ச்சீ கையை விடு! என்னை நினைச்சுகிட்ட என்னைப் பத்தி? அறைஞ்சிருவேன் ஜாக்கிரதை!
![[Image: hqdefault.jpg]](https://i.ytimg.com/vi/DJIDblYHdCs/hqdefault.jpg)
ஏய்… என்று கையை நீட்டி எச்சரித்தேன்.
இந்த முறை என் கோபத்தைக் கண்டு அவளுக்கு பயமே வந்திருந்தது.
நீ என்னடி நினைச்சிட்டிருக்க என்னைப் பத்தி? கையைப் புடிச்சி ரூமுக்கு கூட்டியாந்தா தப்பா?
அவள் அமைதியாக இருந்தாள். நான் தொடர்ந்து சொன்னேன்.
நான் சொன்ன மாதிரி உனக்கு அறிவும் கிடையாது, தன்மானமும் கிடையாது.
உன்னைத் திட்டுற நான், சுத்தி யாரும் இல்லாதப்ப, யாருக்கும் கேட்காதப்ப திட்டுறேன். ஆனா, என்கிட்ட தோக்குற, திட்டு வாங்குற நீ, மத்தவங்களுக்கு கேக்குமான்னு அறிவு கூடத் இல்லாம கத்துற? இது தெரிஞ்சா வேலைக்காரங்க முன்னாடி, அசிங்கம் உனக்கா, இல்லை எனக்கா? தப்பு பண்ண நினைக்கிரவன் எதுக்குடி உன் ரூமுக்கு இழுத்து வரணும்? ம்ம்ம்?
இந்தக் கருணையாலும் அவளுக்கு கொஞ்சம் கண்ணீர் வந்தது. அவள் ஆடிப் போயிருந்தாள்.
அவளது கையைப் பிடித்து இழுத்துச் சென்று, பெட்டில் அமர வைத்தேன். பின் அமைதியாகச் சொன்னேன். இது ஏசி ரூம். எந்த சவுண்டும் வெளியப் போகாது. அதான், இங்க வெச்சு பேசலாம்னு கூட்டி வந்தேன்.
அவள் அமைதியாகியிருந்தாள்.
என்னமோ நான் பொய் சொல்றேன், உன் புருஷன் ஆரம்பத்துல இருந்தே இப்படித்தாங்கிறதை நம்ப மாட்டேன்னு சொன்னீல்ல? அதையும் ப்ரூவ் பண்ணட்டுமா, இப்பவே? ப்ரூவ் பண்ணா என்ன தருவ? போன பெட்டுக்கே, நான் சொன்னதைக் கேக்குறேன்னு சொன்ன. இப்ப இது வேற?
இந்த முறை கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கையுடன் சொன்னாள். முன்பிருந்த திமிர், நம்பிக்கை எல்லாம் காணாமல் போயிருந்தது.
சரி, ப்ரூவ் பண்ணு. ஒட்டு மொத்தமா, நீ, என்ன சொன்னாலும், எத்தனை தடவை சொன்னாலும் கேக்குறேன்.
நான் அலட்சியமாய் சிரித்தேன். பின் அலட்சியமாய், நான் எடிட் செய்திருந்த, தண்ணி அடிக்கும் போது, எனக்கும் மோகனுக்குமான உரையாடலின் கடைசிப் பகுதியை காட்டினேன். அது,
ஏன் மாம்ஸ், அதான் ஏற்கனவே உங்க ஆஃபிஸ்ல, அங்க இங்கன்னு ரெண்டு மூணு செட் பண்ணியிருக்கீங்களே, அது போதாதா?
உ… உனக்கு எப்டி தெரியும்?
என் பவர் என்னான்னு உங்களுக்குத் தெரியாது மாம்ஸ். எனக்கு உங்களைப் பத்தி எல்லாமே தெரியும்! சும்மா சொல்லுங்க.
அது என்னாதான், வெளிய இருந்தாலும், வீட்டுக்குள்ள இப்டி இருந்தா, தனி கிக்குதான் மாப்ளை!
ம்ம்… செம கேடி மாம்ஸ் நீங்க! ஆமா, இதெல்லாம் அத்தை எப்டி அலவ் பண்றாங்க?
அவ கிடக்குறா! நகையோ, புடவையோ வாங்கிக் கொடுத்தா அடங்கிடுவா. அவல்லாம், எனக்கு ஒரு பொருட்டே இல்லை!
ஆனா, அத்தைக்கு என்ன குறைச்சல் மாமா, பார்க்க அழகாத்தானே இருக்காங்க!
ம்க்கும்! அவ, அழகா? நீங்க வேற மாப்ளை காமெடி பண்ணிகிட்டு!
ஏன் மாம்ஸ் இப்டி சொல்றீங்க? மேக்கப் பண்ணிக்கிரதில்லை அவ்ளோதானே? அவிங்க கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிகிட்டா நல்லாதானே இருப்பாங்க? அப்பிடி ஒண்ணும் வயசான மதிரி தெரியலியே?
சும்மா காமெடி பண்ணாதீங்க மாப்ளை! அவ, அப்டியே அழகாயிட்டாலும். நீங்க வேற ஏன் அவளைப் பத்தி பேசிகிட்டு.
பார்த்து முடித்தவள் குழப்பத்துடன் கேட்டாள். இது எனக்குத் தெரிஞ்ச விஷயம்தானே? இதுல என்ன புதுசா? இந்த முறை திமிர் இல்லை. வெறும் குழப்பமே!
![[Image: Meghna+Naidu+Stills+_1_.JPG]](http://www.cinespot.net/gallery/d/1010267-1/Meghna+Naidu+Stills+_1_.JPG)
நான் சிரித்தேன். இப்ப புரியுதா நான் ஏன் உன்னை முட்டாள்னு சொல்றேன்னு?
அவள் கோபமானாள்.
மதன்…
பின்ன, உன் பேச்சு திரும்பத் திரும்ப அதைத்தானே ப்ரூவ் பண்ணுது?
சரி நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு!
நீ பழகுற எல்லாரும் உன் ஸ்டேட்டஸ் ஆளுங்கதானே?
ஆமா?
அதுல, எவளுக்காவுது தெரிஞ்சு, அவ புருஷன், இன்னொருத்தர் கூட தொடர்புல இருக்கானா?
இல்ல!
ஒரு வேளை, அவிங்களுக்குத் தெரியாம, கனெக்ஷன்ல இருக்காங்களோ?
இ… இல்லை. அப்டியெல்லாம் இல்லை.
ஆக, உன் க்ரூப்புலியே, பொண்டாட்டிக்குத் தெரிஞ்சு, இன்னொருத்தரு கூட கனெக்ஷன் இருக்குறது, உன் புருஷன் தான். இல்ல?
ஆ… ஆமா!
அந்தக் காலத்துலதான், தாசி வீட்டுக்கு, பொண்டாட்டியே, புருஷனை சுமந்துட்டு போவாங்கன்னு சொல்லுவாங்க! அவ்ளோ பெரிய பத்தினியாடி நீ?
ப்ளீஸ் மதன், அப்டில்லாம் பேசாத!
வேற எப்டி டி பேசச் சொல்ற? சரி, இவ்ளோ பேசுறியே, உன் புருஷன், இப்டி இருக்குறது, உன் க்ரூப்ல இருக்குற லேடீஸ்க்கெல்லாம் தெரியுமா?
தெர்.. தெரியாது?
ஏன்? நீதான் சுதந்திரம்னு பீத்திகிட்டியே, சொல்ல வேண்டியதுதானே பெருமையா?
அமைதியாக இருந்தாள். பின் எதையோக் கண்டுபிடித்தது போல் சொன்னாள். சரி, இது சுதந்திரமில்லைதான். ஆனா, அவரு என்னை ஏமாத்துலியே! எனக்கு தெரிஞ்சுதானே பண்றாரு. பதிலுக்கு நான் கேக்குறதை கொடுத்துடுறாரு! இது எப்படி ஏமாத்துறதாகும்?
ஏண்டி இப்டி அடி முட்டாளா இருக்க?
என்னுடைய தொடர் அவமானப்படுத்துதலுக்கும், டி என்று கூப்பிடுவதற்கும் இப்போது கொஞ்சம் பழக ஆரம்பித்திருந்தாள்.
எனக்குத் தெரியலை மதன்! நீதான் சொல்லேன். இது எப்படி ஏமாத்துறது? ஒரு வேளை எனக்கு தெரியாம செஞ்சா வேணா சொல்லலாம். ம்ம்?
நான் அவளையேப் பார்த்து, அமைதியாகச் சொன்னேன்.
ஏண்டி, உன் கூட இருக்குற எல்லாரும் வெச்சிருக்குற அதே டிரஸ், அதே நகை, அதே ஸ்டேட்டஸ்ல, உன்னை வெச்சிருக்குறதுக்கு, உன் புருஷன் வெளிய தொடர்பு வெச்சிருக்கான், அதை மியுச்சுவல் சுதந்திரம்னு சொல்லி உன்னை நம்ப வெச்சிருக்கான்னு உனக்கு தோணவே இல்லையா? வெளில தொடர்பு வெச்சிருக்கிற உன் புருஷன், மத்தவங்களை விட, வேற என்ன புதுசா உனக்கு செஞ்சிட்டான்? ம்ம்ம்?
அஃக்… இப்போதுதான் அவளுக்கு அது புரிபட ஆரம்பித்தது என்று அவள் முகத்திலேயே தெரிந்தது. நான் தொடர்ந்தேன்.
இத்தனைக்கும் இது உன் புருஷன் பணமே இல்ல. ஹரீஸோட பணம். அதை எடுத்து உன்கிட்ட கொடுக்குறதுக்குதான், இவ்ளோ பொய்யும். அது புரியலை உனக்கு? மத்தவங்க புருஷனெல்லாம், சுயமா சம்பாதிச்சு, கேஷுவலா தன் பொண்டாட்டிக்கு செய்யுறதை, உன் புருஷன் இன்னொருத்தர் பணத்தை எடுத்து, தான் பண்ற அயோக்கியத்தனத்துக்கு பதிலா செய்யுறா மாதிரி காமிச்சிருக்கானே! இது சீட்டிங் இல்ல???
அவள் தலை குனிந்திருந்தாள். கண்களில் கண்ணீர்.
அதெல்லாம் கூட பரவயில்லை. ஆனா…
இப்போது நிமிர்ந்தாள். ஆனா என்ன மதன்?
அந்தக் க்ளிப்புல பாத்தீல்ல… நாந்தான் உனக்காக பேசுனேன். நீ, மேக்கப் பண்ணா அழகா இருப்பன்னு சொன்னேன். ஆனா, உன் புருஷன் என்ன சொன்னான்னு பாத்தீல்ல?
![[Image: indian-bollywood-actress-meghna-naidu-po...?s=594x594]](http://media.gettyimages.com/photos/indian-bollywood-actress-meghna-naidu-poses-as-she-offers-prayers-to-picture-id152350290?s=594x594)
கண்களில் கண்ணீருடன், ம்ம்ம் என்று தலையசைத்தாள்.
இப்பியும் ரூமுக்கு கூட்டியாந்து, வேற யார் காதுலியும் விழாத மாதிரி பேசிட்டிருக்கேன். என்னைத்தான் மரியாதை கொடுக்கலைன்னு சொல்ற இல்ல? ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டியே?
இ… இல்லைச் சொல்லு!
உன் புருஷன் உன்னை எப்பத் தொடுவான்?
ஆ… எ… என்ன இப்டி பேசுற மதன்.
திரும்பத் தேவையில்லாம கோபப் படாத. நீ பதில் சொல்லு நான் சொல்லுறேன். உன் புருஷன் உன்னை எவ்ளோ ஏமாத்தியிருக்கான்னு தெரிஞ்சிக்கனும்ல???
எ… எப்பாயாச்சும்! மிக மெல்லியதாய் வந்தது குரல்.
எப்பியாச்சும்னா?
பதிலில்லை!
வாரம் ஒரு வாட்டி இருக்குமா?
இதற்கும் பதிலில்லை!
இங்க பாரு, உனக்கு ஹெல்ப் பண்ணதான் இதைச் செய்யுறேன். பதில் சொல்ல இஷ்டமில்லாட்டி போயிட்டே இரு. காலம் பூரா முட்டாளாவே இரு. எனக்கென்ன வந்தது!
என் கோபமும் அவளுக்கு வேதனையைத் தந்தது. அதே வேதனையுடன் சொன்னாள்.
ரெண்டு, மூணு வாரத்துக்கு ஒரு வாட்டி!
ஹா ஹா என்று ஏளனமாகச் சிரித்தேன். பின் சொன்னேன். மத்தவிங்ககிட்ட அடிக்கடி போற, உன் புருஷன், உன்னை எப்பியாச்சும் தொடுறானா? உனக்கு உறைக்கவே இல்லியாடி?
இதுவரை நடந்த உரையாடல்களே அவளை ஆட்டியிருக்க, என்னுடைய கடைசி அஸ்திரம், இவளை சாய்த்து விடப்போகிறது என்று தெரியாமலேயே கேட்டாள்.
எ…என்ன உறைக்கவே இல்லை?
கேட்ட அவளையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.
என் பார்வையைத் தாங்க முடியாமல், தலையைக் கீழே போட்டாள்.
பின் அவளிடம் மெதுவாகச் சொன்னேன், கேவலம் ப்ராஸ்டியூட்டுகிட்ட போனா கூட, காசு கொடுத்தாதான் அவளைத் தொட முடியும். அதுக்கும், ஒவ்வொரு முறையும் அவளுக்கு காசு கொடுக்கனும். அதிலியும் அவளுக்கு இஷ்டமில்லாததை செய்யக் கூடாது.
உன் புருஷன், உன் கூடயும் சந்தோஷமா இருந்துட்டு, வெளிலயும் கனெக்ஷன் வெச்சிருந்தாக் கூட, அட்லீஸ்ட் வேற மாதிரி நினைச்சிக்கலாம். ஆனா…
இந்த மாதிரியெல்லாம் அவள் யோசிக்கவே இல்லை. இதைத் தாங்கவும் முடியவில்லை. ஆனால், இன்னும் இருக்கிறது என்பது போல் இழுத்ததில் முழுதாக தெரிந்து கொள்ள நினைத்தாள்.
ஆனா? இன்னும் என்ன பாக்கியிருக்கு? மெல்லிய கண்ணீரோடு கேட்டாள்!
ஆனா, உன் புருஷன், உன்னைத் தொடாம இருக்குறதுக்கு உனக்கு காசு கொடுத்திட்டுருக்கான்னா, என்ன அர்த்தம்? நீ, ப்ராஸ்ட்டியூட் அளவுக்கு கூட ஒர்த் இல்லைன்னு அர்த்தம். அந்த மரியாதைதான் உனக்கு!
அவ்ளோதான். அவளை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து செருப்பால் அடித்தது போல் இருந்தது அவளுக்கு. கண்களில் மட மடவென கண்ணீர். இவ்வளவு உச்ச கட்ட அவமரியாதையை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
அப்படியே சிலை போல் அழுகையுடன் அமர்ந்திருந்தாள்.
பின் நான் அறையை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்தேன். கதவைத் திறக்கும் முன், சிறிது நின்று திரும்பி சொன்னேன்.
எனக்கு உன் மேல ஓரளவு மரியாதை இருந்துது. அதை கெடுத்துகிட்டதுக்கு காரணம் உன் முட்டாள்தனமும், உன் புருஷனை கண்ணை மூடிகிட்டு நம்புனதும்தான். இல்லாட்டி, இதெல்லாம் எனக்கு எப்டி தெரிஞ்சிருக்கும். இதெல்லாம் நான் சொல்ல ஆரம்பிச்சப்ப, நீ என்னை நம்பலை. உன் புருஷனுக்காக பேசுன. ஆனா, அந்தாளு, எடுத்த எடுப்புலியே, நீ எதுக்கும் தகுதி இல்லைன்னு என்கிட்ட பேசுறான்.
நான் இந்த வீட்டுக்கு வந்து ஒரு வாரம்தான் இருக்கும். என்கிட்டயே, உன்னப் பத்தி இவ்ளோ மோசமா சொல்லியிருக்கிற ஆளு, வெளில எப்டி சொல்லி இருப்பான்? என்னென்னால்லாம் சொல்லியிருப்பான்? ம்ம்ம்?
உன் புருஷன் வந்தவுடனே, இப்பிடிச் சொன்னானா, ஏன் அப்படிச் சொன்னான்னுல்லாம் கேட்டு திரும்ப இன்னொரு முட்டாள் தனத்தை செய்ய மாட்டேன்னு நான் நம்புறேன். ஏன்னா, சண்டை போட்டாலும், இல்லன்னு மறுக்க அவனுக்கு நேரம் ஆகாது. ஏன் புதுசா ஏதோ உளற்றன்னுதான் கேப்பான்!
இல்ல, நான் சொன்னது எதுவுமே உண்மையில்லை, உன் புருஷன் ரொம்ப நல்லவன்னு நினைச்சாலும், இதே வாழ்க்கையை கண்டினியு பண்ணு. உன் இஷ்டம்தான்!
என்ன பண்ணனும்னு பொறுமையா யோசி. அப்புறமா முடிவெடு. புத்திசாலியா இருக்குறதும், முட்டாளா இருக்குறதும் உன் கையில இருக்கு,
சொல்லி விட்டு அவள் ரூமை விட்டு வெளியேறி விட்டேன்.
எனக்கு மிகவும் திருப்தியாயிருந்தது. எனது திட்டத்தில், அடுத்த படி தாண்டியாயிற்று.
கணவன், மனைவி இருவருமே இப்போது என் வலைக்குள். எதிர்பார்த்ததை விட, சீதாவை என் வலைக்குள் விழ வைப்பது மிக எளிதாய் இருந்தது.
மேனிபுலேஷன் என்று ஒன்று இருக்கிறது. மோகனிடம்னாச்சும் சில பல பொய்களைச் சொன்னேன். வாக்குறுதிகளைக் கொடுத்தேன். ஆனால் சீதாவிடம் இவை எதுவும் இல்லை.
அவளிடம் புதிதாய் எதுவும் சொல்லவில்லை. எல்லாமே அவளுக்குத் தெரிந்த விஷயம்தான். ஆனால், பார்க்கும் பார்வையை மேனிபுலேட் செய்வதன் மூலம்தான் எவ்வளவு பெரிய சூழ்ச்சியையும் செய்து விட முடிகிறது?!
நேற்று வரை அவளை பாதிக்காத விஷயங்கள், இப்பொழுது முழுக்க குடைய ஆரம்பித்து விட்டனவே? இனி, கொஞ்சம் கொஞ்சமாக அவள் துருவ ஆரம்பிப்பாள். மிக முக்கியமாக, எல்லாவற்றையும் தவறான கோணத்திலேயே பார்க்க ஆரம்பிப்பாள். அதுதான் எனக்கும் வேண்டும்!
மகிழ்ச்சியுடன் எனது ரூமுக்கு சென்றேன்.
அடுத்த இரண்டு நாட்களும், அவளைக் கண்டு கொள்ளவேவில்லை. அதே சமயம், முன்பு போல் அலட்சியமாகவும் நடத்தவில்லை.
நான் எதிர்பார்த்தது போல், அவளும் மோகனிடம் சண்டை எதுவும் போடவில்லை. மிகவும் அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தாள். முகத்தில் குழப்பம் இருந்தது.
சரியாக இரண்டு நாள் கழித்து, மோகன் இல்லாத சமயத்தில் என்னைத் தேடி என் ரூமுக்கு வந்தாள். அவள் முகத்தில் இன்னமும் குழப்பம்.
![[Image: hqdefault.jpg]](https://i.ytimg.com/vi/DJIDblYHdCs/hqdefault.jpg)
ஏய்… என்று கையை நீட்டி எச்சரித்தேன்.
இந்த முறை என் கோபத்தைக் கண்டு அவளுக்கு பயமே வந்திருந்தது.
நீ என்னடி நினைச்சிட்டிருக்க என்னைப் பத்தி? கையைப் புடிச்சி ரூமுக்கு கூட்டியாந்தா தப்பா?
அவள் அமைதியாக இருந்தாள். நான் தொடர்ந்து சொன்னேன்.
நான் சொன்ன மாதிரி உனக்கு அறிவும் கிடையாது, தன்மானமும் கிடையாது.
உன்னைத் திட்டுற நான், சுத்தி யாரும் இல்லாதப்ப, யாருக்கும் கேட்காதப்ப திட்டுறேன். ஆனா, என்கிட்ட தோக்குற, திட்டு வாங்குற நீ, மத்தவங்களுக்கு கேக்குமான்னு அறிவு கூடத் இல்லாம கத்துற? இது தெரிஞ்சா வேலைக்காரங்க முன்னாடி, அசிங்கம் உனக்கா, இல்லை எனக்கா? தப்பு பண்ண நினைக்கிரவன் எதுக்குடி உன் ரூமுக்கு இழுத்து வரணும்? ம்ம்ம்?
இந்தக் கருணையாலும் அவளுக்கு கொஞ்சம் கண்ணீர் வந்தது. அவள் ஆடிப் போயிருந்தாள்.
அவளது கையைப் பிடித்து இழுத்துச் சென்று, பெட்டில் அமர வைத்தேன். பின் அமைதியாகச் சொன்னேன். இது ஏசி ரூம். எந்த சவுண்டும் வெளியப் போகாது. அதான், இங்க வெச்சு பேசலாம்னு கூட்டி வந்தேன்.
அவள் அமைதியாகியிருந்தாள்.
என்னமோ நான் பொய் சொல்றேன், உன் புருஷன் ஆரம்பத்துல இருந்தே இப்படித்தாங்கிறதை நம்ப மாட்டேன்னு சொன்னீல்ல? அதையும் ப்ரூவ் பண்ணட்டுமா, இப்பவே? ப்ரூவ் பண்ணா என்ன தருவ? போன பெட்டுக்கே, நான் சொன்னதைக் கேக்குறேன்னு சொன்ன. இப்ப இது வேற?
இந்த முறை கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கையுடன் சொன்னாள். முன்பிருந்த திமிர், நம்பிக்கை எல்லாம் காணாமல் போயிருந்தது.
சரி, ப்ரூவ் பண்ணு. ஒட்டு மொத்தமா, நீ, என்ன சொன்னாலும், எத்தனை தடவை சொன்னாலும் கேக்குறேன்.
நான் அலட்சியமாய் சிரித்தேன். பின் அலட்சியமாய், நான் எடிட் செய்திருந்த, தண்ணி அடிக்கும் போது, எனக்கும் மோகனுக்குமான உரையாடலின் கடைசிப் பகுதியை காட்டினேன். அது,
ஏன் மாம்ஸ், அதான் ஏற்கனவே உங்க ஆஃபிஸ்ல, அங்க இங்கன்னு ரெண்டு மூணு செட் பண்ணியிருக்கீங்களே, அது போதாதா?
உ… உனக்கு எப்டி தெரியும்?
என் பவர் என்னான்னு உங்களுக்குத் தெரியாது மாம்ஸ். எனக்கு உங்களைப் பத்தி எல்லாமே தெரியும்! சும்மா சொல்லுங்க.
அது என்னாதான், வெளிய இருந்தாலும், வீட்டுக்குள்ள இப்டி இருந்தா, தனி கிக்குதான் மாப்ளை!
ம்ம்… செம கேடி மாம்ஸ் நீங்க! ஆமா, இதெல்லாம் அத்தை எப்டி அலவ் பண்றாங்க?
அவ கிடக்குறா! நகையோ, புடவையோ வாங்கிக் கொடுத்தா அடங்கிடுவா. அவல்லாம், எனக்கு ஒரு பொருட்டே இல்லை!
ஆனா, அத்தைக்கு என்ன குறைச்சல் மாமா, பார்க்க அழகாத்தானே இருக்காங்க!
ம்க்கும்! அவ, அழகா? நீங்க வேற மாப்ளை காமெடி பண்ணிகிட்டு!
ஏன் மாம்ஸ் இப்டி சொல்றீங்க? மேக்கப் பண்ணிக்கிரதில்லை அவ்ளோதானே? அவிங்க கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிகிட்டா நல்லாதானே இருப்பாங்க? அப்பிடி ஒண்ணும் வயசான மதிரி தெரியலியே?
சும்மா காமெடி பண்ணாதீங்க மாப்ளை! அவ, அப்டியே அழகாயிட்டாலும். நீங்க வேற ஏன் அவளைப் பத்தி பேசிகிட்டு.
பார்த்து முடித்தவள் குழப்பத்துடன் கேட்டாள். இது எனக்குத் தெரிஞ்ச விஷயம்தானே? இதுல என்ன புதுசா? இந்த முறை திமிர் இல்லை. வெறும் குழப்பமே!
நான் சிரித்தேன். இப்ப புரியுதா நான் ஏன் உன்னை முட்டாள்னு சொல்றேன்னு?
அவள் கோபமானாள்.
மதன்…
பின்ன, உன் பேச்சு திரும்பத் திரும்ப அதைத்தானே ப்ரூவ் பண்ணுது?
சரி நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு!
நீ பழகுற எல்லாரும் உன் ஸ்டேட்டஸ் ஆளுங்கதானே?
ஆமா?
அதுல, எவளுக்காவுது தெரிஞ்சு, அவ புருஷன், இன்னொருத்தர் கூட தொடர்புல இருக்கானா?
இல்ல!
ஒரு வேளை, அவிங்களுக்குத் தெரியாம, கனெக்ஷன்ல இருக்காங்களோ?
இ… இல்லை. அப்டியெல்லாம் இல்லை.
ஆக, உன் க்ரூப்புலியே, பொண்டாட்டிக்குத் தெரிஞ்சு, இன்னொருத்தரு கூட கனெக்ஷன் இருக்குறது, உன் புருஷன் தான். இல்ல?
ஆ… ஆமா!
அந்தக் காலத்துலதான், தாசி வீட்டுக்கு, பொண்டாட்டியே, புருஷனை சுமந்துட்டு போவாங்கன்னு சொல்லுவாங்க! அவ்ளோ பெரிய பத்தினியாடி நீ?
ப்ளீஸ் மதன், அப்டில்லாம் பேசாத!
வேற எப்டி டி பேசச் சொல்ற? சரி, இவ்ளோ பேசுறியே, உன் புருஷன், இப்டி இருக்குறது, உன் க்ரூப்ல இருக்குற லேடீஸ்க்கெல்லாம் தெரியுமா?
தெர்.. தெரியாது?
ஏன்? நீதான் சுதந்திரம்னு பீத்திகிட்டியே, சொல்ல வேண்டியதுதானே பெருமையா?
அமைதியாக இருந்தாள். பின் எதையோக் கண்டுபிடித்தது போல் சொன்னாள். சரி, இது சுதந்திரமில்லைதான். ஆனா, அவரு என்னை ஏமாத்துலியே! எனக்கு தெரிஞ்சுதானே பண்றாரு. பதிலுக்கு நான் கேக்குறதை கொடுத்துடுறாரு! இது எப்படி ஏமாத்துறதாகும்?
ஏண்டி இப்டி அடி முட்டாளா இருக்க?
என்னுடைய தொடர் அவமானப்படுத்துதலுக்கும், டி என்று கூப்பிடுவதற்கும் இப்போது கொஞ்சம் பழக ஆரம்பித்திருந்தாள்.
எனக்குத் தெரியலை மதன்! நீதான் சொல்லேன். இது எப்படி ஏமாத்துறது? ஒரு வேளை எனக்கு தெரியாம செஞ்சா வேணா சொல்லலாம். ம்ம்?
நான் அவளையேப் பார்த்து, அமைதியாகச் சொன்னேன்.
ஏண்டி, உன் கூட இருக்குற எல்லாரும் வெச்சிருக்குற அதே டிரஸ், அதே நகை, அதே ஸ்டேட்டஸ்ல, உன்னை வெச்சிருக்குறதுக்கு, உன் புருஷன் வெளிய தொடர்பு வெச்சிருக்கான், அதை மியுச்சுவல் சுதந்திரம்னு சொல்லி உன்னை நம்ப வெச்சிருக்கான்னு உனக்கு தோணவே இல்லையா? வெளில தொடர்பு வெச்சிருக்கிற உன் புருஷன், மத்தவங்களை விட, வேற என்ன புதுசா உனக்கு செஞ்சிட்டான்? ம்ம்ம்?
அஃக்… இப்போதுதான் அவளுக்கு அது புரிபட ஆரம்பித்தது என்று அவள் முகத்திலேயே தெரிந்தது. நான் தொடர்ந்தேன்.
இத்தனைக்கும் இது உன் புருஷன் பணமே இல்ல. ஹரீஸோட பணம். அதை எடுத்து உன்கிட்ட கொடுக்குறதுக்குதான், இவ்ளோ பொய்யும். அது புரியலை உனக்கு? மத்தவங்க புருஷனெல்லாம், சுயமா சம்பாதிச்சு, கேஷுவலா தன் பொண்டாட்டிக்கு செய்யுறதை, உன் புருஷன் இன்னொருத்தர் பணத்தை எடுத்து, தான் பண்ற அயோக்கியத்தனத்துக்கு பதிலா செய்யுறா மாதிரி காமிச்சிருக்கானே! இது சீட்டிங் இல்ல???
அவள் தலை குனிந்திருந்தாள். கண்களில் கண்ணீர்.
அதெல்லாம் கூட பரவயில்லை. ஆனா…
இப்போது நிமிர்ந்தாள். ஆனா என்ன மதன்?
அந்தக் க்ளிப்புல பாத்தீல்ல… நாந்தான் உனக்காக பேசுனேன். நீ, மேக்கப் பண்ணா அழகா இருப்பன்னு சொன்னேன். ஆனா, உன் புருஷன் என்ன சொன்னான்னு பாத்தீல்ல?
கண்களில் கண்ணீருடன், ம்ம்ம் என்று தலையசைத்தாள்.
இப்பியும் ரூமுக்கு கூட்டியாந்து, வேற யார் காதுலியும் விழாத மாதிரி பேசிட்டிருக்கேன். என்னைத்தான் மரியாதை கொடுக்கலைன்னு சொல்ற இல்ல? ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டியே?
இ… இல்லைச் சொல்லு!
உன் புருஷன் உன்னை எப்பத் தொடுவான்?
ஆ… எ… என்ன இப்டி பேசுற மதன்.
திரும்பத் தேவையில்லாம கோபப் படாத. நீ பதில் சொல்லு நான் சொல்லுறேன். உன் புருஷன் உன்னை எவ்ளோ ஏமாத்தியிருக்கான்னு தெரிஞ்சிக்கனும்ல???
எ… எப்பாயாச்சும்! மிக மெல்லியதாய் வந்தது குரல்.
எப்பியாச்சும்னா?
பதிலில்லை!
வாரம் ஒரு வாட்டி இருக்குமா?
இதற்கும் பதிலில்லை!
இங்க பாரு, உனக்கு ஹெல்ப் பண்ணதான் இதைச் செய்யுறேன். பதில் சொல்ல இஷ்டமில்லாட்டி போயிட்டே இரு. காலம் பூரா முட்டாளாவே இரு. எனக்கென்ன வந்தது!
என் கோபமும் அவளுக்கு வேதனையைத் தந்தது. அதே வேதனையுடன் சொன்னாள்.
ரெண்டு, மூணு வாரத்துக்கு ஒரு வாட்டி!
ஹா ஹா என்று ஏளனமாகச் சிரித்தேன். பின் சொன்னேன். மத்தவிங்ககிட்ட அடிக்கடி போற, உன் புருஷன், உன்னை எப்பியாச்சும் தொடுறானா? உனக்கு உறைக்கவே இல்லியாடி?
இதுவரை நடந்த உரையாடல்களே அவளை ஆட்டியிருக்க, என்னுடைய கடைசி அஸ்திரம், இவளை சாய்த்து விடப்போகிறது என்று தெரியாமலேயே கேட்டாள்.
எ…என்ன உறைக்கவே இல்லை?
கேட்ட அவளையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.
என் பார்வையைத் தாங்க முடியாமல், தலையைக் கீழே போட்டாள்.
பின் அவளிடம் மெதுவாகச் சொன்னேன், கேவலம் ப்ராஸ்டியூட்டுகிட்ட போனா கூட, காசு கொடுத்தாதான் அவளைத் தொட முடியும். அதுக்கும், ஒவ்வொரு முறையும் அவளுக்கு காசு கொடுக்கனும். அதிலியும் அவளுக்கு இஷ்டமில்லாததை செய்யக் கூடாது.
உன் புருஷன், உன் கூடயும் சந்தோஷமா இருந்துட்டு, வெளிலயும் கனெக்ஷன் வெச்சிருந்தாக் கூட, அட்லீஸ்ட் வேற மாதிரி நினைச்சிக்கலாம். ஆனா…
இந்த மாதிரியெல்லாம் அவள் யோசிக்கவே இல்லை. இதைத் தாங்கவும் முடியவில்லை. ஆனால், இன்னும் இருக்கிறது என்பது போல் இழுத்ததில் முழுதாக தெரிந்து கொள்ள நினைத்தாள்.
ஆனா? இன்னும் என்ன பாக்கியிருக்கு? மெல்லிய கண்ணீரோடு கேட்டாள்!
ஆனா, உன் புருஷன், உன்னைத் தொடாம இருக்குறதுக்கு உனக்கு காசு கொடுத்திட்டுருக்கான்னா, என்ன அர்த்தம்? நீ, ப்ராஸ்ட்டியூட் அளவுக்கு கூட ஒர்த் இல்லைன்னு அர்த்தம். அந்த மரியாதைதான் உனக்கு!
அவ்ளோதான். அவளை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து செருப்பால் அடித்தது போல் இருந்தது அவளுக்கு. கண்களில் மட மடவென கண்ணீர். இவ்வளவு உச்ச கட்ட அவமரியாதையை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
அப்படியே சிலை போல் அழுகையுடன் அமர்ந்திருந்தாள்.
பின் நான் அறையை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்தேன். கதவைத் திறக்கும் முன், சிறிது நின்று திரும்பி சொன்னேன்.
எனக்கு உன் மேல ஓரளவு மரியாதை இருந்துது. அதை கெடுத்துகிட்டதுக்கு காரணம் உன் முட்டாள்தனமும், உன் புருஷனை கண்ணை மூடிகிட்டு நம்புனதும்தான். இல்லாட்டி, இதெல்லாம் எனக்கு எப்டி தெரிஞ்சிருக்கும். இதெல்லாம் நான் சொல்ல ஆரம்பிச்சப்ப, நீ என்னை நம்பலை. உன் புருஷனுக்காக பேசுன. ஆனா, அந்தாளு, எடுத்த எடுப்புலியே, நீ எதுக்கும் தகுதி இல்லைன்னு என்கிட்ட பேசுறான்.
நான் இந்த வீட்டுக்கு வந்து ஒரு வாரம்தான் இருக்கும். என்கிட்டயே, உன்னப் பத்தி இவ்ளோ மோசமா சொல்லியிருக்கிற ஆளு, வெளில எப்டி சொல்லி இருப்பான்? என்னென்னால்லாம் சொல்லியிருப்பான்? ம்ம்ம்?
உன் புருஷன் வந்தவுடனே, இப்பிடிச் சொன்னானா, ஏன் அப்படிச் சொன்னான்னுல்லாம் கேட்டு திரும்ப இன்னொரு முட்டாள் தனத்தை செய்ய மாட்டேன்னு நான் நம்புறேன். ஏன்னா, சண்டை போட்டாலும், இல்லன்னு மறுக்க அவனுக்கு நேரம் ஆகாது. ஏன் புதுசா ஏதோ உளற்றன்னுதான் கேப்பான்!
இல்ல, நான் சொன்னது எதுவுமே உண்மையில்லை, உன் புருஷன் ரொம்ப நல்லவன்னு நினைச்சாலும், இதே வாழ்க்கையை கண்டினியு பண்ணு. உன் இஷ்டம்தான்!
என்ன பண்ணனும்னு பொறுமையா யோசி. அப்புறமா முடிவெடு. புத்திசாலியா இருக்குறதும், முட்டாளா இருக்குறதும் உன் கையில இருக்கு,
சொல்லி விட்டு அவள் ரூமை விட்டு வெளியேறி விட்டேன்.
எனக்கு மிகவும் திருப்தியாயிருந்தது. எனது திட்டத்தில், அடுத்த படி தாண்டியாயிற்று.
கணவன், மனைவி இருவருமே இப்போது என் வலைக்குள். எதிர்பார்த்ததை விட, சீதாவை என் வலைக்குள் விழ வைப்பது மிக எளிதாய் இருந்தது.
மேனிபுலேஷன் என்று ஒன்று இருக்கிறது. மோகனிடம்னாச்சும் சில பல பொய்களைச் சொன்னேன். வாக்குறுதிகளைக் கொடுத்தேன். ஆனால் சீதாவிடம் இவை எதுவும் இல்லை.
அவளிடம் புதிதாய் எதுவும் சொல்லவில்லை. எல்லாமே அவளுக்குத் தெரிந்த விஷயம்தான். ஆனால், பார்க்கும் பார்வையை மேனிபுலேட் செய்வதன் மூலம்தான் எவ்வளவு பெரிய சூழ்ச்சியையும் செய்து விட முடிகிறது?!
நேற்று வரை அவளை பாதிக்காத விஷயங்கள், இப்பொழுது முழுக்க குடைய ஆரம்பித்து விட்டனவே? இனி, கொஞ்சம் கொஞ்சமாக அவள் துருவ ஆரம்பிப்பாள். மிக முக்கியமாக, எல்லாவற்றையும் தவறான கோணத்திலேயே பார்க்க ஆரம்பிப்பாள். அதுதான் எனக்கும் வேண்டும்!
மகிழ்ச்சியுடன் எனது ரூமுக்கு சென்றேன்.
அடுத்த இரண்டு நாட்களும், அவளைக் கண்டு கொள்ளவேவில்லை. அதே சமயம், முன்பு போல் அலட்சியமாகவும் நடத்தவில்லை.
நான் எதிர்பார்த்தது போல், அவளும் மோகனிடம் சண்டை எதுவும் போடவில்லை. மிகவும் அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தாள். முகத்தில் குழப்பம் இருந்தது.
சரியாக இரண்டு நாள் கழித்து, மோகன் இல்லாத சமயத்தில் என்னைத் தேடி என் ரூமுக்கு வந்தாள். அவள் முகத்தில் இன்னமும் குழப்பம்.