இரவு எட்டு மணி. சிலுசிலுவென மெலிதாக காற்று வீசும் மொட்டை மாடி. அருகில் இருக்கும் தெண்ணை மரக் கிளையின் சலசல ஓசை. அவ்வப்போது காதில் வந்து விழும் இரவுப் பட்சிகளின் மெல்லிய இசை.. !!
மொட்டை மாடியில் சுவரில் சாய்ந்து கால் நீட்டி உட்கார்ந்து பீயர் குடித்துக் கொண்டே.. வானத்து விண் மீன்களையும்.. ஆகாயத்தில் ஊர்வலம் போகும் மேகங்களையும்.. அந்த மேகங்களுக்கிடையே ஒளிந்து விளையாடும் குழந்தையெனத் தவழும் நிலவையும் ரசிப்பது எத்தனை ஆனந்தமாக.. எத்தனை சுகமாக இருக்கிறது.. !!
என் கணக்குக்கு நான் ஒரு பியரை முழுவதுமாக குடித்து விட்டு இரண்டாவது பியர் ஓபன் செய்து அதிலும் ஒரு கால்பாகத்தைக் குடித்திருந்தேன்.. !!
எனக்கு எதிரே.. என் பெரியம்மா மகளான, என் அக்காளின் மருமகன் உட்கார்ந்திருந்தான். அவன் இரண்டு பியர் பாட்டில்களையும் முழுவதுமாக காலி செய்து விட்டு சிகரெட் எடுத்து பற்ற வைத்தான்..!! அவன் குடித்தது போக.. அவனிடம் இன்னும் ஒரு பியர் பாட்டில் ஓபன் செய்யப்படாமல் இருந்தது.. !!
''ஸ்மோக்..??'' என்னிடம் சிகரெட்டை நீட்டினான்.
''ஸாரி..!! பழக்கமில்ல..!!'' சிரித்தேன்.
''என்ன நீங்க இப்படி இருக்கீங்க.. ?? தண்ணி பீர்லாம் அடிக்கறீங்க.. எப்ப கேட்டாலும் தம்மு மட்டும் அடிக்க மாட்டேன்னு அடம் புடிக்கறீங்க..??'' என்றபடி புகையை இழுத்தான்.
''அது என்னமோ.. எனக்கு அந்த ஸ்மெல் புடிக்கறதில்ல..!!'' என்று நான் சொல்லிக் கொண்டிருந்த போதே.. மாடிப்படிகளில் மேலே ஏறிவரும் கொலுசு சத்தம் கேட்டது. அதை உணர்ந்து, நான் சட்டென பியர் பாட்டிலை எடுத்து மறைவாக வைத்தேன்.
''யாரோ வராங்க..!!''
'' நர்மதாதான் வரா..!! நீங்க குடிங்க..!!'' அவன் மெல்லிய சிரிப்புடன் சொல்லிவிட்டு சிகரெட்டை வாயில் வைத்து புகைத்தான்.
அவன் சொன்னது போல.. மேலே வந்தவள் நர்மதாதான்.. !! என் அக்கா மகள்.. !! இவனது மனைவி.. !! இருவரும் காதல் திருமணம் செய்து ஒரு குழந்தை பெற்று விட்டனர்.. !!
''ஓ..!! கச்சேரி களை கட்டுது போலருக்கே..??'' சிரித்தவாறு கேட்டுக்கொண்டே எங்கள் பக்கத்தில் வந்து நின்றாள்.
நான் தயக்கத்துடன் அவளை ஏறிட்டுப் பார்த்துச் சிரித்தேன். எனக்குப் பின்னால் இருக்கும் தெரு மின் விளக்கு வெளிச்சம் அவள் மீது நன்றாக விழுந்தது. மாலையில் செய்த மேக்கப் கலைந்து தன் இயல்பான தோற்றத்தைக் காட்டும் முகம். விளக்கு வெளிச்சத்தில் சோபையாய் தெரிந்தது.. !! அவள் புடவையில் சிறிது அலட்சியம் தெரிந்தது. முந்தானை மறைவில் ஒளிந்திருக்கும் இடது பக்க மாங்கனியும், சரலென இறங்கிய மெலிந்த இடையும் என் பார்வையில் பட்டு மின்னியது.. !! நான் நாகரீகம் கருதி என் பார்வையை மாற்றினேன்.. !!
''உன்ன பாத்துட்டு உன் மாமா பாரு.. பீர எடுத்து ஒளிச்சு வெச்சிட்டு உக்காந்துருக்காரு..!!'' மெல்லிய சிரிப்புடன் அவள் கணவன் சிகரெட் புகையை ஊதிக்கொண்டே அவளிடம் சொன்னான்.
''ஏன் மாமா.. என்னை பாத்தா பயமா இருக்கா.. ??" என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு என்னை நேராகப் பார்த்துக் கேட்டாள் நர்மதா.
"பயம்னு இல்ல.. ஒரு மரியாதை..."
"என்னையும் மதிச்சு எனக்கு மரியாதை குடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் மாமா. மத்தபடி நீங்க தாராளமா குடிக்கலாம். நான்லாம் ஒன்னும் சொல்ல மாட்டேன்.. !! பாரு இது ஒன்னு இருக்கே.. வாரத்துல ரெண்டு மூனு நாளு மூக்கு முட்ட குடிச்சிட்டு வந்து 'ஆ' னு வாய பொளந்துட்டு கெடக்கும்.. !! அதெல்லாம் என்ன சொன்னாலும் கேக்காது. எனக்கு எல்லாம் பழகிப்போச்சு..!!'' என்று சிரித்தபடி அவள், தன் கணவன் பக்கத்தில் அவனை இடித்துக்கொண்டு உட்கார்ந்தாள்.
பின்னர் நான் எடுத்து மறைத்து வைத்த என் பீர் பாட்டிலை அவளே எட்டி எடுத்து என்னிடம் நீட்டினாள்.
''குடிங்க மாமா.. !! என்ஜாய் பண்ணுங்க.. !!''
நான் ஆச்சரியமாக அவளைப் பார்த்துக்கொண்டே அவள் நீட்டிய பாட்டிலை வாங்க என் கையை நீட்டினேன்.
''இன்னும் அப்படியே இருக்கு போலருக்கு.. ?? ஏன் மாமா குடிக்கலியா.. ??'' என்று விளக்கு வெளிச்சத்தில் தூக்கிப் பிடித்து பார்த்தபடி கேட்டாள்.
'' ஒரு பாட்டில் குடிச்சிட்டேன் நர்மதா.. !! இது செகண்ட் பாட்டில்.. !!"
''ஓ..!! இது ரெண்டாவது பாட்டிலா..?? '' அவள் கணவன் காலி செய்து வைத்திருந்த பாட்டில்களைப் பார்த்தாள். ''உன்னோடது முடிஞ்சுது போலருக்கு..??''
''இன்னுமாடி வெச்சிட்டு இருப்பாங்க.. ஒரு.. ரெண்டு பீர..??'' அவன் போதையில் லேசாக குளறினான்..!!
அவன் காலை முதலே குடித்துக் கொண்டிருக்கிறானாம்..!!
''அதானே.. நீதான் செரியான மொடா குடிகாரனாச்சே..??'' சொல்லிக் கொண்டே அவள் கையில் வைத்திருந்த என் பீர் பாட்டிலை அப்படியே தூக்கி.. தலையை அன்னாந்து.. வாயில் வைத்து கடகடவென அவள் தொண்டைக்குள் சரிக்க...
'' ஏய்ய்..!!'' என்று திகைத்து வியப்பில் விரிந்த விழிகளை மூட மறந்து.. அவளைப் பார்த்தேன்.. !!
அவளது கணவன்.. 'டகடக' வென சத்தமாகச் சிரித்தான்.
''எப்படி உங்க அக்கா மக..?? அவள மாதிரி உங்களாலயே குடிக்க முடியாது.. !!'' என்று பெருமையாகச் சொன்னான்.
''மை காட்..!! நர்மதா.. !!'' நான் திகைப்பில் திணறிக் கொண்டிருந்தேன்.
பாதி பாட்டிலை காலி செய்து முந்தானையை எடுத்து வாயைத் துடைத்து விட்டு பாட்டிலை என்னிடம் நீட்டினாள்.
''இதை முழுசா குடிக்க மாட்டேன் மாமா. நீங்க குடிச்சிக்குங்க..!! இங்க ஒன்னு இருக்கு பாருங்க.. இதுதான் எனக்கு..!!'' என்றாள்.
அவள் கொடுத்த பியரை வாங்கினேன். அவள் உடனே அவளது கணவன் வைத்திருந்த அடுத்த பீரை கையில் எடுத்தாள்.!
''ஹ்ஹா.. ஹா..!! உங்க மாமா செம ஷாக்காகிட்டாருடி..!!'' தன் பொண்டாட்டியிடம் சிலாகித்துச் சொன்னான் அவள் கணவன்.. !!
உண்மையில் நான் ஷாக்காகித்தான் இருந்தேன்.
''எங்க மாமாக்கு என்னை பத்தி இன்னும் தெரியாது இல்ல.. ??" என்றவள் என்னைப் பார்த்துச் சொன்னாள். " இத அம்மா கிட்ட சொல்லிராதிங்க மாமா..!! எனக்கு இவன்தான் பழக்கி விட்டான்..!! யேய்.. இந்தா.. இந்த பாட்டல ஓபன் பண்ணி குடு..!!'' என்று தன் கணவனிடம் பாட்டிலை நீட்டினாள்..!!
அவன் அதை வாங்கி பல்லால் கடித்து நுரை வராமல் ஓபன் செய்து ஒரு சிப் குடித்து விட்டு அவளிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கி மீண்டும் குடிக்கத் தொடங்கினாள்.. !!
நான் திகைப்பில் இருந்து முழுவதுமாக மீளாமல் அவளுக்கு கம்பெனி கொடுக்கும் விதமாக என்னிடம் மீதமிருந்த பியரை எடுத்து சிப் சிப்பாகப் பருகினேன்..!!
நிற்க......
நான் நவமுகன்.. !! இந்த சம்பவம் நடப்பது என் பெரியம்மாவின் ஊரில்..!! அது நகரத்தை ஒட்டியுள்ள.. ஒரு கிராமம்..!! இன்று இந்த ஊரில் கோவில் திருவிழா..!! திருவிழாவுக்கு என் வீட்டில் இருந்து நானும்.. என் தங்கையும் வந்திருக்கிறோம். என் தங்கை இப்போது பெரியம்மாவுடன் இருக்கிறாள்.. !! என் பெரியம்மா வீடு இது இல்லை. அங்கு நிறைய உறவினர்கள் வந்திருப்பதால் விருந்து ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.. !!
இந்த வீடு இவர்கள் குடியிருக்கும் வாடகை வீடு..!! இப்போது இந்த வீட்டில் எங்களை தவிற வேறு யாரும் இல்லை. நர்மதாவின் குழந்தை கூட என் பெரியம்மாவுடன்தான் இருக்கிறது. அதனால்தான் நாங்கள் இங்கே தைரியமாக மொட்டை மாடியில் உட்கார்ந்து பியர் குடித்துக் கொண்டிருக்கிறோம்.. !!
அரை மணிநேரம் கடந்திருக்கும்...
நர்மதா தன் பியர் பாட்டிலை காலி செய்திருந்தாள்..!! அவள் கொஞ்சம் போதை ஏறி.. ஓவராக இளித்து இளித்து பேசத் தொடங்கியபோது.. அவளது கணவனுக்கு ஒரு போன் வந்தது.. !! அவன் அதை எடுத்துக் கொண்டு.. எங்களை விட்டு கொஞ்சம் தள்ளிப் போய் நின்று.. அதிக சத்தம் இல்லாமல் பேசினான்..!!
''அழைப்பு வந்தாச்சு.. புடுங்கி ஆபீஸருக்கு..!!'' என்று நர்மதா சிரித்தவாறு சொன்னாள்.
அவள் மப்பில் ஏதோ உளறுகிறாள் என நினைத்தேன்.
அவன் அளவாக பேசி முடித்து.. எங்களிடம் வந்தான்..!
''எங்கம்மா கூப்பிடுதுடி..!!''
''எந்தம்மா..?? உங்கூட அம்மணமா படுத்து கெடக்கறாளே.. அந்த அம்மாளா..??'' என்று அவள் நெக்கலாகக் கேட்டாள்.
'' ஏய் லூசாட்ட பேசாதடி.. எரும.. உங்க மாமா முன்னாடி..!! நான் போய்ட்டு வரேன்..!! நீங்க சாப்பிட வாங்க..!! ஏய் உங்க மாமாவ கூட்டிட்டு போய் சாப்பிட வெய்டி..!! நான் வந்தர்றேன். நாம இங்கயே படுத்துக்கலாம்..!!" எனச் சொல்லிவிட்டு.. எங்கள் பதிலைக் கூட எதிர் பார்க்காமல் கீழே இறங்கிப் போய்விட்டான்.. !!
அவன் போன வேகம் எனக்கு அடுத்த வியப்பாக இருந்தது. அம்மா அழைத்ததற்கு இப்படி அவசரமாக ஓடுவானேன்.. ??
நர்மதா என்னைப் பார்த்தாள். அவள் கண்கள் லேசான போதையில் மிதந்து கவர்ச்சியாக தெரிந்தன. அவள் ஓரளவு போதை ஏறிய நிலையில் இருந்தாள். அவளின் புடவையும் சற்று தளர்ந்து, மார்பை மூடிய மராப்பு ஒதுங்கியிருந்தது. அதில் ஜாக்கெட்டில் முட்டித் தெரியும் இடது பக்க முலை என்னை அவ்வப்போது சலனப்பட வைத்தது. வலது பக்கத்திலும் முலையை விட்டு புடவை சரிந்து இறங்கியிருந்தது. அவள் இலை மறை காயாகத் தெரியும் அவளின் காய்கள் இரண்டும் என்னை ரகசியமாக சூடேற்றிக் கொண்டிருப்பது அவளுக்கு தெரியாது.. !!
''சாப்பிட போலாம் மாமா.. வாங்க..!!'' என்று எழ முயன்றபடி சொன்னாள்.
''நீ நடப்பியா நர்மதா..??''
''ஏன் மாமா..?? எனக்கு மப்புன்னா நெனச்சிங்க..?? அதெல்லாம் சுத்தமா இல்ல..!!'' என்று கை ஊன்றி எழுந்து நின்றபோது.. லேசாக தள்ளாடினாள்.
விழுந்து விடுவாளோ என பயந்து சட்டென எழுந்து நான் அவள் கையைப் பிடித்தேன்.
''பாத்து.. பாத்து..!!''
''எனக்கு ஒன்னுல்ல மாமா.. விடுங்க..!!"
நான் அவள் கையை விட்டேன். அவள் தள்ளாடி பின் நேராக நின்றாள். சுற்றிலும் ஒரு ரவுண்டு அடித்தாள். பின் எனக்கு நேராக வந்து நின்றாள்.
" என் புருஷன் இப்ப எங்க போறான் தெரியுமா உங்களுக்கு..??''
''ஏதோ அவங்கம்மா கூப்பிடுதுனு..??''
''அவங்கம்மா..??'' கண்களைச் சுழற்றி போதையாக என்னைப் பார்த்தாள்.
''அவருதான சொன்னாப்பல..??''
''அவனுக்கெல்லாம் என்ன மாமா மரியாதை..?? அவுரு.. இவருனு..?? அவன்லாம் அவ்ளோ பெரிய ஆளு இல்ல. அவனே ஒரு மொல்லமாரி. அவனை நீங்க போயி... வாடா போடானே கூப்பிடுங்க. நான் பாத்துக்கறேன்.. !!"
"ஏய்.. அதெல்லாம் நல்லாருக்காது.."
" இப்ப அவன் எங்க போறான் தெரியுமா.. ??"
"அதான்... அவங்கம்மா..."
"அதெல்லாம் ஒரு இதும் இல்ல.. இப்ப அவன் போறது.. அவனோட ஆளு.. என்னோட சக்காளத்திய பாக்க..!! இப்ப போன்ல பேசுனதும் அவதான்..!!''
எனக்கு தூக்கி வாரிப் போட்டது.
''ஏய்.. என்ன சொல்ற..??''
''நீங்க நம்பல இல்ல..?? இருங்க..!! இப்ப தெரியும்..!!'' என்றவள் உடனே நெஞ்சருகே கை கொண்டு போய் முன்பே கொஞ்சமாய் ஒதுங்கியிருந்த அவளது முந்தானையை ஒதுக்கினாள். தாலியை தள்ளி.. முலைப் பிளவு தெரிய ஜாக்கெட்டுக்குள் விரல் விட்டு.. அவளது குட்டி மொபைலை எடுத்தாள்..!
''இப்ப பாருங்க..!!'' ஏதோ நெம்பரை அழுத்தி காதில் வைத்தாள்..!! ரிங் போக.. ஸ்பீக்கர் ஆன் செய்தாள்..!!
எதிர் முனை பெண் குரல்
'' அலோ..??'' என்றது.
'' ஆ.. அத்தை நான்தான் நர்மதா பேசறேன்..!!'' கத்திப் பேசினாள்.
''சொல்லுடி.. எதுக்கு இப்ப போன் பண்ற..??''
'' இப்ப கொஞ்ச முன்னால உங்க மகன போன் பண்ணி வரச்சொன்னிங்களா அத்தே..??''
''இல்லயேடி யம்மா..! ஏன்டி..??''
''இப்ப என் முன்னாலதான் ஒரு போன் வந்துச்சு தூரமா போய் நின்னு பேசுனாப்ல உங்க மகன்..! என்கிட்ட வந்து எங்கம்மா போன் பண்ணி வரச்சொல்லுது நான் போய்ட்டு வரேனு.. சொல்லிட்டு ஓடியாச்சு ஆளு..!!''
''அப்படியா சொல்லிட்டு போறான்..?? நீ எதுக்குடி அவன போக விட்ட..?? உன்ன போடனுன்டி மொத செருப்பால..!!''
''அயோ.. அத்த நான் என்ன சொன்னாலும் கேக்கறதில்ல..?? என்கூட சண்டைக்கு நிக்கறாப்பல..!! நீங்கதான் கண்டிக்கனும். .!!''
'' அந்த எழவெடுத்த சிறுக்கிதான் போன் பண்ணிருப்பா..!! என் பேர சொல்லிட்டா அவகிட்ட போறான்..?? சரி.. நீ வெச்சிரு..!! அவனுக்கு இப்பவே நான் போன் பண்றேன்..!! இன்னும் அரை மணி நேரத்துல அவன் உன்கிட்ட வரலேன்னா எனக்கு ஒரு போன் பண்ணு அவன நான் பேசிக்கறேன்..!!''
''சரி அத்தே..!!'' சிரித்துக் கொண்டே கூலாகச் சொல்லிவிட்டு காலை கட் பண்ணினாள் நர்மதா.
என்னைப் பார்த்து..
''கேட்டிங்கள்ள மாமா..?? அவங்கம்மாவே பேசிட்டாங்க..!!'' என்றாள்.
'' நெஜமாவா சொல்ற..?? உன் புருஷனுக்கு ஒரு ஆள் இருக்கா..??'' நான் நம்ப முடியாமல் கேட்டேன்.
''ஒரு ஆளா..?? போங்க மாமா..!! ஊருக்குள்ள ஏகப்பட்ட சிறுக்கிக இருக்காளுக.. அவனுக்கு..!! என்னால ஒன்னுமே பண்ண முடியல..!! கடைசியா அவங்கம்மா அப்பாகிட்டயே போட்டு விட்டுட்டேன்..!! இப்பல்லாம் நான் ஒன்னும் சொல்றதில்ல.. நேரா ஒரு போன்.. அத்தைக்கு..!! இன்னும் கொஞ்ச நேரத்துல பாருங்க.. ஆளு பறந்து கட்டிட்டு வீடு வந்துரும்..!!'' என்று அதையும் சிரித்துக்கொண்டே சொன்னாள்.
எனக்கு மேலும் மேலும் வியப்பாகத்தான் இருந்தது.
''ஏய் நர்மதா.. எப்படி நீ இதை சிரிச்சிட்டே சொல்ற. கோபம் வரலையா உனக்கு.. ??"
என் பக்கத்தில் நெருங்கி வந்தாள்.
''கல்யாணமாகி ஒரு புள்ள பெக்கறதுக்குள்ளயே நெறைய கோபப் பட்டு சண்டை போட்டு அழுதுட்டேன் மாமா..!! அதான் இப்ப சிரிச்சிட்டு இருக்கேன்..!!'' என் கையை பிடித்தாள். ''எனக்கு என்ன மாமா கொறை..??''
''ச்ச..!! நீ செமையா இருக்க நர்மதா..!!உனக்கு என்ன கொறை..?? ஆளு.. கலரு.. பிகரு.. ஹைட்டு.. வெய்ட்டு..!! இவ்வளவு ஏன்.. ஒரு கொழந்தை பெத்துட்டாலும் உன்ன பாத்தா அப்படி தெரியறதில்ல..!! இன்னும் சிக்குனு இருக்க..!!'' என்று அவள் தோளில் கை வைத்து ஆறுதலாகச் சொன்னேன்.
''அதான் பிரச்சினை..!! என்னை பாருங்க எனக்கு நார்மலானா ஒடம்புதான.. ?? ஆனா அவனுக்கு நான் வத்தச்சியாம்..!! என்மேல ஏறிப் படுத்தா அங்கங்க எழும்பு குத்துதாம்..!! அதனாலயே என்கிட்ட படுத்து என்னை என்ஜாய் பண்றதுக்கு.. அவனுக்கு மூடே வரதில்லயாம்..!!'' என்று லேசாக கலங்கிய குரலில் சொன்னாள்.
''அடப்பாவி..!! ஆளப்பாத்தா ரொம்ப நல்லவன் மாதிரி இருக்கான்..?? அவனா இப்படியெல்லாம் பேசுறான்.. ??"
''யாரு.. அவனா மாமா ரொம்ப நல்லவன்..?? செரியான பிராடு மாமா அவன்..!! நல்லவன் மாதிரி நடிச்சு.. நாடகமாடி என்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டான்..!! அதுக்கப்பறம்தான தெரிஞ்சுது.. இவனோட பூழவாக்கு..!!''
''ச்ச..!! ஸாரி. . நர்மா..!!'' அவள் தோளைத் தடவினேன்.
''மாம்.. உங்ககிட்ட நான் ஒன்னு கேட்டா கோச்சுக்குவீங்களா..??'' அவளே என் கையைப் பிடித்து தடவி விரல்களைக் கோர்த்துப் பிண்ணினாள்.
''கேளு.. மா..??'' அவளது வெண்டை விரல்களை நானும் பிணைத்துக் கொண்டேன். எனக்குள் சுர்ரென்று மின்சாரம் பாய்ந்தது.
"நெஜம்மா சொல்லுங்க. நான் என்ன அவ்வளவு ஒல்லியாவா இருக்கேன். என்னைப் பாத்தா ஒரு ஆம்பளைக்கு ஆசை வராதா.. ??"
"என்ன நர்மதா இப்படி கேட்டுட்ட?"
"சொல்ல்ங்க மாம். வெக்கப்படாதிங்க.. நான் அப்படி இல்லயா?"
"ச்ச.. உன்னப் போய் அப்படி சொல்ல முடியுமா?"
"நான் அழகாருக்கேன்தான.. ??"
"அம்சமாவும் இருக்க.."
"தேங்க்ஸ்.." சட்டென என் தோள் சாய்ந்தாள். அவள் மனம் போதையில் இலகியிருக்கிறது என்று தோன்றியது.
"பேசாம.. நான் உங்களை கல்யாணம் பண்ணியிருந்துருக்கலாம்.."
"ஏய்...." எனக்கு திகைப்பாக இருந்தது.
"என் கல்யாணத்துக்கு முன்ன.. அப்படி கூட ஒரு பேச்சு வந்துச்சு மாம். ஆனா நீங்க கொஞ்சம் நல்லா படிச்சு, நல்ல வேலைல இருக்குற ஆளு. நீங்க என்னைவிட பல மடங்கு பெட்டரா பாப்பிங்கனுதான் எங்கம்மா அதை விட்றுச்சு.. அப்பறம்தான் நான் இவன் வலைல விழுந்து தொலைச்சிட்டேன்"
"விடுமா.. நடந்தது நடந்தாச்சு.."
"சரி.. நீங்க நல்ல பொண்ணா.. ரொம்ப அழகான பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இருங்க.. ஆனா.. உங்களை ஒண்ணு கேக்கனும் மாம்"
"என்னப்பா.. ?"
''இப்ப.. உங்களுக்கு என்னை புடிச்சிருக்கா..??''
''ரொம்ப புடிச்சிருக்குமா..!!''
"நெஜமா.. ??"
"நெஜம்ம்மா"
"எனக்கும் உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு.."
"தேங்க்ஸ்.."
அடுத்த சில நிமிடங்கள் என்ன பேசுவதெனப் புரியாமல் நின்றேன். ஆனால் என் கை அவள் தோளைத் தடவிக் கொண்டிருந்தது.
"சரி வாங்க.. சாப்பிட போலாம்" ஒரு பெருமூச்சு விட்டு விலகி என் கையைப் பிடித்து அழைத்தாள்.
எனக்கு அடுத்து என்ன பேசுவது என்று புரியவில்லை. அமைதியாக அவள் அழைப்பை ஏற்று அவளுடன் நடந்தேன். படியருகே போய் தடுமாறி நின்று அதன்பின் மிகவும் மெதுவாக இறங்கினாள். நான் பின்னால் இருந்து அவள் தோளைத் தொட்டபடி இறங்கினேன். பாதி படிகள் இறங்கி நின்று பின்னால் திரும்பி என்னை அன்னாந்து பார்த்தாள்.
"என்ன நர்மதா.. ??"
"பாத்து வாங்க'' என்று சிரித்தாள்.
அவள் தோளை அழுத்தினேன்.
"நீ பாத்து எறங்கு"
"எனக்கு மப்பில்ல மாமா.."
எனக்கும் மப்பில்ல.."
"ஆய்.. பொய்.."
"அப்ப நீயும் பொய்தான் சொல்ற.. ??''
"ஒண்ணும் இல்ல.. நான் எப்படி நடக்கறேன் பாருங்க.." என்று என் கையை உதறி கீழே இறங்கினாள்.
நான் சிரித்தபடி அவளைப் பின் தொடர்ந்தேன். கீழே இறங்கி மெல்ல நடந்து வீட்டுக்குள் போனதும் அவள் டிவியைப் போட்டு விட்டாள். நான் சேரில் உட்காரப் போனேன். அவள் திரும்பி என்னிடம் வந்தாள்.
"நீங்க யாரையாச்சும் இப்ப லவ் பண்ணிட்டிருக்கீங்களா மாமா?"
"சே.. இல்லமா"
"நெஜமா இல்லதான.. ??"
"இல்ல.. ஏன்.. ??"
"அப்ப.. தப்பில்ல" என்று சட்டென ஓடி வந்து என்னைக் கட்டிப்பிடித்தாள்.
நான் அதிர்ந்தேன்.
"யேய்.. நர்மதா.."
அவள் என்னை இறுக்கி அணைத்து என் நெஞ்சில் முத்தம் கொடுத்தாள். நான் தடுமாறி நின்றேன். அவள் முலைகள் என் நெஞ்சில் அழுந்தி நசுங்கி எனக்கு சுகமளித்தது.
"யேய்.. நர்மதா.. என்ன இது?" நான் அவளை அணைக்கத் துடித்தேன். ஆனால் உடலில் ஒருவித நடுக்கம் பரவி என்னைத் தயங்கி நிற்க வைத்தது.
"என்னை உங்களுக்கு பிடிச்சிருக்குல்ல மாமா.. ??"
"புடிச்சிருக்குமா... ஆனா... அதுக்...."
''அப்போ.. நாம என்ஜாய் பண்ணலாமா..??'' என அவள் கேசுவலாகக் கேட்க.. எனக்கு தூக்கி வாரிப்போட்டது..!
''வ்வாட்..!! ஏய்ய்.. நர்மா.. என்ன சொல்ற.. ??''
''எனக்கு உங்கள என்ஜாய் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு மாம்..!! உங்களுக்கும் என்னை புடிச்சிருக்கு.. அப்றம் என்ன மாம்..?? நாம நெனச்சா.. இப்பயே.. இங்கயே.. நல்லா என்ஜாய் பண்ணலாம்.. !! நாம ரெண்டு பேருதான் இருக்கோம்.. நம்மள தவிற யாருமே இல்ல.. வாங்க மாம்.. என்ஜாய் பண்ணலாம்.. ??'' என்று வெட்கத்தை விட்டு என்னை உடலுறவு கொள்ள அழைத்தாள் நர்மதா.. !!
நர்மதா இப்படி தானாக முன் வந்து, வெட்கத்தை விட்டு என்னை உடலுறவு கொள்ள அழைத்தது எனக்கு திகைப்பாவும், வியப்பாகவும்தான் இருந்தது. ஆனால் உடனே எப்படி என்கிற பயம் என்னை தடுத்தாட்கொண்டிருந்தது.. !!
என்னை விட்டு முற்றிலும் விலகாமல் தன் முலைகளை என் நெஞ்சில் வைத்து அழுத்தியபடி முகத்தை மட்டும் நிமிர்த்தி என் முகத்தை நேரடியாகப் பார்த்தாள். அவள் கண்களில் ஆசையும், உதட்டில் புன்னகையும் தொற்றிக் கொண்டிருந்தது.. !! நான் லேசான தயக்கத்துடன் அவள் கண்களை உற்றுப் பார்த்தேன்.. !! அவள் என் உதட்டை நோக்கி தன் உதட்டை உயர்த்தினாள். பியர் குடித்த அவளின் புளிப்பு வாடை கலந்த மூச்சுக் காற்று நேரடியாக வந்து என் முகத்தில் மோதி என் ஆண்மையை உசுப்பியது.. !!
"எனக்கு தெரியும் மாம்"
"எ.. என்னது?"
"நீங்களும் என்னை சைட்டடிச்சிங்க.. "
"ஏய்.. அப்படி தப்பால்ல.. உன்னை.. நீ நல்லாருந்த.." நான் தடுமாறினேன்.
"நல்லான்னா.. ?? என்மேல ஆசைதான.. ??"
"அ.. அது...."
"ஆசைனா.. வெக்கப் படாதிங்க மாம். எனக்கு ஓகே. என்னை என்ஜாய் பண்ணிக்கோங்க.."
"யேய்.. நர்மதா.. என்ன நீ இப்படி... திடுதிப்புனு..??"
"திடுதிப்புனு இல்ல மாம். உங்களுக்கு எப்படி என்னை புடிச்சுதோ அந்த மாதிரி.. உங்களை எனக்கும் புடிச்சிருக்கு. நீங்க என்கூட பழகறது.. அது.. என்னமோ மாதிரி பீலிங்லாம் ஆகிருச்சு மாம்.. உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு.. நான் சொல்றது புரியும்னு நெனைக்கறேன்.."
"...... " நான் என்ன செய்வதெனப் புரியாமல் திணறிக் கொண்டிருந்தேன். இந்த சில நொடிகளில் என் இதயம் தாறுமாறாக எகிறத் தொடங்கியிருந்தது. என் கை கால்கள் எல்லாம் நடுக்கம் பரவி மெலிதாக பதட்டம் தொற்றிக் கொண்டிருந்தது.. !!
அவள் உதடுகள் என் உதடுகளை நெருங்கியிருந்தன.
''போங்க மாமா.. நீங்க பயந்து சாகறீங்க.. நீங்க என்னை தப்பான பொண்ணுன்னெல்லாம் நெனைக்க வேண்டாம். நல்ல பொண்ணுதான். என் புருஷனை தவற.. வேற எந்த ஆம்பள கையும் என் ஒடம்புல பட்டதில்ல. ஆனா இப்ப.. உங்க கை படணும்னு ரொம்ப ஆசைப் படுறேன்.. !!"
"என்னமா.. நீ இப்படி ஒரு ஷாக் குடுக்கற.. ??''
"இது ஷாக்கா இருக்கா? சரி.. இன்ப அதிர்ச்சினு நெனைச்சுக்கோங்க. என்னை எடுத்துக்கோங்க.."
"நர்மதா......"
"மாமா.. இப்ப நம்ம ரெண்டு பேர தவிற இங்க யாருமே இல்ல. இது ஒரு சூப்பர் சான்ஸ் மாம்.. !!" தன் முலைகளை என் நெஞ்சில் தேய்த்தபடி சொன்னாள்.
நர்மதா என்னை இப்படி பச்சையாக அழைப்பாள் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.. !!
நர்மதா கல்யாணம் பண்ணி ஒரு குழந்தை பெற்று விட்டாளே தவிற.. அதனால் அவள் பெரிய பொம்பளை என்று சொல்லும் அளவுக்கெல்லாம் வளர்ந்து விடவில்லை. இன்னும் சின்னப்பெண்தான். பதினெட்டு வயதில் கல்யாணம். அடுத்த வருடமே குழந்தை பெற்று அம்மாவாகிவிட்டாள். அந்த குழந்தைக்கு இப்போது மூன்று வயதாகிறது.. !!
அதேசமயம் இந்த நர்மதா அப்படி ஒன்றும் முலை.. தள்ளிக்கொண்டு கொப்பும் குலையுமாக நின்றிருக்கும் கவர்ச்சி மிக்க பெண் அல்ல..!! அலட்டல் இல்லாத அழகு கொண்ட.. மிகவும் இயல்பான.. எளிமையான தோற்றம் கொண்ட குடும்பப் பாங்கான பெண்.. !!
கொஞ்சம் நீள் வட்ட முகம்..!! சின்ன நெற்றி..!! சிறிய கண்கள்..!! கூரான நாசி..!! அதில் ஒற்றை மூக்குத்தி.. !! சிவந்து.. மெலிந்த உதடுகள்..!! சங்கு கழுத்து..!! குழந்தை பெற்று பால் கொடுத்து பெருத்த மீடியம் சைஸ் முலைகள்.. !! தொப்பை போடாத மெலிந்த இடை. அகன்று விரிந்த புட்டங்கள்.. !! மெலிந்த தொடைகள்..!! என.. ஸ்லிம்மாகத்தான் இருந்தாள்.. !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக