தலைக்கேறிய போதையில், அசந்து தூங்கி விட்ட நான் மீண்டும் கண் விழித்த போது அந்த அறை இருளில் மூழ்கியிருந்தது. கண் விழித்ததும் முதலில் நான் எங்கிருக்கிறேன் எனப் புரியாமல் சிறிது குழம்பினேன். சில நொடிகளுக்குப் பின் மெல்ல மெல்ல என் உணர்வு மீண்டது. சுய நினைவு வந்ததும் சோபாவை விட்டு எழுந்து விட்டேன் .. !!
இது விழி மலர் வீடு. அவளை ஆஸ்பத்ரியிலிரிந்து கூட்டி வந்து வீட்டில் விட்டதும் களைப்பில் சோபாவில் சாய்ந்தவன் அப்படியே படுத்து தூங்கிப்போய் விட்டேன்.. !!
மணி என்ன இப்போது ? என் கைப்பேசியை எடுத்துப் பார்த்தேன். இரவு பன்னிரண்டு நாற்பது. ஹாலில் லைட் எரிந்து கொண்டிருந்தது. நான் சோபாவை விட்டு எழுந்து போய் பெட்ரூமை எட்டி பார்த்தேன். மெல்லிய விளக்கொளி வெளிச்சத்தில், தன் குழந்தையை அணைத்துப் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள் விழி மலர்.. !! அவளை எழுப்பலாம் என நினைத்து பெட்ரூமில் நுழைந்து அவள் அருகில் போனேன். அவளோ ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். அதைப் பார்த்து விட்டு அவளை எழுப்ப மனமின்றி திரும்பி விட்டேன்.
பாத்ரூம் போய் வாய் கொப்பளித்து முகம் கழுவி வந்து சோபாவில் உட்கார்ந்தேன். அடித்த சரக்கின் போதை முழுவதுமாகத் தெளியாமல் வேசாக தலை வலித்தது. கண்களை மூடிக் கொண்டு நெற்றியை அழுத்தி விட்டுக் கொண்டிருந்தேன்.
''முழிச்சிட்டீங்களா ?'' என குரல் கேட்டு கண் திறந்தேன். விழி மலர் எழுந்து வந்திருந்தாள். தூக்கம் கலைந்த முகத்துடன் என்னைப் பார்த்தாள். லைட் வெளிச்சத்தில் அவள் முகம் பளிச்சென்று இருந்தது. படுத்து எழுந்ததில் தலைமுடி கலைந்திருந்தது. அது அவளின் அழகை இன்னும் கூட்டிக் காட்டியது.
'' ம்ம்" நிமிர்ந்து அமர்ந்தபடி அவளைப் பார்த்து தலையை ஆட்டினேன்.
'' நானும் நல்லா தூங்கிட்டேன்'' மெல்லிய புன்னகையுடன் என்னை நோக்கி வந்தாள்.
'' பையனுக்கு எப்படி இருக்கு இப்போ.. ?"
'' ம்ம்.. பரவால்ல. மருந்து குடிச்சிட்டு நல்லா தூங்கறான். சாப்பிடறீங்களா?''
'' இல்ல வேண்டாம். நான் சாப்பிட்டேன்''
'' எப்ப சாப்பிட்டீங்க?"
'' சாப்பிட்டு தான் ஆஸ்பத்ரிக்கே வந்தேன் ''
'' சரி.. இப்ப கொஞ்சம் சாப்பிடறது?"
'' இல்ல பரவால்ல. நீங்க சாப்டிங்களா ?''
''ஓஓ.. சாப்பிட்டேன்" என்று மெல்ல நடந்து முந்தானையை சரி செய்தபடி என்னருகே வந்து சோபாவில் சாய்ந்தாள். ''ஓவர் தண்ணியோ ?'' என்று என்னைப் பார்த்து மெல்லிய சிரிப்புடன் கேட்டாள்.
''ஏன் ?''
'' சோபால சாஞ்சதுமே தூங்கிட்டிங்க?"
'' ம்ம்.. ஆமா. என்னையறியாம தூக்கம் வந்துருச்சு. இப்ப லேசா தலவலி. வீட்டுக்கு போய் நல்லா தூங்கணும்'' என்று நெற்றியைத் தேய்த்துக் கொண்டேன்.
''தலவலியா? ஒரு காபி போட்டு தரட்டுமா?" என அக்கறையோடு கேட்டாள் .
'' இல்ல காபி வேண்டாம். சரக்கடிச்சா காபி ஒத்துக்காது ''
'' ஓஓ.. அப்படி ஒண்ணு இருக்கா?''எனச் சிரித்தாள்.. !!
இந்த விழிமலர்.. என் தூரத்து உறவினள். ஆனால் குடியிருப்பது என் பக்கத்து வீட்டில் தான். இரண்டு பையன்கள் அவளுக்கு. மூத்தவன் அம்மா வீட்டில் இருக்கிறான். அவனுக்கு பத்து வயது. இளையவனுக்கு எட்டு வயது. இப்போது அவனுக்குத் தான் உடம்பு சரியில்லை. ஆஸ்பத்ரி போய் வந்தவள் இன்னும் அதே புடவையில்தான் இருந்தாள்.
ஆறடி உயரமிருக்கும் வழி மலர்.. நிச்சயமாக அழகிதான். நல்ல சிவந்த நிறம். கோதுமை நிறம் என்றுகூடச் சொல்லலாம். உயரத்திற்கேற்ற திடமான உடலும் இருந்தது. அகன்ற தோள், பெருத்து கனத்த மார்புகள், தடித்த உடல் இவையெல்லாம் அவளது உயரத்தால் மறைக்கப் பட்டிருப்பது கூடுதல் அழகு. அவளின் சிறிய விழிகளும், கூரிய நாசியும், சிவந்த மெல்லிய இதழ்களும், ரசணைக்குரிய ஒரு அழகின் வெளிப்பாடு. லேசான தொப்பையும், பருத்த புட்டங்களுமாய் கும்மென்று இருப்டாள்.. !!
அவளைவிட அரையடிக்கு மேல் உயரம் குறைவாக இருக்கும் அவள் கணவருக்கு தொழில் என்று சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை. பரம்பரை சொத்தாக.. சொந்தமாக தோட்டமும், வீடும் இருக்கிறது. அதைத் தவிற உள்ளூர் அரசியல் வாதியாகவும் இருந்து கொண்டிருக்கிறார். இப்போது கட்சி மாநாட்டிற்காக சென்னை சென்றிருக்கிறார். அவருக்கு இவளை விட பத்து வயதுக்கு மேல் அதிகம்.. !!
அதே சமயம் குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் என் மனைவியும் தன் அம்மா வீட்டுக்குப் போயிருந்தாள்.
''சரி.. நா போய் தூங்கறேன் '' எனச் சொல்லி விட்டு நான் எழ முயன்றேன்.
'' எங்க போறீங்க?'' எனக் கேட்டாள் .
'' வீட்டுக்கு''
'' இங்கயே படுத்துக்கோங்க"
'' இங்க.. எப்படி? ''
'' இன்னொரு பெட் இருக்கில்ல அதுல படுத்துக்கோங்க '' என்றவாறு அவள் எழுந்து என் கையைப் பிடித்தாள். நான் திகைப்புடன் அவளைப் பார்த்தேன். அவள் என் கையை விடவில்லை. அவள் பிடியில் 'உன்னை போக விடமாட்டேன்' என்கிற அழுத்தம் இருந்தது.
என் பார்வையின் அர்த்தம் உணர்ந்து மெல்லச் சிரித்தாள்.
'' இது உங்க வீடு மாதிரி நெனச்சிக்கோங்க. நல்லா தூங்கலாம்"
நான் பதில் சொல்லாமல் யோசனையுடன் அவள் முகத்தையே பார்த்தேன். ஈரம் மினக்கும் அவளின் செவ்விதழ்கள் இந்த நேரத்திலும் பளபளத்தது.
''உங்க தலைவலிக்கு கூட தைலம் தேச்சிவிடறேன் '' என்றாள். "பையனுக்கு ஒடம்பு சரியில்லாத இந்த ராத்திரி நேரத்துல எனக்கு தனியா படுத்து தூங்க கஷ்டமா இருக்கு"
இதற்கு மேலும் மறுப்பது சாத்தியமல்ல. நான் யோசனையுடனே நின்றேன்.
அவள் சிரித்துக் கொண்டு மெல்லச் சொன்னாள்.
"ஆனா.. விடியறதுக்கு முன்ன போயிரனும்"
''ம்ம்.. பரவால்ல. ஆனா இது என்னமோ கள்ளத்தனமா இருக்கு '' என்றேன்.
'' அதுல ஒண்ணும் தப்பில்ல'' என்று விகல்பமில்லாமல் சிரித்தவளின் விரல்களை வருடினேன். அவள் விரல்கள் என் விரல்களைப் பற்றின. எனக்குள் ஜிவ்வென்றிருந்தது.. !!
ஓரளவு நல்ல வசதியான வீடு தான். பெரிய ஹாலும், நான்கைந்து அறைகளுமாக இருந்தன. படுக்கையறைக்குள் நுழைந்து இன்னொரு, படுக்கையை தயார் செய்து கொடுத்தாள்.
''ம்ம்.. படுததுக்கோங்க"
''தேங்க்ஸ்"
''நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும்" என்று சிரித்தாள்.
"நீங்க எதுக்கு எனக்கு தேங்க்ஸ் சொல்லணும்?"
"என்கூட ஆஸ்பத்திரி வரை வந்து, கடவே இருந்து வீட்டுக்கும் கூட்டிட்டு வந்து இப்ப நைட் துணையாவும் இருக்கீங்களே.."
"இதுல என்ன இருக்கு" நான் படுக்கை மீது உட்கார்ந்து என் தலையைப் பிடித்து விட்டேன். தலைவலிக்கு இதமாக இருந்தது.
" இருங்க.. தைலம் எடுத்துட்டு வரேன் '' என்று சொல்லி விட்டுப் போனாள்.
நான் உட்கார்ந்தவாறிருக்க மீண்டும் கையில் தைல பாட்டிலுடன் வந்தாள்.
''ம்ம்.. படுங்க" கட்டளை போலச் சொன்னாள்.
நான் உள்ளே தள்ளி பின்னால் சாய்ந்து படுத்தேன். அவள் சிறிதும் தயக்கமே இல்லாமல் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். அவள் புடவை என்னை உரசியது. அதனுடன் சேர்த்து அவளின் பிரத்யேக மணமும் என் நாசியைத் தொட்டு சட்டென என்னைக் கிளர்ச்சியடைய வைத்தது.
அவள் என் நெற்றிக்கு இதமாகத் தைலம் தேய்த்தாள். அவளின் விரல்கள் என் நெற்றியின் இரண்டு பக்கத்திலும் அழுத்தி பிடித்து விட்டன. நான் பாதிக் கண்களை மூடிக் கொண்டு பார்த்ததில் லேசாக முந்தானை சரிந்த அவள் மார்புகள் கும்மென்று தெரிந்தன. மிக அருகில் அதன் பருமனைப் பார்த்ததும் என் ஆணைமை தடித்தது. அதைப் பார்ப்பதைத் தவிர்க்க கண்களை மூடிக் கொண்டேன். நான் கண்களை மூடினாலும் அவளது பெண்மையின் சுகந்தமான வாசணை என்னைக் கிறக்கமாக உணர வைத்தது. அது என்னுள் காமப் புயலை உருவாக்கிக் கொண்டிருந்தது.
''பொண்ட்டாட்டி ஊர்ல இல்லேன்னா போதும் தினத்திக்கும் தண்ணிதான்" என் நெற்றியில் தேய்த்துக் கொண்டே கிண்டலாகச் சொன்னாள் விழிமலர்.
கண்களை மூடியவாறு முறுவலித்தேன் .
''பின்ன.. இதான ஜாலி ''
''இப்படி தலைவலி வந்தா யாரு பாத்துப்பா?"
''ஆஹா..! அப்படியே பொண்டாட்டிக வந்து பாத்துட்டாலும்.."
''பொண்டாட்டிக பாக்காம வேற எவ வந்து பாப்பாளாம்?"
''தண்ணியடிச்சா புருசனுக ஆகாதவனுக ஆகிருவாங்க. தலவலினு படுத்தா.. நல்லா வேணும் அனுபவினு சந்தோசப் படறவளுகதான் பொண்டாட்டிக, புருஷனுக்காக கவலைப் படுறவளுக இல்ல. ஆனா இதே அவளுகளோட அண்ணன் தம்பிகளுக்கு அப்படி ஒண்ணுனு கேள்விப்பட்டுட்டா போதும்.. அப்பப்பா.. அப்படியே துடிச்சுப் போவாளுக ..!"
'' அதுதான் ரத்த பாசம் '' என சிரித்தாள்.
சிரித்துப் பேசியவாறே என் நெற்றிக்கு இதமாகத் தைலம் தேய்த்து விட்டாள்.
'' நல்லா தூங்கங்க"
நான் கொஞ்சமாக அவள் பக்கம் சாய்ந்தேன்.
''தேங்க் யூ '' என்றேன்
''இதுல என்ன இருக்கு ... ஒரு சின்ன உதவிதான'' என நகர முயன்றவளின் தோளில் கை வைத்து ' பச்சக் ' கென அவள் கன்னத்தில் முத்தமிட்டேன்.
திடுக்கிட்டுப் பின் வாங்கினாள்.
''சீ..! என்ன இது ?''
''நன்றி.." நான் சிரித்தேன்.
''ச்சீ.. சீ ... உங்கள நல்லவருன்னில்ல நெனச்சேன். இப்படி.. மோசமான ஆளா இருக்கீங்க" என்றபடி அவசரமாக விலகி எழுந்து நின்றாள்.. !!
நான் திடுக்கிட்டேன். இவளிடமிருந்து இந்த விதமான ஒரு சீற்றத்தை நான் எதிர் பார்க்கவில்லை. அவளின் சிரிப்பையும், பேச்சையும் வைத்து நான் தவறாக நினைத்து விட்டேன் என்று உறைத்தது. என் மனதில் சட்டென ஒரு பயம் வந்தது.
"ஸ்..ஸ்.. ஸாரி ...''
''ச்சீ.. '' எனக் கேவலமாகச் சொல்லிவிட்டு சட்டென அந்த இடத்தை விட்டு நகர்ந்து போனாள்.
பயம், வெட்கம், அவமானம் என்று அணைத்தயும் ஒரே நேரத்தில் உணர்ந்த நான் சட்டென படுக்கையை விட்டெழுந்து பதட்டத்துடன் அவள் வீட்டை விட்டே வெளியேறினேன்.
'சே.. என்ன ஒரு காரியம் செய்து விட்டேன்? அவள் இதை என் மனைவியிடமோ அல்லது அவள் கணவனிடமோ சொல்லிவிட்டால் என்னாவது என் நிலமை.. ? ஒருவேளை சொல்லி விடுவாளோ.. ??'
விழிமலரை நான் முத்தமிட்டதை அவள் யாரடமும் சொல்லாமல் இருக்க வேண்டுமே என்று கவலை வந்தது. ஒரு வேளை நான் முத்தமிட்டதை அவள் தன் கணவனிடம் சொல்லி விடுவாளோ என்று பயம் வந்தது. அப்படிச் சொன்னால்.. அதன் பிறகு என்ன நடக்கும்? அதை நான் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறேன் என்று நினைத்தபோது என் அடி வயிறெல்லாம் கலங்கிப் போனது.
கடவுளே.. ! அல்லது அவள் அதை என் மனைவியிடமாவது சொல்லி விட்டால்.. ? அது அதைவிடப் பெரிய கொடுமை.! அவமானம் ….! நான் ஏன் இப்படி ஒரு ஈனச் செயலைச் செய்தேன்..? ஒரு நிமிட சபல புத்தியால் இவ்வளவு அவமானத்துக்கு ஆளாகி விட்டேனே என்று என்னுள் எழுந்த சுய பச்சாதாபத்தில் நான் மனம் வருந்திக் கொண்டிருந்த போது.. திடுமென என் கைபேசி ..
”வா வெண்ணிலா.. உன்னைத் தானே வானம் தேடுதே…. ” எனப்பாட திடுக்கிட்ட உணர்வில் பயந்து சட்டெனப் பதறிவிட்டேன். பின்னர் என் கைபேசியைப் பார்த்து மனச் சமாதானமடைந்தேன். மெலிதாய் நடுங்கும் விரல்களுடன் எட்டி எடுத்தேன் .
‘அழைப்பில்.. விழி மலர் ‘ என்றது.
எடுத்த கைப்பேசியை உடனே கீழே வைத்து விட்டேன். பாடல் முடிந்து அதுவே அமைதியானது.
சிறிது இடைவெளி விட்டு மறுபடி பாடியது. அவளேதான். நான் எடுக்கவே இல்லை !! அதன் பிறகு அழைப்பு இல்லை. கால் மணி நேரம் கழித்து …
” டி…டிங்..” என்றது கைபேசி. குறுஞ்செய்தி !
எடுத்துப் பார்த்தேன் ! அவள் தான்.
”ஸாரி ” என்றிருந்தது.
மனதில் ஒரு சின்ன நிம்மதியுணர்வு வந்தது ! ஆனாலும் இவள் எதற்காக என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமெனக் கேள்வி எழுந்தது.!
மறுபடியும் அடுத்த நொடி
”ஸாரீஈஈஈஈஈஈஈஈ”என செய்தி வர.. என் மனதைத் தேற்றிக் கொண்டு அவளுக்கு நானும் பதிலளித்தேன்.
”வெரி.. வெரி.. ஸாரி ஈஈஈஈஈஈஈஈஈ.. ”
அப்பறம் தகவல் இல்லை. ஓரளவு மனச் சமாதானமடைந்தவனாக .. கட்டிலில் சாய்ந்தேன் ! இடைவெளி விட்டு மறுபடி ஒரு செய்தி வந்தது. எடுத்து பார்த்தேன் .
”பளீஸ் கம் ” என்றது !
எனக்கு தடுமாற்றம் உண்டானது..! இது எந்த அழைப்பு என்று புரியவில்லை. அங்கே போய் நான் நிம்மதி கெட்டுத் தவிப்பதை விட இங்கேயே தூங்கி எழுவது நல்லது எனத் தோன்றியது. அவளுக்கு நான் பதிலளிக்கவில்லை. !
சிறிது நேரம் கழித்து மறுபடி ஒரு செய்தி.. !!
”ஒரு கன்னத்தில் அடித்தால் ஏசுநாதர் கோபித்துக் கொள்வார்.” என்றது.
புரியவில்லை எனக்கு. மறுபடி மறுபடி வாசித்தேன். பின் சட்டென்று அர்த்தம் புரிந்தது.. !! தட்டென அதிர்ந்தேன் .! இது இன்ப அதிர்ச்சி.. !!
நான் பதிலளிக்கும் முன்னமே இன்னொரு செய்தியும் வந்தது !
”மறு கன்னத்தையும் காட்டுகிறேன்"
குப்பென ஒரு மலர்ச்சி. என் இதயத் துடிப்பு அதிகரிக்க.. எனக்குள் உற்சாகம் கரை புரண்டது .! படுக்க முடியாமல் எழுந்து விட்டேன்.! ஒரு முடிவுக்கு வந்து நானே அவளை அலைபேசியில் அழைத்தேன் !
மறுபக்கம் எடுக்கப் பட்டும் பதில் இல்லை!
நானே மெதுவாக பேசினேன்.
”ஸாரி”
”ம்ம்.. பரவால்ல.. ” எதிர் முனையில் அவளின் மெல்லிய குரல்.
” காச்சல் எப்படி இருக்கு?"
"யாருக்கு?"
"பையனுக்கு?"
”வந்து பாத்துக்கோங்க"
”அங்கயா?"
”ம்ம்.."
”நம்பி வரலாமா?"
”நாங்க கேக்கனும் நம்பிக்கை பத்தி …”
”சாரி… ! ஏதோ ஒரு இதுல.. சட்டுனு என்னை மீறி.. ஐ ஆம் ஸாரி.."
"பண்றதையும் பண்ணிட்டு என்ன ஸாரி?"
"கோபமா?"
"பின்ன இருக்காதா?"
"வெரி ஸாரி"
"ம்ம்.. ம்ம்"
"சரி.. நிம்மதியா படுத்து தூங்குங்க"
"ஏன் இங்க வர முடியாதா?"
"முடியாதுனு யாரு சொன்னா?"
"பின்ன ? வந்தா என்னவாம்?"
"பயம்மாருக்கு"
"அதை நான் சொல்லணும்"
"சரி.. ஏசுநாதர் என்ன சொன்னார்?"
"ம்ம்.." முனகி மெல்லச் சிரித்தாள். "நல்லா இழுத்து போத்திட்டு படுத்து தூங்கச் சொன்னார்"
"மறு கன்னத்தையும் காட்றதா சொன்ன மாதிரி இருந்துச்சு?"
"தூங்கற மனுசனுக்கு அதெல்லாம் எதுக்கு?"
"வரலாமா?"
"ம்ம்"
"இப்ப தைரியமா வரலாமில்ல?”
”இங்கென்ன சிங்கம் புலியா இருக்கு ?”
”ஆமா. ஒரு புலிதான் இருக்கு. பெண் புலி…! ”
ஹஸ்கி வாய்சில், சத்தம் வராமல் சிரித்தாள் .
"நான் புலியா?"
"ம்ம்.. அழகான பெண் புலி"
"எனக்கு தூக்கம் வருது" கிசுகிசுப்பாகச் சொன்னாள்.
"தூங்கறீங்களா?"
"இப்படி வெட்டி நாயம் பேசி கழுத்தறுத்திட்டிருந்தா தூங்காம என்ன பண்றது?"
"வெட்டி நாயம் பேசாம வாடான்றீங்க?"
"மரமண்டைக்கு புரிஞ்சா சரி"
"நான் கொஞ்சம் மக்குதான் இந்த விசயத்துல"
"தெரியுது. நல்லாவே.."
"வரேன்"
"ம்ம்.."
"இன்னொரு கன்னம் கிடைக்குமில்ல?"
"இப்படி வெட்டி நாயமே பேசிட்டிருந்தா இந்த ஜென்மத்துல கெடைக்காது"
"நன்றி.."
"எதுக்கு நன்றி? "
"இன்னொரு கன்னத்தையும் எனக்கு தரதுக்கு"
"ம்ம்.. அதுக்கு நீங்க ஜீஸஸ்க்குத்தான் நன்றி சொல்லனும்"
”சொல்லிட்டா போச்சு. வரேன்.. !!"
பதில் இல்லை. தயக்கத்துடன் கேட்டேன் .
”தூங்கறீங்களா?"
”ம்ம்.. ம்ம்"
”வரவேண்டாமா அப்ப..?"
”உங்க விருப்பம்..?" உடனே தொடர்பு துண்டிக்கப் பட்டது.. !!
எழுந்து கண்ணாடி பார்த்து தலை வாரி என்னை ஒழுங்கு படுத்திக்கொண்டு வெளியேறி தெருவைப் பார்த்தேன். தெரு அமைதியாக இருந்தது. லேசான பனிப்பொழிவு காரணமாக ஒரு நாய்கூட தென்படவில்லை. என் வீட்டைப் பூட்டினேன். பக்கத்து வீடான அவள் வீட்டில் விளக்கெறிந்து கொண்டிருந்தது. வேகமாக நடந்து அவள் வீட்டுக் காம்பௌண்ட் கேட் திறந்து உள்ளே போய் கதவை நெருங்கினேன். திருட்டுத் தனமாக அவளை அடையப் போவதால் இவ்வளவு நாளாக இல்லாமல் இந்த முறை என் மனசு பதைத்தது.!
கதவு சாத்தியிருக்கத் திரும்பி போய்விடலாமா என ஒரு நொடி யோசித்தேன். ஒருவிதமான பய உணர்வில் கதவைத் தட்டத் துணிவின்றி நின்ற இடத்திலேயே ஒரு சுற்று சுற்றிவிட்டு மெதுவாக கதவில் கை வைத்து மெல்லத் தட்டினேன்.
”தட்.. தட் …”
உள்ளே மெல்லிய கொலுசொலி கேட்டது. என் இதயம் வேகமாக துடித்தது. ‘க்ளக் ‘ தாழ் விலகி கதவு திறந்தது. கதவு இடைவெளியில் அதே புடவையில் நின்றிருந்தாள்.. !!
தயக்கத்துடன் அவள் முகத்தைப் பார்த்தேன்.
”ஸாரி.." குரல் நடுங்கச் சொன்னேன்.
”ஆஆ..! ரொம்பத்தான்" வெடுக்கெனச் சொன்னாள். எதற்கென்றுதான் புரியவில்லை.
மறுபடி ” ஸாரிரீ ” என அழுத்திச் சொன்னேன்.
”உள்ளதான் வர்ரது. கடங்காரன் மாதிரி வெளிலயே நின்னுட்டு…” என்று லேசான எரிச்சல் கலந்த குரலில் சொன்னாள்.
தயக்கம் விலகாமலே உள்ளே நுழைந்தேன். என்னை உள்ளே விட்டு எனக்குப் பின்னால் கதவைச் சாத்தினாள். நான் இப்படி படபடப்பது எனக்கே பிடிக்கவில்லை. ஆழமாக மூச்சை இழுத்து விட்டேன். பின்
”பையன் என்ன பண்றான்?” என்று மெல்லக் கேட்டேன்.
”தூங்கிட்டிருக்கான்" பார்க்கப் போனால் அவள் இயல்பாக இருப்பதாய் தோன்றியது.
”நீங்க தூங்கல?"
”எங்க போயிட்டு. … ” என இழுத்தாள் .
கதவைச் சாத்தியதும் அங்கேயே நின்று விட்ட அவளைப் பார்த்தேன் . அவள் கண்களைப் பார்த்தவாறு
”ஏசு நாதர் கோச்சுப்பார் ” என்றேன்.
முறைப்பை உதறி பற்கள் தெரிய சன்னமாகச் சிரித்தாள்.
”ஏனாம்?"
”இன்னொரு கன்னம் பாக்கியிருக்கே ?”
”பத்ரமா இருக்கட்டும் ”
"அப்படியா?"
"ம்ம்.."
மெலிதான படபடப்புடன் அவள் பக்கத்தில் நகர்ந்து அவளை நெருங்கிப் போனேன். அப்படியே பின் பக்கமாக சுவற்றில் சாய்ந்து கொண்டாள். மெதுவாக அவள் கையைப் பிடித்தேன். அவள் கையும் லேசாக நடுங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.
”ஏன் உங்க கை நடுங்குது?”
”இ…. இல்.. ல… ” என்றாள்.
"பயமா விழி?"
"பின்ன? நீங்க என்ன என் புருசனா? பயமில்லாம இருக்க"
"அப்ப வேண்டாமா?"
"ஆமா.. சும்மா இருந்தவளை மனசை கெடுத்து விட்டுட்டு இப்ப வேண்டாமாமா வேண்டாம்? வேண்டாம்னா போக வேண்டியதுதான?"
"ப்ப்ப்பா.. எத்தனை கோபம்?"
"பின்ன? வந்த வேலையை விட்டுட்டு இப்படி வெட்டி பேச்சு பேசிட்டிருந்தா கோபம் வராதா?"
"ஓஓ.."
அவளின் கன்னத்தை என் முகம் நெருங்கியது. அவள் சட்டென தனது கனத்த மார்புகங்கள் விம்மியெழ ஆழமாக மூச்சை இழுத்து ஒரு பெருமூச்சு விட்டாள். எனக்கும் அதே நிலைதான். என் நெஞ்சமும் ‘ திடுக்.. திடுக்..' என்று அதிர்ந்து கொண்டிருந்தது. அவளை மிக நெருங்கி அவளின் மறு கன்னத்தில் என் உதட்டைப் பதித்து மென்மையாக முத்தமிட்டேன். அவள் சட்டென கண்மூடி என் கையைப் பிடித்தாள்.
"ப்ச்.. ப்ச்.. ப்ச்.." என் முத்தங்கள் அவள் கன்னத்தில் ஒரே இடத்தில் தொடர அவள் தன் வெண்டை விரல்களால் என் கை விரல்களைக் கோர்த்துப் பிண்ணி இறுக்கினாள். என் ஆண்மை சூடாகி தடித்தது.. !!
அவள் நகரவோ அசையவோ இல்லை. கண்ணை மூடியபடி பதட்டத்துடன் நின்றிருந்தாள். அவளின் சதைப் பற்றான கன்னத்தை நான் விடத் தயாராக இல்லை. பஞ்சு மாதிரி குழைந்த அவளின் சிவந்த கன்னத்தில் எச்சில் ஈரம் பதிய முத்தமிட்டு பின் மெதுவாக என் உதட்டை கன்னத்தில் பதித்து அழுத்தினேன். அவள் மூச்சின் வெப்பம் என் முகத்தை தீண்டியது. அவளின் கன்னச் சதையை மெல்லக் கடித்தேன். என் விரல்களை நெறித்தாள்.
முன்னால் எழுந்து கோபுரக் கலசங்களாக நிற்கும் அவளின் மெத்தென்ற முலைகளின் மேல் என் நெஞ்சை கொஞ்சமாகப் பட வைத்து உரசியபடி அவளின் பட்டுப் போன்ற மிருதுவான கன்னச் சதையைக் கடித்துச் சுவைத்தேன். அவளிடமிருந்து இனம் புரியாத சிறு முனகல் ஒன்று வெளிப்பட்டது. நான் இன்னும் நெருக்கமானேன். என் நெஞ்சை அவளின் கனத்த முலைகளின் மேல் வைத்து அழுத்திக் கொண்டேன். அவள் சுவற்றில் தன் புட்டங்களை அழுத்தி நின்றாள். அவளின் கன்னத்தைச் சுவைத்து விட்டு என் உதட்டை மெது மெதுவாக நகர்த்தி மெல்லிய அவள் உதட்டில் பதித்தேன். அவள் முகம் சுருங்கியது. அவளின் கீழ் உதட்டைக் கவ்வினேன். அவள் வாயை இறுக்கி வைத்தாள். அந்த இறுக்கத்தை உடைத்து அவளின் கீழ் இதழைச் சுவைத்தேன். என் கைகள் அவளின் கைகளை விட்டுப் பிரிந்து சென்று புஷ்டியான உடலை வளைத்து அணைத்தன. என் உடம்புக்கும் அவள் உடம்புக்குமான நெருக்கம் கூடியது. அவளின் பதட்டமான தவிப்பை ரசித்தபடி மதுரமாக இருந்த அவளது தேன் சுளை உதடுகளை உறிஞ்சி உறுஞ்சி காமக் கள் குடித்தேன்.. !!
இரண்டே நிமிடங்கள் தான் என்னைத் தன் உதடுகளைச் சுவைக்க விட்டாள். பின்னர் கட்டாயமாக என்னிடமிருந்து தன் உதட்டைப் பிடுங்கிக் கொண்டாள் . அடுத்த நொடியே நான் அவள் கழுத்தில் என் முகத்தை புதைத்து முத்தமிட்டேன். அவள் சுவற்றில் தன் குண்டிகளை அழுத்தி நின்றபடி கொஞ்சம் நகர்ந்தாள். என் கைகளை அவளுக்குப் பின்னாலிருந்து நகர்த்தி முன்னால் கொண்டு வந்தேன். புடவையின் மறைப்பில்.. ஜாக்கெட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும்.. ஊதிப் பெருத்த அவளது முலைகளைப் பிடித்துக் கசக்கத் தொடங்கினேன். அவள் நெளிந்து பின் என்னைத் தழுவினாள். நான் வேகமானேன். அவள் கழுத்தில் நிறைய முத்தமிட்டு முகத்தை கீழே இறக்கினேன். அவள் என் முகத்தை தடுத்துப் பிடித்தாள். ஆனாலும் அடுத்த சில நிமிடங்களில் நான் முன்னேறினேன். அவளின் புடவை முந்தானையை விலக்கிவிட்டு இடது முலையை ரவிக்கையோடு கசக்கியபடி என் முகத்தை கீழே இறக்கி அவளின் மார்புப் பிளவில் வைத்து அழுத்தி முத்தமிட்டேன்.
மிகுந்த உணர்ச்சியோடு அவள் என் தோள்களில் கை போட்டு வளைத்து என்னைத் தன்னுடன் சேர்த்து இறுக்கி அணைத்தாள். அவளின் இனிமையான மார்பு வாசணையை முகர்ந்தபடி முத்தமிட்டு.. ரவிக்கை விளிம்பில் பிதுங்கி வழியும் முலைச் சதையைக் கடித்து சப்பினேன். அவளின் சன்னச் சிணுங்கல் என் செவிகளில் ராகமாய் பாய்ந்தது. அவள் முலைப் பிளவில் என் நாக்கை நுழைத்து சுழற்றிச் சுவைத்தேன். பின்னர் அவளின் கனத்த முலைகளை முட்டி முத்தமிட்டு.. என் முகத்தை மெதுவாக கீழே இறக்கி அவளின் லேசான தொப்பை வயிற்றை அடைந்தேன். அவள் கைகள் என் தோள்களையும், பிடறியையும் வருடியது. அவள் முன் மண்டியிட்டுக் கொண்டு அவளின் புடவையை ஒதுக்கி பொதுக்கென இருக்கும் மொந்தை வயிற்றில் கண்டபடி முத்தமிட்டு என் முகம் புரட்டினேன்.
அவளின் மடிப்பு விழுந்த இடுப்பை தடவிப் பிசைந்து சைடில் இறங்கிய என் கைகள் அவளை இன்னும் நெருக்கமாக வளைத்து அணைத்து அவளது உருண்டு திரண்ட, பருத்த புட்டங்களைப் பிடித்துக் கசக்கியது. என் கைகள் அவளின் பின்பக்க சதைக் கோளங்களை உருட்டி பிசைந்து கசக்கிக் கொண்டிருக்க என் உதடுகளும் நாக்கும் போட்டி போட்டுக் கொண்டு அவளின் ஆழமான தொப்புள் குழியைப் பதம் பார்த்தது. அவள் கால்களை அசைத்தபடி என் தலை முடியை ஒரு கையில் இறுக்கிப் பிடித்தாள்.
என் வாய் அவளின் தொப்புளை சுவைத்து ருசித்துக் கொண்டிருக்க.. என் கைகள் அவள் தொடைகளைத் தடவி கீழே பாதம்வரை சென்று பாதங்களை வருடித் தடவியது. அப்படியே புடவையை கீழிருந்து மேலே தூக்கியது. என் கைகள் புடவையையும், உள் பாவாடையையும் சுருட்டியபடி மேலேறிக் கொண்டிருக்க என் முகம் அவள் வயிற்றில் இருந்து கீழறங்கியது. தொப்புளின் நேர் கீழே வந்த என் முகம் புடவை மறைத்த அவளின் தொடைகளின் நடுவே புதைந்தது.. !! அவள் சிலிர்த்துப் போய் என் தலை முடியை கொத்தாக இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். புடவையை அவளின் முழங்காலுக்கு மேலேற்றியதும் அவள் மெல்ல நடுங்கியபடி சட்டென மடங்கித் தரையில் உட்கார்ந்து விட்டாள்.. !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக