைப்பற்றி ஏதும் நான் பேசிக்கொள்ளவில்லை, அவளுக்கே இது அதரிச்சியாக தான் இருக்கும், ஆனால் பழையநிலைக்கு அவளை என்னால் கொண்டு வரமுடியும் என்று நம்பினேன்,
இரவு 7 மணி இருக்கும் அவனுக்கு போன் செய்தேன், ரிசல்ட் நாளை காலை தெரிந்து விடும் நேராக என் பழைய கிளினிக்க்கு வந்து விடுங்கள் என்றேன், அவனும் செரி டாக்டர் என்று ஆர்வமாக சொன்னான், இன்று தான் உனக்கு கடைசி இரவு, நன்றாக நிம்மதியாக உறங்கிக்கொள் என்று எனக்குள் சொல்லி கொண்டேன், இவளும் நாழு வேளையாக ஏதும் சாப்பிடவில்லை, செரி இவளை தனியே விட்டு செல்ல வேண்டாம் என்று முடிவு செய்து, என் மனைவியிடம் வேலை இருக்கிறது நான் கோயம்புத்தூர் போகிறேன் நாளை தான் வருவேன் என்று phoneஇல் சொல்லிவிட்டேன்,
அவளை பார்க்கவே ரொம்ப பாவமாக இருந்தது, நான் அவளுக்கு மீண்டும் ஒரு இன்ஜெக்ஷன் போட்டுவிட்டு அங்கேயே படுத்துக்கொண்டேன், காலை பொழுது விடிந்தது, அவள் என் பக்கமாக வயிற்றை பிடித்தபடி படுத்து இருந்தாள், மணி 5 இன்னும் 2 மணி நேரம் தான், எல்லாமே ரெடி ஆக இருந்தது, அவனை கொலை செய்ய காத்துக்கொண்டிருந்தேன்....
அவளை பார்க்கவே ரொம்ப பாவமாக இருந்தது, நான் அவளுக்கு மீண்டும் ஒரு இன்ஜெக்ஷன் போட்டுவிட்டு அங்கேயே படுத்துக்கொண்டேன், காலை பொழுது விடிந்தது, அவள் என் பக்கமாக வயிற்றை பிடித்தபடி படுத்து இருந்தாள், மணி 5 இன்னும் 2 மணி நேரம் தான், எல்லாமே ரெடி ஆக இருந்தது, அவனை கொலை செய்ய காத்துக்கொண்டிருந்தேன்....
மணி 7ஐ தாண்டியது, இன்னும் வரவில்லையே என்று கால் செய்தேன்,
இன்னும் 10 நிமிடத்தில் வந்துவிடுவேன் என்றால் , உங்கள் டிரைவரையும் கூட்டி கொண்டு வந்துருங்க, அவருக்கும் டெஸ்ட் எடுத்துடலாம் என்றேன், அவனும் என்கூட தான் வர்றான் என்றான், நான் செய்த arrangements எல்லாம் என்ன என்று தெரியாமல் உட்கார்ந்து இருந்தாள் பவித்ரா, சொன்னதுபோலவே 10 நிமிடத்தில் என் பழைய கிளினிக் வந்தான்,
உள்ளே வரும்போதே பவித்ராவை பார்த்து கண் அடித்தான், அவள் முகத்தை திருப்பி கொண்டாள், என்னை பார்த்ததும் ஏதும் தெரியாதது போல இருந்து கொண்டான், எனக்கு கடுங்கோபமாக இருந்தது, முதலில் அவன் டிரைவரை கூப்பிட்டேன், வா தம்பி உனக்கும் டெஸ்ட் எடுத்து பாத்துடலாம் என்றேன், அவன் வேண்டாம் என்றான், பிறகு கம்பெல் செய்ய வந்தான், மயக்க மருந்து 10mg குடுத்தேன், கண்ணை மூடிக்கொள்ள சொன்னேன், இன்னும் 2 நிமிடத்தில் அவன் மயங்கி விடுவான்,
அவன் தான் கொஞ்சம் பலசாலி அவனை உட்காரவைத்து விட்டால் இவனை சுலபமாக சமாளித்து விடலாம் என்று முடிவு செய்தேன், ராஜா ஆர்வமாக டாக்டர் ரிசல்ட் என்றான், வாங்க ராஜா இங்கே உட்காருங்க அப்போ எடுத்ததுல அவளோ துல்லியமாக இல்லை, என்ன டாக்டர் இப்டி சொல்றிங்க என்றான், இப்போ இங்கேயே நான் machine எடுத்துட்டு வண்ட்டேன், வாங்க இப்போவே செக் பண்ணி சொல்லிடறேன் என்றேன்,
நான் சொன்ன பொய்யை யோசிக்காமல் நம்பி உட்கார்ந்தான், நல்லவேளை நான் ஒத்துக்கொள்ள மாட்டான் என்று நினைத்தேன், அவனை உட்கார வைக்கும் நேரத்தில் அவன் டிரைவர் கீழே மயக்கம் போட்டு பொத்தென்று விழுந்தான், அவன் அதிர்ச்சியில் எழுந்து கீழே பார்ப்பதற்கும் அவன் கழுத்தில் ஊசியை குத்தி 20mg மருந்து விட்டேன், என்னை பார்த்த படியே மயங்கி விழுந்தான்,
பவித்ரா நான் என்ன செய்கிறேன் என்பதை தெரியாமல் உறைஞ்சு போய் வாயில் கைவைத்தபடி இருந்தாள், இருவரையும் சங்கிலியால் கட்டிவிட்டேன், மயக்கம் தெளிய காத்திருந்தேன், கொஞ்ச நேரத்தில் ராஜ் கண்முழித்தான், அவன் டிரைவருக்கு heavy sedative ஆதலால் எந்திரிக்கவில்லை, பதறினான் என்ன ஆச்சு டாக்டர் , ஏன் என்னை இப்டி கட்டிப்போட்டு இருக்கீங்க என்றான், கவலை படாதீங்க ராஜா, அவிழ்த்து விட்டடுறேன் என்றேன்,
என் tableஐ பார்த்தான், செயின் சா, சுத்தியல், screw டிரைவர், surgical கத்திகள் எல்லாம் இருந்தது, கொஞ்சம் பயம் வந்தது அவனுக்கு, என்ன செய்ய போறீங்க டாக்டர் என்றான், நீங்க என்ன செஞ்சீங்க என்றேன், டாக்டர் மனுச்சிருங்க அந்த பொண்ணை தொட்டது தப்புதான் என்றான், கேட்டு சொல்லுங்க எவ்ளோ பணம் வேணாலும் குடுத்தர்றேன், இப்போ என்ன அப்படி நடந்து போச்சு என்றான், அப்போ உனக்கு இதெல்லாம் பெரிய விஷயமாவே தெரில இல்ல என்றேன்,
செரி எவ்ளோ குடுப்ப என்றேன், 1 கோடி என்றான், நான் சிரித்தேன், ஒரு பார்ட்டிக்கு கொடுக்க 50 லட்சம் எடுத்து வெச்சருக்கேன், அதை அப்படியே தந்தர்றேன், மீதி அப்புறம் தர்றேன் என்றான்,
உனக்கு 10 நிமிஷம் time, அதுக்குள்ள எனக்கு வேணும் என்றேன், ஒரு கால் செய்து கொள்கிறேன் என்றான், பணத்தை அரசு ஆஸ்பத்திரில இருக்க ஒரு குறிப்பிட்ட அறையை சொல்லி அதில் போட சொன்னேன், அவனும் அவன் அல்லகைக்கு சொல்ல ஒடனே பணம் போடபட்டது, 3 நாள் கழித்து வருவதாக சொல் என்றேன், அதே போல சொன்னான், இனி என்னை விற்றுவீங்கள்ல என்றான், நான் சிரித்தேன்,என்னை கொலை செய்ய போறீங்களா என்றான், ச்சச்ச அப்டிலாம் பண்ண மாட்டேன், கொலை பண்ணா உடனே செத்து போய்டுவ, அதுல என்ன இருக்கு, நீ செஞ்ச தப்ப நீ உணரணும்ல அதுக்கு உண்ண உயிரோட தான் வெச்சிருக்கணும், என்றேன் கொலை செய்ய மாட்டேன் என்று சொன்னதும் அவனுக்கு கொஞ்சம் சந்தோசம்.
தரை கீழே முழுவதும் polythene பையை விரித்தேன், அவனால் நடுவில் உட்கார வைத்தேன் முதலில் அவனுக்கு ஒரு பக்கத்தில் ட்ரிப்ஸ் ஏற்றிவிட்டேன், இன்னொரு பக்கம் ரத்தம் ஏற்றினேன், இப்போ என்ன பண்ண போறீங்க என்றான், உனக்கு மயக்க மருந்தே இல்லாம ஆப்ரஷன் பண்ண போறேன் என்றேன், பயந்து நடுங்கினான், செயின் saw எடுத்து வந்து அவன் கையை தோள்பட்டை முதல் வெட்டி எடுத்தேன், அப்டியே ஒரு கை துண்டாக விழுந்தது, அது செட் ஆவதற்கான iron box எடுத்து வெட்டபட்ட இடத்தில் தேய்த்தேன், மரண ஓலம் விடுத்தான், இதே போல அடுத்த கை, அப்புறம் இரண்டு கால்கள், ரத்தம் பீச்சி கொட்ட மயக்கம் ஆனான், பிறகு அவன் கண் விழிகளையும், அவன் நாக்கையும் வெட்டி எடுத்தேன், பவித்ரா அப்படியே ஒரஞ்சு போய் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவன் டிரைவர் கண் விழித்து இதை எல்லாம் பார்த்து இருந்தான், அய்யா எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை, அந்த பெண்ணை வேணா கேட்டு பாருங்க, நான் அமைதியா பாத்துட்டு சும்மா தான் இருந்தேன் என்றான்,
நீ எதுமே பண்ணாம சும்மா இருந்த பாரு அதுக்குதான் இந்த தண்டனை என்று சொல்லி, அவன் பக்கம் போய், அவ்ன் கண்களை வெளியே எடுத்தேன், அடுத்தது அவன் நாக்கையும், காதில் உள்ள ஜவ்வயும் எடுத்தேன், இரண்டு கைகலில் உள்ள விரல் பத்தையும் வெட்டி எடுத்தேன்.
அன்றைய இரவு அப்படியே கழிந்தது, பவித்ரா இங்கே இருக்க வேணாம் வா போலாம் என்று அவளை கூட்டிக்கொண்டு என் வீட்டின் மேல் தங்கவைத்தேன், அவர்கள் இருவருக்கும் சீக்கிரம் காயம் குணமாக மருந்து மாத்திரைகள் கொடுத்தேன், எப்போதும் கல கல வென்று பேசிக்கொண்டே இருக்கும் பெண் இப்படி அமைதியாக இருக்கிறாளே என்று அவளை பார்க்கும் போது கஷ்டமாக இருந்தது, இத்தனை நாள் அவள் மேல் எனக்கு இருந்த வெறுப்பு கோபம் எல்லாம் காணாமல் போனது, இவளும் என் மகளை போல, தாங்கமுடியாத துயரத்தை அனுபவித்து இருக்கிறாள் என்று அவள் மேல் பரிதாபம் தான் தோன்றியது, என் பழிவாங்கும் எண்ணமும் கரைந்து போனது.
3நாட்கள் கழிந்தது, காயம் நன்றாக குணமானது, என்ன அவன் கை கால்கள் இல்லாததால் அவனை குளிப்பாட்டி, சோறூட்டி, கை கால்கள் கழுவி விட்டு சேவை செய்வது தான் கடுப்பாக இருந்தது. அந்த இரவே அவர்கள் இருவரையும் அவன் மில் முன்பு போட்டுவிட்டு வந்துவிட்டேன்,
அவர்களால் பேசமுடியாது, பார்க்க முடியாது, என்னை காட்டி கொடுக்கவும் முடியாது. என் கையை நன்றாக சுத்தம் செய்தேன், அந்த வாரம் முழுவதும் ஊரே அவர்களை பற்றி தான் பேச்சு, எதிரிகள் அதிகமாக இருப்பதால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஒரு வாரம் ஆனது, பவித்ரா ஓரளவு குணமானாள், என்னிடம் ஓரிரு வார்த்தைகள் பேச ஆரம்பித்தாள்,
எனக்கு நன்றி சொன்னாள், அவள் எனக்கு கடமை பட்டு இருப்பதாக சொன்னாள், சீக்கிரமே நார்மல் ஆனாள். என் பழிவாங்கும் எண்ணம் தான் போய்விட்டதே இனியும் இவளை இங்கே அடைத்து வைத்திருப்பது செரியல்ல என்று அவளை விடுவித்துவிடலாம் என்று முடிவு செய்தேன்..
எனக்கு நன்றி சொன்னாள், அவள் எனக்கு கடமை பட்டு இருப்பதாக சொன்னாள், சீக்கிரமே நார்மல் ஆனாள். என் பழிவாங்கும் எண்ணம் தான் போய்விட்டதே இனியும் இவளை இங்கே அடைத்து வைத்திருப்பது செரியல்ல என்று அவளை விடுவித்துவிடலாம் என்று முடிவு செய்தேன்....
நானும் பவித்ராவும் சேர்ந்து எந்த தடையமும் இல்லாதபடி என் பழைய கிளினிக்கை கிளீன் செய்தோம், என்னிடம் கொஞ்சம் நெருக்கமாக அவள் இருப்பதாக தோன்றியது, நான் எங்கே போனாலும் என் கூடவே இருந்தாள், நான் அவளிடம் அதிக நேரம் செலவு செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டாள், செரி அவளை அவள் பாட்டி வீட்டுக்கே கொண்டு போய் விட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன்.
பவித்ரா எங்காச்சும் வெளில போலாமா என்றேன், ம்ம்ம் போகலாம் என்று சந்தோசமாக சொன்னாள், ஊட்டியிலேயே இருந்துகொண்டு வேறெங்கு வெளியே செல்வது, ஊட்டியில் எல்லாருக்கும் என்னை தெரியும், செரி குன்னூர் போகலாம் என்று முடிவு செய்து காலையில் கிளம்பினோம்.
அவளுக்கு ரொம்ப சந்தோசம், காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு நடந்தே சென்றோம், பூங்கா அங்கு இங்கு என்று சென்றோம், போகும் இடம் முழுக்க என் கைகளை பிடித்து கொண்டாள். நான் தள்ளி தள்ளி விட மீண்டும் கோர்த்துக்கொண்டாள். எனக்கும் மனதில் இருந்த இறுக்கம் போய் கொஞ்சம் ரிலாக்சாக இருப்பது போல இருந்தது. ஆசைப்பட்ட பண்டங்கள் அத்தனையையும் வாங்கி தின்றோம். இரவு ஒரு 7 மணி இருக்கும், கோயம்புத்தூர் கிளம்பினோம், அவள் நன்றாக தூங்கிவிட்டாள், நேரே அவள் பாட்டி வீட்டுக்கு சென்றேன், அவளை எழுப்பி விட்டேன்
எங்க வந்து இருக்கிறோம் என்பதை சுற்றி முற்றி பார்த்தாள், பாட்டி வீடு என்று தெரிந்ததும் ,ஹே என்ன இங்கே வந்துருங்க வண்டியை எடு என்றாள், இல்ல உள்ளே போய் உன் பாட்டியை பாரு என்றேன், என்னை இங்கேயே விட வந்துருக்கியா என்றாள், நான் பதில் ஏதும் சொல்லவில்லை, அவள் கையை பிடித்து உள்ளே கூட்டி போனேன், கதவை தட்டினேன் அவர் திறந்தார் பேத்தியை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் திளைத்தார், எங்கே போன என்று கேட்க, ஏதேதோ சொல்லி சமாளித்தாள், அவள் பாட்டியை பார்த்தது அவளுக்கு ஆனந்தம் என்றாலும் என்னை பார்த்து முறைத்தபடி இருந்தாள்.
நான் தான் கஷ்டப்பட்டு அவளை கண்டுபிடுச்சேன் என்று சொல்லி அவள் பாட்டியிடம் நல்ல பேர் வாங்கிக்கொண்டேன், செரி நான் கிளம்பறேன் என்றேன், அவள் இரு இரு என்று செய்கை காட்டினாள், நான் சொல்லிவிட்டு கிளம்பி வீட்டுக்கு வந்தேன், ஒருபக்கம் அவள் இனி வரமாட்டாள் என்பது கவலையாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அவளை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவிட்டேன் என்று நிம்மதியாக இருந்தது.
காலை பொழுது விடிந்தது, குளித்து சாப்பிட்டு
முடித்தேன், bore அடித்தது, செரி சும்மா நம் பழைய கிளினிக் போலாம் என்று என் ஜீப்பை எடுத்தேன், அங்கே போனால் எனக்கு அதிர்ச்சி, என் கிளினிக் வாசலில் பவித்ரா உட்கார்ந்து இருந்தாள், ஹே அறிவில்லையா இங்கே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல தனியா உட்கார்ந்துட்டு இருக்க என்றேன்,
அதற்க்குள் அவள் ஹே என்ன என்னய விட்டுட்டு வந்துட்ட என்று எகுறினாள், உனக்கு நான் freedom குடுத்துட்டேன் சந்தோசம் தான என்றேன், அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை, பாட்டிட சொல்லிட்டு வந்தியா இல்லையா என்றேன், ஹ்ம்ம் என்றாள், செரி கிளம்பு என்றேன், இரு கொஞ்ச நேரம் இருந்துட்டு போறேன் என்றாள்.
கொஞ்ச நேரம் அமைதிக்கு பிறகு, வெளில இருக்கிறது ok தான் ஆனா என்று இழுத்தாள் என்ன ஆனா என்றேன். ஹ்ம்ம் நான் உன்னை லவ் பன்றேன், என்னை கல்யாணம் பண்ணிக்கோ, நாம இங்கேயே சந்தோசமா இருந்துக்கலாம், நீ என்னை எங்கேயுமே கூட்டிட்டு போக வேணாம், இந்த roomஏ போதும், நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன், நான் அது வேணும் இது வேணும்னு எதுமே கேக்க மாட்டேன், நான் உங்க எல்லாரையும் நல்லா பாத்துக்வேன், இப்போ கூட பாரு என்னால அங்கே இருக்க முடில, எப்படா விடியும்னு ஓடி வந்துட்டேன், என்னால நீ இல்லாம, உன்னை பாக்காம ஒரு நாள் கூட இருக்க முடியாது என்றாள்,
நான் ஒரு கணம் சிரித்தேன், இத்தனை நாள் என்கூட இருந்த நாள உனக்கு இப்டி தான் தோணும், பழைய மாதிரி பழகி நார்மல் ஆகிட்டா எல்லா மாறிடும் என்றேன், நான் ஒன்னும் குழந்தை இல்லை என்றாள், இவளோ நாள்ல உன்னை ஒருநாள் கூட தவறா நெனச்சதுஇல்ல, எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு, கனவுல கூட என் மனைவிக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன் என்றேன், ஒருவேளை உனக்கு இப்போ கல்யாணம் ஆகலன்னு வெச்சுக்கோ, என்னை பிடுச்சு இருக்கும்ல என்றாள், நான் சிரித்தேன், பதிலை சொல்லு என்றாள், இப்படி ஒரு துரோகத்தை ஒரு பொண்ணுக்கு செஞ்சுட்டு கொஞ்ச நாள் என் கூட இருந்துட்டா உன் தப்பெல்லாம் செரி ஆகி, உன்னை நான் விரும்பிடுவேன்ன்னு எப்படி நீ நெனைக்கற என்றேன்,
அழுகையை அடக்கி கொண்டாள், கண்ணெல்லாம் அப்படி சிவந்து போயிருந்தது, நான் என்ன பண்ணா என்மேல உனக்கு கோபம் போகும் என்றாள், நீ என்ன பண்ணாலும் நடந்தத மாத்த முடியாதுல, அதுபோல தான் என் கோபத்தையும் என்றேன், கண்ணில் நீர் வந்தது அவளுக்கு, என் மனசை ஒடச்சுட்டல்ல, இதுக்கு நீ என்னை பேசாம கொன்னு இருக்கலாம், தினமும் உன் முகம் பாக்காம உன்கூட பேசாம என்னால எப்படி இருக்க போறேன் சொல்லு, எனக்கு வாழ்க்கையிலே யார்ட்டையுமே அன்பு கிடைச்சது இல்ல, என்கிட்ட அன்பா இருந்தியோ இல்லையோன்னு தெரில, ஆனா என்ன ரொம்ப நல்லா பாத்துகிட்ட,
dont worry இந்த கோபத்தைலாம் உன் பொண்ணு மேல காட்ட மாட்டேன் என்றாள், நான் சிரித்தேன், இனிமே அவல அவ அம்மாவை விட நான் நல்லா பாத்துக்வேன், அவளுக்காகலாம் இல்ல, நான் உன்மேல வெச்சிருக்க loveகாக என்றாள். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, ஒரே ஒரு ஆசை எனக்கு நிறவேத்துவியா என்றாள், ஹ்ம்ம் என்றேன், ஒரே ஒருமுறை கட்டி பிடுச்சுக்கிட்டா என்றாள், நான் யோசித்தேன், அதற்குள் பக்கம் வந்து என்னை இறுக்கமாக கட்டிப்பிடித்து நெஞ்சில் சாய்ந்து கொண்டாள், என் சட்டை அவள் கண்ணீரால் ஈரம் ஆனது. என் கையை பிடித்து அவளை கட்டி பிடிக்க சொன்னாள் நான் ஏதும் செய்யவில்லை.
ஒரு 1 நிமிடம் இருக்கும், என்னைவிட்டு விலகி கண்ணை துடைத்துக்கொண்டு திரும்பி பார்க்காமல் சென்றாள். நான் வீட்டுக்கு போகாமல் என் பழைய கிளினிக் சென்றேன், இன்னும் அவள் இங்கேயே இருப்பது போல தோன்றியது, செரி என்று பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்தேன், எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாது போல தோன்றியது, அட எனக்கு என்ன ஆச்சு என்று என்னை பார்க்க எனக்கே பிடிக்கவில்லை, கண்ணாடியில் முகம் பார்க்க, தாடி , அதை பார்த்ததும் அவள் ஞாபகம், உடனே shave செய்தேன், என் மனைவியிடம் பேசக்கூட எனக்கு தோன்றவில்லை.
மனசு வலித்தது, இந்நேரம் பவித்ரா என்ன செய்து கொண்டிருப்பாள், சாப்பிட்டு இருப்பாளா என்று மனசு அடித்துக்கொண்டது, பேசாமல் பாட்டியை பார்ப்பது போல அவளை பார்த்துவிட்டு வந்துவிடலாமா என்றெல்லாம் தோன்றியது, பல்லை கடித்து கொண்டு இரண்டு நாள் ஓட்டினேன், என்னை அறியாமலே பழய கிளினிக் போகிறேன், போய் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறேன், ச்ச ஒருமுறையாவது அவளை கட்டி தழுவி இருந்தாள் என் ஏக்கம் போயிருக்குமே என்று இருந்தது, நான் இப்படி நினைப்பது தவறு, இது என் மனைவிக்கு செய்யும் துரோகம் என்று புத்திக்கு தெரிந்தாலும் மனசுக்கு தெரியவில்லை. என் பவித்ராவை பத்தி சொல்ல வேண்டும் என்றாள், பார்க்க நல்லா பெரிய பொண்ணு போல இருப்பாள், எனக்கே காதுக்கு இருப்பாள், நல்ல அழகு, இதெல்லாமே நான் இப்பொழுது தான் நோட் செய்தேன், எப்போதுமே சிரிக்கின்ற முகம் ஆனால் நக்கல் கொழுப்பு ஜாஸ்தி.
இவ்வளவு நாள் இங்கே இருந்தும் ஒருமுறை கூட என்னை காயப்படுத்தும் எண்ணம் இல்லை அன்று அவ்வளவு அடித்த போது கூட, அமைதியாக அடி வாங்கினாள், அதெல்லாம் நினைக்க நினைக்க கஷ்டமாக இருந்தது,
என்னுடைய marriage arranged marriage, so அதில் பெரிதாக காதல் பகுதி என்று எதுவும் இல்லை, என் வேலையை நான் அதிகமாக காதல் செய்ததால் என் மனைவியை காதலிக்க நேரமில்லை,
ஒருவேளை என் மனைவியை பிரிந்து இருந்தால் நான் உணர்ந்திருப்பேனோ என்னமோ, என் கூடவே தான் இருப்பாள், அவள் மீது அன்பு ஜாஸ்தி, அவள் இல்லை என்றாள் நான் உயிர் வாழ்வது கடினம், இறந்தே போய்விடுவேன், இப்போது அதே நிலை தான் இருக்கிறது, பவித்ராவை நான் விட்டு பிரிந்து இருக்கும் இந்த தருணம், அப்போ இது காதல் தான் என்று புரிந்தது. கேக்க கொஞ்சம் நாராசமாக இருந்தாலும் அதான் உண்மை. இந்த வயதில் அதும் என் பெண்ணை இவ்ளோ தீங்கு செய்த ஒரு பெண்ணின் மீது.
இரவெல்லாம் செரியாக தூக்கம் இல்லை, அவளை பார்க்க மனம் ஏங்கியது, குளித்து முடித்து வந்து ஹாலில் உட்கார்ந்து இருந்தேன், என் பவித்ரா மீண்டும் ஒரு முறை என் முன்னால் நின்றாள், அதிர்ச்சி ஒரு புறம், அவளை பார்த்ததும் மனதுக்குள் பேரானந்தம், ஹே ஏன் இங்கே வந்த என்றேன், என்னால உன்னை பாக்காம இருக்க முடில என்றாள், எனக்கும் தான் என்று மனதில் நினைத்து கொண்டேன், செரி வெளில இரு வர்றேன் என்று சொன்னேன், மனைவியிடம் சொல்லிவிட்டு என் ஜீப்பில் அவளை ஏற்றிக்கொண்டு பழைய கிளினிக் சென்றேன், அங்கே போனவுடன் என்னை இறுக்கமாக கட்டிக்கொண்டாள்,
எனக்கும் அவளை கட்டிபிடிக்க ஆசை தான் ஆனால் ஏதோ தடுக்க என்னால் முடியவில்லை, நான் மரம் போல நின்றேன், இப்டிலாம் வராத என்றேன், ஓங்கி கன்னத்தில் அறைந்தாள், நான் ஷாக் ஆகி நிற்க, எவ்ளோ கஷ்டப்பட்டு உன்னை பாக்க வந்திருக்கேன், போ போங்கிற, மூடிட்டு நில்லு என்று, மீண்டும் கட்டிக்கொண்டாள், எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது, சந்தோசத்தில் கண்ணீர் வரும் போல இருந்தது, இவள் முன் கண்ணீர் வந்தாள் பிறகு போகமாட்டாள் என்று தோன்ற, அடக்கி கொண்டேன், மிஸ் யூ என்றாள். மீ too என்று மனதில் சொல்லி கொண்டேன்.
அவள் bagஇல் சாப்பாடு இருந்தது, கீழே உட்கார்ந்து கொண்டோம், நானே செஞ்சது என்றாள், ம்ம்ம் என்றேன், கோபமா என்றாள் இல்லை என்றேன், sorry என்றாள், என் கன்னத்தை தடவி மீண்டும் sorry கேட்டாள், நான் கையை கீழே தள்ளிவிட்டு கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தேன், சாப்பாடு எடுத்து பிசைந்து எனக்கு ஊட்ட வந்தாள் நான் வேண்டாம் என்று சொல்ல, பிறகு compel செய்ய, வாங்கி கொண்டேன், என் நினைவு தெரிந்து நான் யாரிடமும் share பண்ணி சாப்பிட்டது இல்லை, யாராவது என்னை compel செய்தால் கூட எனக்கு பிடிக்காது என்று நழுவி விடுவேன், ஆனால் இன்று அவள் ஊட்ட ஊட்ட இன்னும் பாத்திரத்தில் தீர்ந்து விட கூடாது என்று வேண்டிக்கொண்டேன்.
வந்து அரை மணி நேரத்திற்கு மேல் ஆனது, நான் கிளம்ப சொன்னேன், போகவே மனசு வரல என்றாள், நானும் போகாதே என்று மனதில் சொன்னேன், அவளை அனுப்பிவிட்டு நடை பிணமாக வீட்டுக்கு போனேன், இரவு முழுக்க தூக்கம் இல்லை, என்னை அறியாமல் கண்ணீர், நான் ஹ்ம்ம் என்று ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிவிடும், இது எனக்கு கிடைத்த தண்டனை என்று நினைத்து கொண்டு இருந்தேன்,
ஒரு வாரம் தாக்கு பிடித்தேன், இனிமேல் அவள் இல்லாமல் முடியாது, காதல் நோயினால் செத்து விடுவேன் என்பது போல தோன்றியது, விடியலுக்காக காத்திருந்தேன், ஆழ்ந்த யோசனைக்கு பிறகு காலையில் நேராக பவித்ரா பாட்டி வீடு சென்றேன், அவள் அங்கே அழுதபடி படுத்து இருந்தாள், என்னை பார்த்ததும் சந்தோசப்பட்டாள், பாட்டி எங்கே என்றேன், வெளில போயிருக்காங்க என்றாள், உன் ட்ரேஸ் எல்லாம் எடுத்து வெச்சுக்கோ என்றேன், அவளும் நான் சொன்னபடியே எடுத்து வைத்தாள்,
வா போலாம் என்று அவள் கையை கோர்த்துகொண்டேன், காருக்குள் சென்றதும் அவளை இறுக்கமாக கட்டி கொண்டேன், முத்தமிட்டேன், கண்ணீர் வழிந்தது, துடைத்து விட்டாள், ரொம்ப சந்தோசபட்டாள், நான் காண்றது கனவா நிஜமா என்றாள், நிஜம் தான் என்றேன். என் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள், இனிமேல் உன்னை ஒரு கணம் பிரியமாட்டேன் என்று சொன்னேன், ரொம்ப சந்தோசபட்டாள், நேராக என் பழைய கிளினிக் வந்தோம், இனி ஏதும் அவளிடம் மறைக்கமாட்டேன் என்று என் காதலை சொன்னேன்,
என் காதலை ஏற்றுக்கொண்டாள், அவளை அன்று அடித்ததற்கு sorry கேட்டேன், ஏன் என்னை திருப்பி கூட அடிக்கல என்றேன், எனக்கு குற்ற உணர்ச்சியா இருந்துச்சு, நான் செஞ்ச தப்புக்கு நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கணும்னு முடிவு பண்ணேன் என்றாள், எனக்கு இப்டி ஆனனால அந்த அனுதாபத்துல தான் லவ் வந்துச்சா என்றாள், இல்லை அதுக்கு முன்னாடியே என்றேன், ரொம்ப சந்தோசபட்டு அழுதாள், அழுகாத இனிமே ஒரு சொட்டு கண்ணீர் கூட உன்னை சிந்த விடமாட்டேன் என்றேன். அன்றைய இரவை அவளுடன் கழித்தேன், இருவருமே வாழ்வில் இதுபோல சந்தோசமாக இருந்ததில்லை என்பதுபோல் இருந்தோம்.
என்னை இறுக்கி அணைத்தபடி நல்லா அசந்து தூங்கி இருந்தாள், நான் அவளை விட்டு மெதுவாக விலகி அவளுக்கு வலிக்காமல் மயக்க ஊசி செலுத்தினேன், கொஞ்ச நேரம் கழித்து விஷ ஊசி செலுத்தினேன், தூக்கத்திலேயே வலியில்லாமல் இறந்து போனாள். கதறி அழுதேன், என்னால் அவள் இல்லாமல் இருக்க முடியாது, அவளும் அப்படித்தான், அவளை மறைத்து வைத்து அவளுடன் வாழ்ந்து என் மனைவிக்கு துரோகம் செய்யவும் எனக்கு மனது வரவில்லை, அதான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன்,
என் பவித்ராவின் ட்ரெஸ், அவளுடைய பொருட்கள் கடைசியில் அவளையும் எடுத்து அந்த ஆசிட் தொட்டியில் போட்டு கரைத்தேன், வீட்டுக்கு வந்தேன், என் மனைவி தூங்கிக்கொண்டு இருந்தாள், அவளுடன் கொஞ்ச நேரம் படுத்துக்கொண்டேன். பக்கத்து ரூமில் இருக்கும் என் மகளை நெற்றியில் முத்தமிட்டு மீண்டும் என் மனைவியிடம் வந்து கட்டி பிடுத்து படுத்துக்கொண்டேன், காலை பொழுது விடிந்தது, எப்படியும் பவித்ராவின் உடல் முழுவதும் கரைந்து இருக்கும் என்று தோன்ற அங்கே போனேன், அதே போல இருந்தது, கண்ணீர் ஊத்தியது, என்னால் நிறுத்தவே முடியவில்லை,
அதை குழியில் கொட்டி, எந்த ஆதாரமும் இருக்க கூடாது என்று ரூமை கிளீன் ஆக சுத்தம் செய்தேன், ரூமை பூட்டி விட்டேன், ஜீப்பை எடுத்து கொண்டு உச்சி மலைக்கு சென்றேன், அப்படியே காரை வேகமாக செலுத்தி மலை மேல் இருந்து காரோடு விழுந்தேன், இன்னும் சற்று நொடியில் நானும் இறந்து விடுவேன். என் மனதில் இருக்கும் எல்லா ஏக்கமும், துக்கமும் என்னோடு செத்துவிடும். நான் accidentஇல் இறந்ததாக தான் நினைப்பார்கள், ஏனென்றால் brake wireஐ லூஸ் செய்து விட்டேன், என் மனைவி மன வலிமையுடைய பெண், கண்டிப்பாக என் மனைவி மகள் வாழ்வார்கள்.
நான் செய்த எல்லா தவறுக்கும் இதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும். நான் அவளை கொன்றதுக்காக என்னை நானே பழி வாங்கி கொண்டேன்.