“அப்பா உங்களை எவ்ளோ மிஸ் பண்றேன் னு தெரியுமா.... ஆழ்ந்த தூக்கத்தில் சென்றேன் பழைய நினைவுகள் என் கடந்த காலத்துக்கு சென்றது என்னுடைய பத்தாம் படிப்பு.............
பள்ளி மணி காதை கிழித்தது flashback........
“பயந்து எழுத்து பார்த்தால் பள்ளி மணி இல்லை என்னுடைய வீட்டின் அலாரம் காதை கிழித்தது....
“ஓஓஒஹ் துக்கத்தை கெடுத்துவிட்டாய் என்று கடிகாரத்தின் தலையில் கடுப்பாக ஒரு அடி வைத்தேன் அது தன் வாய்யை பொத்தியது ....
“தேதியை பார்த்தேன் அய்யூ இன்னைக்கு முக்கியமான நாள் என்று பயந்துகொண்டேன் ......
“அட அமக்கஹ் இன்னைக்கு எங்களுக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரிசல்ட் வரும் நாள் . . .
“நல்ல தான் தேர்வுகளை எழுதிருக்கேன் .. இருந்தாலும் நல்ல மதிப்பெண் வாங்கணும் இல்லை என்றால் யாரும் மதிகமாட்டாங்க ...
அதைவிட முக்கியம் என் அண்ணனை விட ஒரு மதிப்பெண் அதிகமா எடுப்பேன் என்று வெட்டி விறப்பு சபாதம் ....
“அது கொஞ்சம் கஷ்டம் தான் !!! அது இல்லை இப்போ விசயம் “கவிதா” இவளை விட அதிகமா மார்க் வாங்கணும் என்று பிடிவாதம்...!!!
“சுமாரா இருக்கும்போதே ரொம்ப ஓவரா இருக்க எப்போ பார்த்தாலும் அர்ஜுன் அர்ஜுன் னு அவன் பின்னாடியே சுத்திகிட்டு இருக்க....
“இந்த மேனாமினிக்கி கு டாக்டர் ஆகவேண்டுமாம்...!!! இன்னும் நல்ல மார்க் வாங்கிவிட்ட அவ்ளோதான் பள்ளியில் என் மனமே போய்டும் என்று எனக்குல்லையே பேசிக்கொண்டு குளித்து விட்டு, உடையை அனிந்து கொண்டு பூஜை அறையினுள் நுழைத்தேன்..!!!
“ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு அர்ஜுன் நல்ல மார்க் வாங்கணும் இந்த மாவட்டத்திலே என்று வேண்டிக்கொண்டேன் என்னையும் அறியாமல் முதலில் வந்த வேண்டுதல்....!!!
“அப்புறம் நானும் நல்ல மார்க் வாங்கணும் என்று சாமியை கும்பிட்டு விபூதியுடன் என் அண்ணன் அர்ஜுன் அறைக்குல் சென்றேன் ...
“அங்கு சென்றால் இவன் இன்னும் நல்ல தூங்குறான் கவலையே இல்லாமல் கும்பகருணன் மாதிரி ....
“கோவம் வந்துது ஏன்டா எருமை எழுந்திரி டா மாடுயே எழுத்துரு.....!!!
“அவனிடம் இருந்து குரல் மட்டும்...!!!
“பில்ஸ் பா...... கொஞ்சநேரம் தொந்தரவு செய்யாதே....
“ஹேய் பண்ணி எழுத்துரு இன்னைக்கு நமக்கு தேர்வு ரிசல்ட் நாணெய் என்ன மார்க் வரும் னு தெரியாம இருக்கேன் நீ என்னடானா கவலையே இல்லாம நல்ல தூங்குற .....
“நம்ம என்ன எழுதுறோமோ அதுக்கு தான் மார்க் வரும் பொது தேர்வு பொறுத்தவரைக்கும்... நீ போ டி சும்மா காலங்காத்தால துக்கத்தை தொல்லை பண்ணிக்கிட்டு ....
“டாய் “எழுதினத்துக்கு” தான் மார்க் வரும் னு எனக்கு தெரியும்.... !!!
“நீ முதல்ல எழுந்திரி இப்போ என்னை பாரு....!!!
“நான் கையில் விபூதி வைத்து இருந்தேன் அவனுக்கு வைத்து விட ....
“கொஞ்சநேரம் அப்புறம் வந்து எழுப்பு உமா ப்ளஸ்ஸ்.....
இப்போ பாரு நீ அடிவாங்க போற முதலா எழுந்திரு ...
“கஷ்டப்பட்டு எழுத்தான்
“நான் சிரித்த முகத்தில் அவனை குட் மார்னிங் டா அர்ஜுன் இன்னைக்கு நீ நல்ல மார்க் வாங்கணும் அதுவும் இந்த மாவட்ட அளவில் னு சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே...
“அந்த நேரம் பார்த்து அம்மா வும் அப்பாவும் அறைக்குள் வர நான் விபூதி வைப்பதை பார்த்து விட்டு அம்மா ...
“அம்மா என் மண்டையில் ஒரு கொட்டு வைத்தால் ....
அஹேவ் வலிக்குது மா.....
“அம்மா சிரித்து கொண்டு சாமீ ஆஹ் மார்க் போடுது நீ அவனும் நல்ல எக்ஸாம் எழுதினா நல்ல மதிப்பெண் வரும் என்று கிண்டல் செய்ய ....
“அப்பா என் பாக்காம வந்து எனக்கு சப்போர்ட் பண்ணினாரு என் தலையை கோதி கொண்டே.....
“நீ அவனை விட நல்ல மார்க் வாங்குவானு எனக்கு தெரியும் உமா...
“அப்படி சொல்லுங்க அப்பா னு அவர் மீது செய்துகொண்டேன் கட்டிக்கொள்வதுபோல்....
“அம்மா குறுக்கிட்டு அமாஹ் உங்க பொண்ணுக்கு வெட்டி கதை பேசவும் , டிவி பாகவேய டைம் இல்லை இதுல எங்க அவ படிச்சா என் மகனை விட ஒரு மார்க் வாங்குறானு பாக்கலாம்...
“என் புள்ள தான் படிப்பில் சுட்டி அவன் தான் நல்ல மார்க் வாங்குவான் பாரு இந்த கிராமம்மே பேசுற அளவுக்கு னு சொல்லுளிக்கிட்டு அவனை கொஞ்சத்தொடங்கினாள் ...
அர்ஜுன் : நான் தான் நல்ல மார்க் வாங்குவேன் என் செல்லஅம்மாக்கு பெருமை வாங்கி தருவேன் என்று இது தான் சாக்கு என்று அம்மாவின் கணத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தான் ...
பின்பு தோள்களை பற்றிக்கொண்டு நன்றாக சாஞ்சுகொண்டான் அவள் மீது...
“எனக்கு கோவம் வந்தது ..... (மனதில் ஏன்டா உனக்காக வா காலையிலே பூஜை லாம் பண்ணனு ஒரு நிமிடம் நொந்துகொண்டேன்)
“இப்படியே பேசி கொண்டோம் அவன் என்னை கிண்டல் பண்ணுவதிலேயே கூறிய இருந்தான் .....
“அப்பா எங்களை சமாதானம் படுத்திகொண்டு மணியை பார்த்தார்.... ஒன்பது என்று காட்டியது இன்னும் ஒன் அவர் (1hr) தான் இருக்கு நான் பள்ளிக்கு செல்கிறேன் நல்ல மதிப்பெண் வரும் கவலை இல்லாமல் இருக்கும் மாரு கூறினார் ....
“பாத்து மணிக்கு பள்ளியில் பரிட்சை ரிசல்ட் பார்த்துவிட்டு அங்க இருந்து போன் பண்ணுவதாக கூறினார் ....
“ஒவொரு நிமிடமும் எனக்கு பயத்தை தந்தது அம்மாவும் அர்ஜுனும் இதை கவனித்து விட்டு சிரிக்க தொடங்கினர்கள் .....
“அம்மா என்னை பார்த்து ஏண்டி இப்பட்டி குட்டி போட்ட புண்ணை மாதிரி தெரியுற....
“நான் முறைத்தேன் சும்ம.!!! இரு கொஞ்சநேரம் கடுப்ப கெளப்பாத ,...
“அர்ஜுன் இவளை விடுங்க மா இப்போ தான் ரொம்ப அக்கறையா இருக்க !!!
“நான் படி படி னு சொன்னாலே அப்போல்லாம் கேக்கல அடக்க பிடரி....
“நேரம் அகா அகா எனக்கு ஒரேய வேர்த்து கொட்டியது அது இல்லாமல் உடம்பேய கொஞ்சம் நடுங்கியது இதுவே முதல் தடவை பொது தேர்வு எழுதுவது...
“அம்மா என் நிலைமையை நன்றாக புரிந்து கொண்டு என்னை இங்க வ உமா என்று அழைத்தாள் ...
“நான் ஓடி சென்று அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டேன் மௌனமாய் என்னுடைய பயத்தை அம்மாவும் அர்ஜுனும் நன்றாக புரிந்து கொண்டு எனக்கு ஆறுதல் கூறினார்கள் ....
“அம்மா என் தலையை கோதிவிட்டு ... உமா நீ ஆளுதான் நல்ல குந்தாணி மாதிரி வளந்துருக்க ...
“ஆனா பண்றதெல்லாம் அப்படியே குழந்தை மாதிரி எங்க கிட்ட மட்டும் நல்ல சண்ட போடு உன் வீரத்தை கட்டு ...
“உனக்கு தைரியம் சொல்லி சொல்லியே தான் நான் உன்னை நன்றாக வளக்குறேன் வளக்குறேன்...
“அனா நீ மறவே இல்லடி அப்படியே சின்ன குழந்தைபோல இருக்க னு கணத்தில் முத்த மலை பொழிந்தாள்......
“அம்மா என்னுடைய பயம் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் இந்த சமுதாயத்தில் நல்ல படியாக இருக்க முடியும் .....
இந்த வயதில் நமக்கு படிப்பு மட்டுமே ஒரு வெற்றி அது மட்டும் இல்லாமல்.....
அர்ஜுன் நல்ல மதிப்பெண் தான் கண்டிப்பாக எடுப்பான் என்று எனக்கு நல்லவெய் தெரியும் ...
“எங்கள் பள்ளியில் அவன் கேக்கும் குரூப் கண்டிப்பாக தருவார்கள்
ஆனால் எனக்கு ...
“நான் “ஆராய்ச்சி துறையில் விஞ்ஞானிக்கு (research scientist) படிக்கவேண்டும் என்றெய் என்னுடைய கனவு இந்த மதிப்பெண் ஒன்று தான் முடிவு பண்ணும்...
அந்த குரூப் படித்தால் மட்டுமே முடியும் ....
அப்படி என குரூப் ஆஹ் “BIOLOGY உயிரியல்” ....
“அனா அர்ஜுனுக்கு இந்த குரூப் பிடிக்காது ....
அவனுக்கு “maths & computer science ” தான் பிடிக்கும்
கரெக்ட் ஆஹ் மணி பாத்து....
“நான் கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டேன் ...
“அப்பாவிடம் இருந்து கால் வந்தது .....
“அம்மாவை தடுத்தேன் போனை எடுக்கவேண்டாம் என்று....
“போன் ஒளி ஒளித்து கொண்டே இருந்தது அம்மா என்னை சமாதானம் செய்து வைத்து விட்டு என்னை விட்டுவிலகி பொய் போன் எடுக்க சென்றால்....
“ரூம் முழுக்க அமைதி நானும் அர்ஜுனும் படத்ததுடன் அம்மா வை பார்த்துக்கொண்டோம் ....
“அம்மா அப்பா உடன் எதையோ பற்றி பேசிக்கொண்டாள்....
“அய்யோ அப்படியா சா ......
என ஆச்சு.. ...
“எண்ணாக சொல்லுறீங்க நாம அர்ஜுன் தானே அது நல்ல பார்த்திங்களா .....
அர்ஜுனுக்கு என்ன ஆச்சு ?
நான் : அர்ஜுனு மார்க் என்ன ஆச்சு ? அம்மா என் இப்படி பதறுகின்றாள்...
அம்மா : அச்சூஊஊஊ நான் அவளோ நம்பிக்கையை இருந்தேன் இப்போ என்ன பண்றது நான் அவன்கிட்ட சொல்லமாட்டேன் நீங்களே வந்து சொல்லுங்கள்..
நான் : அர்ஜுன் முகத்தை பார்த்தேன் அவன் இப்பொழுது என்னவோ போல் இருந்தான் அம்மாவின் வார்த்தையை கேட்டு....
நான் : அவனை பார்க்கும் போது பயம் மற்றும் அழுகையும் வந்தது அப்படி என்றால் அர்ஜுன் காமியாக மார்க் வாங்கிட்டானா னு மண்டை குள்ள ஒரு பட்டி மன்றமே ஓடியது ....
அடுத்து......
அம்மா: எங்க நம்ம உமாவோட மார்க் என்ன ?
நான் : அம்மாவை ஆவலுடன் பார்த்தேன் ....
அம்மாவின் முகத்தில் பெண்சரிப்பு முகம் முழுவது ஒரேய இன்பம் .. அப்படியாக , உண்மையா வ னு கேட்டுகிட்டே அம்மா கண்லில் இருந்து அன்னத்தில் கண்ணீர் வந்தது ....
அம்மா என்னை நோக்கி சிரிப்பையும் ....
அர்ஜுனை பார்த்து கோபத்தையும் காட்டியது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை ....
“அர்ஜுன் அம்மா முறைப்பதை பார்த்து பயத்தில் . கிளே முகத்தை மறைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டேன்....
எனக்கு ஒன்னுமே புரியல இங்க என்னதான் நடக்குது னு.....
கடவுளே நான் நல்ல மதிப்பெண்.....
மற்றும் அர்ஜுனுக்கு ஒன்னும் ஆகக்கூடாது னு வேண்டிகிட்டேன் .....
“அம்மா தொலைபேசி வைத்து விட்டு அமைதியா உமா நீ மருத்துவம் படிக்கச் போராடிஇஇஇ னு கத்தி சொல்ல ..
“என்னக்கு வனத்தில் பராபத்துக்கு போல் இருந்தது .....
“அம்மா அண்ணா என மார்க் ம.....
“அவனை பத்தி பேசத்த அவன் மார்க் என் வாயிலில் நான் சொல்லனுமா ...
“என்னோட நம்பிக்கையே போச்சுது போடி உங்க அப்பா வந்து சொல்லுவாரு னு அமைதியா இருந்தால் .....
“அவன் எழுந்து...“கோவமாக மிக வருத்தமாக அவன் கண்ணில் கண்ணீருடன் ரூம் கதவை பட்டருனு சாத்திவிட்டு அவன் அறைக்குள் நுழைந்தான் இப்பொது தான் முதல் தடவையா பார்த்தேன் ....அட பாவி உனக்கு அலுவலாம் தெரியுமா ???
“எனக்கு சந்தோச படுவதா இல்லை கவலை படுவதா என்று தெரியாமல் இருந்தேன்....
“அம்மாவும் சோகமான முகத்தை வைத்து இருந்தால் இருந்தாலும் அப்பா வந்து சொல்லட்டும் அதுவரைக்கும் பொறுமை காக்கலாம் என்று வாச படியே பார்த்துக்கொண்டு இருந்தேன் நேரம் அகா அகா எனக்கு ஒரு பக்கம் வெளி கதவுகளும் இனொரு பக்கம் அர்ஜுனின் அரை கதவும் மாரி மாரி பார்த்துக்கொண்டே இருந்தேன்....
“அம்மாவிடம் எவலோவோ கேட்டு பார்த்தேன் அர்ஜுனின் மதிப்பெண் பற்றி.....
“லூசு நிலமா தெரியாம சீன் போடுது இப்போ னு பார்த்து...
“படிக்குறவனுக்கு தான் தெரியும் மார்க் எடுப்பது எவளோ கஷ்டம் னு உங்க அப்பாவிடம் கேட்டுக்கொள் என்று பிடிவாதமாய் இருந்தால் ... இருந்தாலும் ஏதோ ஒன்று ஓத்தே வரல.. .
“அர்ஜுன் எப்படி மார்க் காமிய ?
“அர்ஜுன் தான் பள்ளியில் முதல் மாணவன் ?
“அர்ஜுன் தான் நன்றாக எழுதினேன் என்று சொன்னானே..
“அம்மாக்கு அர்ஜுன் மேல இவளோ கோவம் வருமா ?
“அர்ஜூன்க்கு அழுவ தெரியுமா ஆச்சரியம்..?
“அர்ஜுன் ரூம் உள்ள என பண்ணுவான்...?
“ஒரு வேல அழுவனோ...?
“கடவுளே கூடாது அவன் அள்ளுகுவதை இன்னொரு முறை நான் பார்த்தால் உன்னை கும்பிடுவதையே விட்டுவிடுவேன் என்று சாமி மீது என்னுடைய கோபத்தை காட்டினேன்…?
“இந்த அப்பா எங்க போனாரு இன்னும் வரல...??
ஐயோ அர்ஜுன் என்னதான் மார்க் வாங்கினேன் கடவுளே ?????
ஐயோ அர்ஜுன் என்னதான் மார்க் வாங்கினேன் கடவுளே ?????
“பைத்தியம் பிடிச்சவள் போல் இங்கும் அங்கும் என்னுடைய வீட்டின் ரெண்டு பக்க கதவையும் பார்த்துக்கொண்டே இருந்தேன்....
“அம்மா விடம் ஒரு முறை கேட்டுப்பாக்கலாம் .... அண்ணா என்னதான் மார்க் வாங்குனான் மா சொல்லுலேன் ப்ளஸ்ஸ்ஸ்ஸ்....
“அம்மாவிடம் இருந்து மௌனமே...
“ஹேய்ய்ய்ய லூசு அம்மா ஏன் டி இப்படி பேசுமா இருந்து சாவடிக்குற சொல்லி தொலையேன் என்னதான் மார்க் வாங்குனானு அர்ஜுன்.....
“அவளிடம் இருந்து கோவத்தில் உச்சியின் பார்வையே என்னை பார்த்தது.....
“இவள் உண்மையாவெய் கோவமாய் இருக்காளா இல்லை நடிக்குரலால...???
ஏன் என்றால் என் அம்மாவை நான் இப்படி கோவமாக இருந்து பார்த்ததே இல்லையே...!!!
“நான் பெண் என்பதால் எண்ணையாச்சும் அடிப்பாள் ...
ஆனால் என் அண்னன் அர்ஜுனை அவள் திட்டியது கூட இல்லை...!! என் கண்ணுல , என் செல்லம்ல னு கொஞ்சுவாள் இப்படிலாம் தப்பு இனிமேல் பணக்குடாது னு கொஞ்சியே நான் பார்த்து இருக்கிறேன்....
“இது என்ன புதுசா இருக்கு இந்தவீட்டில் கோவம்லாம் எங்கள் விடு டிவி சீரியல் மாதிரியே இருக்கு வரவர னு நினைத்து கொண்டேன்....!!!
“அப்பாவின் வரவை பார்த்த நான் அவர் எப்போது இங்கு வருவார் என்ற தவிப்பில் தவித்தேன்.....
“இவ்ளோ நாள் என் அப்பா வேலைக்காக எங்க எங்கயோ எல்லாம் சென்றார் அப்போது இல்லாத தவிப்பு இப்பொது எங்க இருந்து எனக்கு வந்தது....?
“இதுக்கு என்ன காரனும் ??
“ஒரு அவல் தான்....... வேற என்ன .....
என்னுடன் பிறந்தவன் என்னுடைய ஒரேய உயிர் நண்பன் வருத்தமாய் இருக்கின்றான் அவனின் மதிப்பெண்ணெய் பற்றி நினைத்து கொண்டு.....!!!
“அவனின் மார்க்கை நான் பார்க்கவேண்டும் அவன் எப்படி படிப்பானு எனக்கு தெரியாத !!! ....
“அப்பா உள்ளயே அமைதியா வந்தாரு...
நான் : அப்பா என்ன ஆச்சு ...?
அப்பா : உமா நீ நல்ல மார்க் வாங்கியிருக்க உனக்கு உங்க பள்ளியில் நீ மருத்துவம் படிக்கச் நீ விரும்பிய குரூப் உனக்கு கட்டாயம் உனக்கு தருவாங்க ....
“சேரி ப்ப,,, அத விடுங்க அர்ஜுன் என்ன மார்க் அத முதல சொல்லுங்க ப்ளஸ்ஸ்ஸ்ஸ்... பா...,,,, னு
“அப்பாவின் கைய்ய பிடித்துகொண்டேன் அவர் கையில் ஒரு பேப்பர் வைத்து இருந்தார் அதையும் நான் கண்டுகொள்ளவில்லை....!!!
“அப்பா சொல்லுங்க அர்ஜுன் என்ன மார்க் வாங்கினான்…????
“அப்பாவிடம் இருந்து உன் அண்ணா என்னை எமத்திவிட்டான்....!!! அவன் இப்படி பனுவன்னு நான் நினைக்கல உமா.....
“அம்மா சொன்ன அதே வரிகள் அப்பாவிடம் இருந்து வந்தது ....
அட போங்கஆஆ யஹ் .... நான் நம்பேய் மாட்டேன் அவன் கம்மி மதிப்பெண் வாங்கினான் என்று நீங்கள் சொன்னாலும் .... பிடிவாதமா அடித்தது சொன்னேன் .....
"கண்ணால் கான்பதும் பொய் !
"காதால் கேட்பதும் பொய் !!
"திற விசாரிப்பதே மெய் !!!
என்று சொல்லிக்கொடுத்தவர்கள் என் முன்னாள் இருப்பதும் ... என்னை பரீட்சிப்பது போல் உணர்தேன் .....
“கோவத்தில் மௌனம் காத்தேன் கண்ணீர் எனக்குள் வர ரெடியாக இருந்தது .....
“அப்பொழுது ஒரு கூட்டம் எங்கள் வீட்டுக்குள் .....அர்ஜுன்ன்ன்ன்ன்ன்ன்ன் னு கத்திக்கொண்டேன் வந்தது கலக்கிட்டா ட அர்ஜுன்ன்ன்ன் என்று அவன் நண்பர்கள் கையில் கேக்குடன் வீட்டுக்குலையே ஓடி வந்தனர்..... மேலும் பள்ளி அசீரியர்களும் உடன் வந்தார்கள்....
“என்னடா நடுங்குது இங்க என்று புரியாமல் பார்த்த...!!! அம்மா சிரிக்கின்றாள் ..!! அப்பாவும் சிரிக்கின்றார் ......
“அதிலும் கொடுமை அம்மா விழுந்து விழுந்து சிரிக்கின்றாள் .....!!!
“அப்போதுதான் எனக்கு நிலைமை புரிந்தது ....
“கோவத்தில் என்னுடைய பெற்றோர்களை லூசுகளா எதுல விளையாடனும் தெரியாத பைத்தியம்கள்ல இருக்கீங்க ... இவங்கல்லாம் போகட்டும் உங்கள அப்புறம் வச்சுக்குறேன்.....
அம்மா : ஹேய் உமா நீ நல்ல ஏமாந்திய உனக்கு அர்ஜூனுக்கும் ஒரு இன்பா அதிர்ச்சி தரத்தான் நங்கள் இப்படி பேசினோம் ... நீ நல்ல நம்பிட்டிய....
“எனக்கு என்ன வந்துது பொய் அர்ஜுனை சமாதானம் பண்ணுங்க போங்க .....
“பலரும் கதவை தடியும் அர்ஜுன் கதவை திறக்க வில்லை அப்புறம் அம்மா அப்பா ரெண்டு பெரும் மன்னிப்பு கிட்டவுடன் அர்ஜுன் கதவை திறந்தான்.....
“முகம் சோகத்தில் இருந்து மாறுபடாமல் இருந்தது .....
அர்ஜுனை அனைவரும் பாராட்டி கை குலுக்கி கேக் கட் பண்ணி சதோஷங்களை பகிர்ந்துகொண்டார்கள்...
“மேலும் மாவட்டத்தில் முன்று மாணவர்கள் முதலிடம் பெற்றனர் அதில் "அர்ஜுனும்" ஒருவன் மிதி ரெண்டும் பெண்களே வேற பள்ளியில் இருந்து முதலிடத்தை பிடித்தனர் ....
“இதைக்கேட்டதும் எனக்கு எங்கும் வனத்தில் பார்ப்பது போல் இருந்தது என்னால் அந்த சமையம் அவன் வேறு !! நான் வேறு என்று எண்ணமுடியவில்லை நானும் அவன் பெற்ற அந்த முதலிடத்தை எனக்குள் நான் வாங்கியது போல் உணர்தேன் .....
“அந்த கூட்டத்தில் நான் , அர்ஜுன் , கவிதா மட்டுமே சோகத்தில் இருந்தோம்....
நான் : இவள் மருத்துவம் படிக்கச் எப்படி மார்க் வாங்குன னு பொறாமையில் வருத்தத்தில் இருந்தேன்...
அர்ஜுன் : எனையே ட்ராமா பண்ணி ஆளுகவச்சுட்டீங்களே னு கோவம் என் பெற்றோர்கள் மீது .....
கவிதா : அய்யூ உமா லாம் மருத்துவம் படித்தால் நல்ல விளங்கிடும் மருத்துவம் சென்று சோகத்தில் கவிதா இருந்தால்.....
“சற்று பாராட்டுகளுக்கு அப்புறம் அனைவரும் விடைபெற்று செல்ல......
“நான் ,அம்மா ,அப்பா ,அர்ஜுன், நால்வரும் எதிர் நோக்கி அமர்ந்து ஒருவர் பின் ஒருவர் முகத்தை பார்த்து கொண்டோம் மௌனமாய் ....
“நானே முதலில் பேச ஆரம்பித்தேன் அடியே "ஆத்தா அலமேலு அப்படியே உண்மையை போல் நடிச்சியே.....!! நடிப்புக்காரி நானெ நம்பிட்டேன் உண்மை என்று.....
“அப்பா கோவத்தை விட்டுவிட்டு உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள் வாங்கி தருகிறோம் என்று சொல்ல ....
“நானும் அர்ஜுனும் எங்களுக்கு இப்பொழுது ஏதுமே வேண்டாம் பள்ளியில் +1 வகுப்பு சேர்த்த பின்பு கட்டாயம் கேட்பதை வாங்கி தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்....
“சேரி என்று எங்கள் பெற்றோர்கள் ஒத்து கொண்டனர் ....
மேலும் அம்மாவும் அப்பாவும் அவர்கள் தொழில் விஷயமாக வெளியூர் செலபோவதகவும்...
“எங்களை இங்கேயே ஒழுங்கா ஊரை சுற்றாமல் இருக்கும் படி சொல்லிவிட்டு சென்றார்கள்....
“அர்ஜுன் குறுக்கிட்டு நங்கள் பட்டி வீட்டுக்கு போவதாக கூறினான் ...
“அதுக்கு அம்மா நங்கள் வந்தவுடன் +1 வகுப்பு குரூப் பள்ளியில் பிரித்து சேர்த்துகொள்ளவர்கள் அதற்கு அட்மிஷன் போட்டவுடன் போகலாம் என்று கூறினால்....
“அதுக்காக இங்கையே இருக்கும் மாரு கூறினார்கள் ... நாங்களும் அதுவேய சிறந்த முடிவு என்று ஒதுக்கு கொண்டோம் ....
“நாட்கள் சென்றது நங்கள் ஒரேய வீட்டில் இருந்தாலும் நான் என் தோழிகளுடனே இருந்தேன் ...
“அவனும் அதே போல தான் இருந்தான் அதுவும் இல்லாமல் அவனுக்கு விளையாட்டு போட்டிகளும் மாவட்ட இடையே நடப்பதால் அதில் தான் அவனுடைய முழு கவனமும் இருந்தது ...
“பைத்தியம் பிடிச்சவள் போல் இங்கும் அங்கும் என்னுடைய வீட்டின் ரெண்டு பக்க கதவையும் பார்த்துக்கொண்டே இருந்தேன்....
“அம்மா விடம் ஒரு முறை கேட்டுப்பாக்கலாம் .... அண்ணா என்னதான் மார்க் வாங்குனான் மா சொல்லுலேன் ப்ளஸ்ஸ்ஸ்ஸ்....
“அம்மாவிடம் இருந்து மௌனமே...
“ஹேய்ய்ய்ய லூசு அம்மா ஏன் டி இப்படி பேசுமா இருந்து சாவடிக்குற சொல்லி தொலையேன் என்னதான் மார்க் வாங்குனானு அர்ஜுன்.....
“அவளிடம் இருந்து கோவத்தில் உச்சியின் பார்வையே என்னை பார்த்தது.....
“இவள் உண்மையாவெய் கோவமாய் இருக்காளா இல்லை நடிக்குரலால...???
ஏன் என்றால் என் அம்மாவை நான் இப்படி கோவமாக இருந்து பார்த்ததே இல்லையே...!!!
“நான் பெண் என்பதால் எண்ணையாச்சும் அடிப்பாள் ...
ஆனால் என் அண்னன் அர்ஜுனை அவள் திட்டியது கூட இல்லை...!! என் கண்ணுல , என் செல்லம்ல னு கொஞ்சுவாள் இப்படிலாம் தப்பு இனிமேல் பணக்குடாது னு கொஞ்சியே நான் பார்த்து இருக்கிறேன்....
“இது என்ன புதுசா இருக்கு இந்தவீட்டில் கோவம்லாம் எங்கள் விடு டிவி சீரியல் மாதிரியே இருக்கு வரவர னு நினைத்து கொண்டேன்....!!!
“அப்பாவின் வரவை பார்த்த நான் அவர் எப்போது இங்கு வருவார் என்ற தவிப்பில் தவித்தேன்.....
“இவ்ளோ நாள் என் அப்பா வேலைக்காக எங்க எங்கயோ எல்லாம் சென்றார் அப்போது இல்லாத தவிப்பு இப்பொது எங்க இருந்து எனக்கு வந்தது....?
“இதுக்கு என்ன காரனும் ??
“ஒரு அவல் தான்....... வேற என்ன .....
என்னுடன் பிறந்தவன் என்னுடைய ஒரேய உயிர் நண்பன் வருத்தமாய் இருக்கின்றான் அவனின் மதிப்பெண்ணெய் பற்றி நினைத்து கொண்டு.....!!!
“அவனின் மார்க்கை நான் பார்க்கவேண்டும் அவன் எப்படி படிப்பானு எனக்கு தெரியாத !!! ....
“அப்பா உள்ளயே அமைதியா வந்தாரு...
நான் : அப்பா என்ன ஆச்சு ...?
அப்பா : உமா நீ நல்ல மார்க் வாங்கியிருக்க உனக்கு உங்க பள்ளியில் நீ மருத்துவம் படிக்கச் நீ விரும்பிய குரூப் உனக்கு கட்டாயம் உனக்கு தருவாங்க ....
“சேரி ப்ப,,, அத விடுங்க அர்ஜுன் என்ன மார்க் அத முதல சொல்லுங்க ப்ளஸ்ஸ்ஸ்ஸ்... பா...,,,, னு
“அப்பாவின் கைய்ய பிடித்துகொண்டேன் அவர் கையில் ஒரு பேப்பர் வைத்து இருந்தார் அதையும் நான் கண்டுகொள்ளவில்லை....!!!
“அப்பா சொல்லுங்க அர்ஜுன் என்ன மார்க் வாங்கினான்…????
“அப்பாவிடம் இருந்து உன் அண்ணா என்னை எமத்திவிட்டான்....!!! அவன் இப்படி பனுவன்னு நான் நினைக்கல உமா.....
“அம்மா சொன்ன அதே வரிகள் அப்பாவிடம் இருந்து வந்தது ....
அட போங்கஆஆ யஹ் .... நான் நம்பேய் மாட்டேன் அவன் கம்மி மதிப்பெண் வாங்கினான் என்று நீங்கள் சொன்னாலும் .... பிடிவாதமா அடித்தது சொன்னேன் .....
"கண்ணால் கான்பதும் பொய் !
"காதால் கேட்பதும் பொய் !!
"திற விசாரிப்பதே மெய் !!!
என்று சொல்லிக்கொடுத்தவர்கள் என் முன்னாள் இருப்பதும் ... என்னை பரீட்சிப்பது போல் உணர்தேன் .....
“கோவத்தில் மௌனம் காத்தேன் கண்ணீர் எனக்குள் வர ரெடியாக இருந்தது .....
“அப்பொழுது ஒரு கூட்டம் எங்கள் வீட்டுக்குள் .....அர்ஜுன்ன்ன்ன்ன்ன்ன்ன் னு கத்திக்கொண்டேன் வந்தது கலக்கிட்டா ட அர்ஜுன்ன்ன்ன் என்று அவன் நண்பர்கள் கையில் கேக்குடன் வீட்டுக்குலையே ஓடி வந்தனர்..... மேலும் பள்ளி அசீரியர்களும் உடன் வந்தார்கள்....
“என்னடா நடுங்குது இங்க என்று புரியாமல் பார்த்த...!!! அம்மா சிரிக்கின்றாள் ..!! அப்பாவும் சிரிக்கின்றார் ......
“அதிலும் கொடுமை அம்மா விழுந்து விழுந்து சிரிக்கின்றாள் .....!!!
“அப்போதுதான் எனக்கு நிலைமை புரிந்தது ....
“கோவத்தில் என்னுடைய பெற்றோர்களை லூசுகளா எதுல விளையாடனும் தெரியாத பைத்தியம்கள்ல இருக்கீங்க ... இவங்கல்லாம் போகட்டும் உங்கள அப்புறம் வச்சுக்குறேன்.....
அம்மா : ஹேய் உமா நீ நல்ல ஏமாந்திய உனக்கு அர்ஜூனுக்கும் ஒரு இன்பா அதிர்ச்சி தரத்தான் நங்கள் இப்படி பேசினோம் ... நீ நல்ல நம்பிட்டிய....
“எனக்கு என்ன வந்துது பொய் அர்ஜுனை சமாதானம் பண்ணுங்க போங்க .....
“பலரும் கதவை தடியும் அர்ஜுன் கதவை திறக்க வில்லை அப்புறம் அம்மா அப்பா ரெண்டு பெரும் மன்னிப்பு கிட்டவுடன் அர்ஜுன் கதவை திறந்தான்.....
“முகம் சோகத்தில் இருந்து மாறுபடாமல் இருந்தது .....
அர்ஜுனை அனைவரும் பாராட்டி கை குலுக்கி கேக் கட் பண்ணி சதோஷங்களை பகிர்ந்துகொண்டார்கள்...
“மேலும் மாவட்டத்தில் முன்று மாணவர்கள் முதலிடம் பெற்றனர் அதில் "அர்ஜுனும்" ஒருவன் மிதி ரெண்டும் பெண்களே வேற பள்ளியில் இருந்து முதலிடத்தை பிடித்தனர் ....
“இதைக்கேட்டதும் எனக்கு எங்கும் வனத்தில் பார்ப்பது போல் இருந்தது என்னால் அந்த சமையம் அவன் வேறு !! நான் வேறு என்று எண்ணமுடியவில்லை நானும் அவன் பெற்ற அந்த முதலிடத்தை எனக்குள் நான் வாங்கியது போல் உணர்தேன் .....
“அந்த கூட்டத்தில் நான் , அர்ஜுன் , கவிதா மட்டுமே சோகத்தில் இருந்தோம்....
நான் : இவள் மருத்துவம் படிக்கச் எப்படி மார்க் வாங்குன னு பொறாமையில் வருத்தத்தில் இருந்தேன்...
அர்ஜுன் : எனையே ட்ராமா பண்ணி ஆளுகவச்சுட்டீங்களே னு கோவம் என் பெற்றோர்கள் மீது .....
கவிதா : அய்யூ உமா லாம் மருத்துவம் படித்தால் நல்ல விளங்கிடும் மருத்துவம் சென்று சோகத்தில் கவிதா இருந்தால்.....
“சற்று பாராட்டுகளுக்கு அப்புறம் அனைவரும் விடைபெற்று செல்ல......
“நான் ,அம்மா ,அப்பா ,அர்ஜுன், நால்வரும் எதிர் நோக்கி அமர்ந்து ஒருவர் பின் ஒருவர் முகத்தை பார்த்து கொண்டோம் மௌனமாய் ....
“நானே முதலில் பேச ஆரம்பித்தேன் அடியே "ஆத்தா அலமேலு அப்படியே உண்மையை போல் நடிச்சியே.....!! நடிப்புக்காரி நானெ நம்பிட்டேன் உண்மை என்று.....
“அப்பா கோவத்தை விட்டுவிட்டு உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள் வாங்கி தருகிறோம் என்று சொல்ல ....
“நானும் அர்ஜுனும் எங்களுக்கு இப்பொழுது ஏதுமே வேண்டாம் பள்ளியில் +1 வகுப்பு சேர்த்த பின்பு கட்டாயம் கேட்பதை வாங்கி தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்....
“சேரி என்று எங்கள் பெற்றோர்கள் ஒத்து கொண்டனர் ....
மேலும் அம்மாவும் அப்பாவும் அவர்கள் தொழில் விஷயமாக வெளியூர் செலபோவதகவும்...
“எங்களை இங்கேயே ஒழுங்கா ஊரை சுற்றாமல் இருக்கும் படி சொல்லிவிட்டு சென்றார்கள்....
“அர்ஜுன் குறுக்கிட்டு நங்கள் பட்டி வீட்டுக்கு போவதாக கூறினான் ...
“அதுக்கு அம்மா நங்கள் வந்தவுடன் +1 வகுப்பு குரூப் பள்ளியில் பிரித்து சேர்த்துகொள்ளவர்கள் அதற்கு அட்மிஷன் போட்டவுடன் போகலாம் என்று கூறினால்....
“அதுக்காக இங்கையே இருக்கும் மாரு கூறினார்கள் ... நாங்களும் அதுவேய சிறந்த முடிவு என்று ஒதுக்கு கொண்டோம் ....
“நாட்கள் சென்றது நங்கள் ஒரேய வீட்டில் இருந்தாலும் நான் என் தோழிகளுடனே இருந்தேன் ...
“அவனும் அதே போல தான் இருந்தான் அதுவும் இல்லாமல் அவனுக்கு விளையாட்டு போட்டிகளும் மாவட்ட இடையே நடப்பதால் அதில் தான் அவனுடைய முழு கவனமும் இருந்தது ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக